workers
-
Latest
வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மத்தியில் தீவிரவாத சிந்தனைகளை ஒடுக்க சமய விவகாரங்களுக்கான அமைச்சர் உறுதி
புத்ராஜெயா, ஜூலை-5 – வெளிநாட்டு தீவிரவாத இயக்கத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் 36 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, வெளிநாட்டுத் தொழிலாளர்களிடையே தீவிரவாத சித்தாந்தங்களை எதிர்ப்பதற்கான முயற்சிகளை…
Read More » -
Latest
9,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் மைக்ரோசோஃப்ட்
வாஷிங்டன், ஜூலை-3 – தொழில்நுட்ப உலகின் ஜாம்பவான் நிறுவனமான மைக்ரோசோஃப்ட், 9,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அதிரடியாக அறிவித்துள்ளது. ஜூன் வரையிலான நிலவரப்படி 228,000 முழுநேர ஊழியர்களைக்…
Read More » -
Latest
‘சூயஸ்’ வளைகுடாவில் படகு கவிழ்ந்தது; பயணிகள் பலர் உயிரிழப்பு; தொழிலாளர்கள் காணவில்லை
இஸ்தான்புல், ஜூலை 2- நேற்று, எகிப்தின் கிழக்கு கடற்கரையிலிருக்கும் சூயஸ் வளைகுடாவில் படகொன்று கவிழ்ந்ததைத் தொடர்ந்து பல உயிர்சேதங்கள் ஏற்பட்ட நிலையில் பெரும்பாலான தொழிலாளர்கள் காணாமால் போய்விட்டதாக…
Read More » -
Latest
பணிநீக்கம் செய்யப்படவுள்ள பெட்ரோனாஸ் ஊழியர்களில் பெரும்பாலோர் ஒப்பந்தத் தொழிலாளர்கள்; பிரதமர் தகவல்
டெங்கில், ஜூன்-6 – பெட்ரோனாஸ் ஆள்பலத்தில் 10 விழுக்காட்டைக் குறைக்கும் திட்டத்தின் கீழ் பணிநீக்கம் செய்யப்படுவோரில் பெரும்பாலோர் ஒப்பந்தத் தொழிலாளர்களே. பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம்…
Read More » -
Latest
செலாயாங்ல் கோழியறுக்கும் இடங்களில் அதிரடிச் சோதனை; 36 வெளிநாட்டவர் கைது
செலாயாங், மே-30 – சிலாங்கூர், செலாயாங் மொத்த வியாபாரச் சந்தையில் கோழிகளை அறுக்கும் 6 கடைகளில் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனைகளில், வேலை பெர்மிட் இல்லாத 36 வெளிநாட்டுத்…
Read More » -
Latest
சுபாங் ஜெயா வெளிநாட்டு தொழிலாளர் குடியிருப்பில் ஆடவர் கழுத்தறுத்துக் கொலை
சுபாங் ஜெயா, மே-23 – சிலாங்கூர், சுபாங் ஜெயாவில் அந்நியத் தொழிலாளர் குடியிருப்பில் சக நாட்டவரால் கழுத்தறுக்கப்பட்டு வெளிநாட்டவர் இறந்துகிடந்தார். ஜாலான் SS 14 சாலையில் நேற்று…
Read More » -
Latest
தொழிலாளர்களைப் பதிய முதலாளிகளுக்கு மே 31 வரை மன்னிப்பு கால அவகாசத்தை நீட்டித்த சொக்சோ
அம்பாங், மே-9- சொக்சோ எனப்படும் தொழிலாளர்களுக்கான சமூக நல பாதுகாப்பு சந்தா பங்களிப்பைச் செய்யாத முதலாளிமார்களுக்கு, அவ்வாறு செய்ய வழங்கப்பட்ட கால அவகாசம் மே 31 வரை…
Read More » -
Latest
மண்ணுக்கும் மக்களுக்கும் போராடிய தொழிற்சங்கவாதிகள் மலாயா கணபதி & வீரசேனனுக்கு நினைவேந்தல் கூட்ட
ரவாங், மே-6- பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியின் போது மலாயாவின் விடுதலைக்காகவும் தொழிலாளர் உரிமைக்காகப் போராடி உயிரை விட்டவர் மலாயா கணபதி எனப்படும் எஸ்.ஏ. கணபதி. அவர் தூக்கிலிடப்பட்டு…
Read More » -
Latest
மே தினம்: வேலை செய்வது பெரிதல்ல, தன்மானத்தோடு வாழ வேண்டும்
கோலாலம்பூர், மே-2, ஒவ்வோர் ஆண்டும் மே 1-ஆம் தேதி கொண்டாடப்படும் தொழிலாளர் தினம் வெறும் பொது விடுமுறை அல்ல. மாறாக, இதுவரை நாம் என்னவெல்லாம் சாதித்துள்ளோம் என்பதை…
Read More »