workers
-
Latest
சுபாங் ஜெயா வெளிநாட்டு தொழிலாளர் குடியிருப்பில் ஆடவர் கழுத்தறுத்துக் கொலை
சுபாங் ஜெயா, மே-23 – சிலாங்கூர், சுபாங் ஜெயாவில் அந்நியத் தொழிலாளர் குடியிருப்பில் சக நாட்டவரால் கழுத்தறுக்கப்பட்டு வெளிநாட்டவர் இறந்துகிடந்தார். ஜாலான் SS 14 சாலையில் நேற்று…
Read More » -
Latest
தொழிலாளர்களைப் பதிய முதலாளிகளுக்கு மே 31 வரை மன்னிப்பு கால அவகாசத்தை நீட்டித்த சொக்சோ
அம்பாங், மே-9- சொக்சோ எனப்படும் தொழிலாளர்களுக்கான சமூக நல பாதுகாப்பு சந்தா பங்களிப்பைச் செய்யாத முதலாளிமார்களுக்கு, அவ்வாறு செய்ய வழங்கப்பட்ட கால அவகாசம் மே 31 வரை…
Read More » -
Latest
மண்ணுக்கும் மக்களுக்கும் போராடிய தொழிற்சங்கவாதிகள் மலாயா கணபதி & வீரசேனனுக்கு நினைவேந்தல் கூட்ட
ரவாங், மே-6- பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியின் போது மலாயாவின் விடுதலைக்காகவும் தொழிலாளர் உரிமைக்காகப் போராடி உயிரை விட்டவர் மலாயா கணபதி எனப்படும் எஸ்.ஏ. கணபதி. அவர் தூக்கிலிடப்பட்டு…
Read More » -
Latest
மே தினம்: வேலை செய்வது பெரிதல்ல, தன்மானத்தோடு வாழ வேண்டும்
கோலாலம்பூர், மே-2, ஒவ்வோர் ஆண்டும் மே 1-ஆம் தேதி கொண்டாடப்படும் தொழிலாளர் தினம் வெறும் பொது விடுமுறை அல்ல. மாறாக, இதுவரை நாம் என்னவெல்லாம் சாதித்துள்ளோம் என்பதை…
Read More » -
Latest
உணவகங்களில் வேலை செய்ய அந்நிய தொழிலாளர்களுக்கு விரைந்து அனுமதி வழங்குவீர்; பிரெஸ்மா – பிரிமாஸ் கோரிக்கை
கோலாலம்பூர் – மார்ச் 25 – தற்போது உணவகத் தொழில்துறையில் வேலை செய்வதற்கு கடுமையான தொழிலாளர் பற்றாக்குறை நீடிப்பதால் அதனை தீர்ப்பதற்கு வெளிநாட்டு தொழிலாளர்கள் வேலை செய்வதற்கு…
Read More » -
Latest
கிள்ளானில் அமோனியா வாயுக் கசிவு; நால்வருக்கு தீப் புண் காயம்
கிள்ளான், ஜனவரி-24, கிள்ளான், பூலாவ் இண்டாவில் உள்ள உணவுத் தயாரிப்புத் தொழிற்சாலையில் அமோனியா வாயுக் கசிந்ததில் நால்வர் தீப்புண் காயங்களுக்கு ஆளாகினர்; மேலும் மூவருக்கு மூச்சுத் திணறல்…
Read More » -
Latest
அந்நியத் தொழிலாளர் தருவிப்பு; செம்பனை தோட்டத்தொழில் துறையின் விண்ணப்பங்களை பரிசீலிக்க KDN தயார்
புத்ராஜெயா, ஜனவரி-17,வெளிநாட்டுத் தொழிலாளர்களைத் தருவிக்கக் கோரி செம்பனை தோட்டத்தொழில் துறையிடமிருந்து வரும் விண்ணப்பங்களை பரிசீலிக்க அரசாங்கம் தயாராக உள்ளது. உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நாசூத்தியோன்…
Read More » -
Latest
செராசில் துணி தைக்கும் தொழிற்சாலையில் குடிநுழைவுத் துறை சோதனை; 50 வெளிநாட்டுத் தொழிலாளிகள் கைது
கோலாலம்பூர், டிசம்பர்-15,கோலாலம்பூர், செராசில் துணி தைக்கும் தொழிற்சாலையொன்றில் குடிநுழைவுத் துறை மேற்கொண்ட சோதனையில், ‘நிறுவன மேலாளர்’ உள்ளிட்ட 50 வெளிநாட்டவர்கள் கைதாகினர். ஒரு வங்காளதேசியான 46 வயது…
Read More » -
Latest
மாதக் கணக்கில் சம்பள பாக்கி; Kawaguchi தொழிற்சாலை ஊழியர்கள் அமைதி மறியல்
கிள்ளான், டிசம்பர்-14, சிலாங்கூர், கிள்ளானில் பிளாஸ்டிக் தயாரிக்கும் தொழிற்சாலை நிர்வாகம் மாதக் கணக்கில் தங்களுக்கு சம்பள பாக்கி வைத்திருப்பதைக் கண்டித்து, 250-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் நேற்று அமைதி…
Read More »