workers
-
Latest
வெளிநாட்டுத் தொழிலாளர்களின் தரவுகள், ஆவணங்கள் மோசடி; இலங்கை கும்பல் முறியடிப்பு
புத்ராஜெயா, ஏப்ரல்-22-சிலாங்கூரில் மேற்கொள்ளப்பட்ட “Op Serkap” சோதனை நடவடிக்கையில், குடிநுழைவுத் துறை ஒரு பெரிய ஆவண மோசடி கும்பலை முறியடித்துள்ளது. குடிநுழைவுத் துறையின் கணினி முறையை ஊடுருவி…
Read More » -
Latest
வெளிநாட்டு தொழிலாளர்கள் வேலை அனுமதியில் இந்திய உணவகங்களுக்கு தொடர்ந்த பாகுபாடு – பிரிமாஸ் அதிருப்தி
கோலாலம்பூர், மார்ச் 25 – வெளிநாட்டு தொழிலாளர்களை பெறுவதில் இந்திய உணவக உரிமையாளர்கள் தொடர்ந்து பாகுபாடு காட்டப்படுவது மற்றும் அவர்களது பிரச்னைகளுக்கு தீர்வுகாணப்படாமல் இருப்பது குறித்து மலேசிய…
Read More » -
Latest
போலி மருத்துவ விடுப்புச் சான்றிதழ் வாங்கிய 4 மில்லியன் தொழிலாளர்கள்; MEF ஆய்வில் அதிர்ச்சி
கோலாலாம்பூர், மார்ச்-24-நாட்டில் மொத்தமுள்ள 17.49 மில்லியன் தொழிலாளர்களில் 4 மில்லியனுக்கும் மேற்பட்டோருக்கு, போலி மருத்துவ விடுப்புச் சான்றிதழ் வாங்கிய அனுபவம் உண்டு. மலேசிய முதலாளிமார்கள் சம்மேளனமான MEF…
Read More » -
Latest
வேலையில்லாத இந்தியர்களுக்கு மனிதவள அமைச்சு பயிற்சி அளிக்கும், வெளிநாட்டு தொழிலாளர்களை நம்பியிருப்பதை குறைக்கும், என்கிறார் ரமணன்
புத்ராஜெயா, டிசம்பர் 18-மனிதவள அமைச்சான KESUMA, வெளிநாட்டு தொழிலாளர்களை அதிகமாக நம்பியிருப்பதை குறைக்கும் நோக்கில், வேலைவாய்ப்பு இல்லாத இந்தியர்களுக்கு பயிற்சி அளித்து, உள்ளூர் வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்தை…
Read More » -
மலேசியா
நீலாய் தொழிற்சாலையில் அதிரடிச் சோதனை; பெர்மிட் இல்லாத 184 அந்நியத் தொழிலாளர்கள் தடுத்து வைப்பு
நீலாய், நவம்பர்-6, நெகிரி செம்பிலான் நீலாயில் உள்ள ஒரு தொழிற்சாலையில் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனையில், வேலை பெர்மிட் இல்லாமல் வேலை செய்து வந்த 184 வெளிநாட்டினர்,…
Read More » -
மலேசியா
பிராங் பெசார், மிடிங்கிலி, செட்ஜிலி, காலவே தோட்டங்களின் முன்னாள் தொழிலாளர்கள் தரை வீடுகளுக்கு உரிமையாகினர்
கோலாலம்பூர், அக்டோபர் 17, சுமார் 17 ஆண்டுகள் நடத்திய போராட்டத்திற்குப்பின் டிங்கில் , தாமான் பெர்மாத்தா அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் வசித்து வந்த பிராங் பிசார்,…
Read More » -
Latest
அதிநவீனத் தொழில்நுட்பத்தின் ‘கெட்டப்’ பக்கம்; இந்தியாவில் AI chatbots வரவால் வேலையிழக்கும் call centre தொழிலாளர்கள்
புது டெல்லி, அக்டோபர்-17, AI அதிநவீனத் தொழில்நுட்பத்தால் இந்தியாவில் call centre வாடிக்கையாளர் அழைப்பு மையங்கள் வேகமாக உருமாறி வருகின்றன — ஆனால் அதனால் அனைவருக்கும் நன்மை…
Read More » -
Latest
உணவகங்கள் & கார் கழுவும் மையங்களில் ஜோகூர் குடிநுழைவு துறை அதிரடிச் சோதனை; ஆவணமில்லா 32 பேர் கைது
ஜோகூர் பாரு, அக்டோபர்-15, ஜோகூர் பாருவில் குடிநுழைவுத் துறை நடத்திய அதிரடிச் சோதனையில், ஆவணமற்ற 32 வெளிநாட்டவர்கள் கைதுச் செய்யப்பட்டனர். ‘Ops Selera’, ‘Ops Minyak’, ‘Ops…
Read More »

