workers
-
Latest
இந்திய அரசின் எஃகு ஆலையில் வெடிப்பு; 8 தொழிலாளர்கள் பலி
இந்தியா, ஜூன்-9-இந்தியா ஆந்திரப் பிரதேச மாநிலத்திலிருக்கும் விசாகப்பட்டினத்திலுள்ள அரசுக்கு சொந்தமான எஃகு ஆலையில் நேற்று ஏற்பட்ட வெடிப்பில் சுமார் 8 தொழிலாளர்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, மேலும் 6…
Read More » -
Latest
ஜூருவில் தீ விபத்து – இரு தொழிற்சாலைகள், தொழிலாளர் தங்கும் விடுதி அழிந்தன
புக்கிட் மெர்தாஜம், மே 25 – ஜூரு சிறு தொழில்மய வட்டாரத்தில் நேற்றிரவு நிகழ்ந்த தீவிபத்தில் இரண்டு தொழிற்சாலைகள் மற்றும் தொழிலாளர்களின் தங்கும் விடுதி அழிந்தன. இரவு…
Read More » -
Latest
காசா உதவி குழுவினருக்கு நேர்ந்த கொடுமை: வீடியோ வெளியிட்ட இஸ்ரேல் அமைச்சருக்கு உலக நாடுகள் கடும் கண்டனம்
காசா, மே 21- காசாவுக்கு உதவ சென்ற உதவியாளர்களின் கைகளை கட்டி அவர்களை முழங்காலில் அமர செய்த வீடியோவை இஸ்ரேல் அமைச்சர் வெளியிட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை…
Read More » -
Latest
நாயை மோதிய ஊழியர்கள் மீது MBJB நடவடிக்கை
ஜோகூர் பாரு, மே-20-ஜோகூர் பாரு, புத்ரி வங்சாவில் நாயை பிக்கப் லாரி மோதி கொன்றதாக வைரலான சம்பவத்தில் தொடர்புடைய ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, ஜோகூர்…
Read More » -
Latest
தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள் – அமைச்சர் ரமணன் உறுதி
கோலாலம்பூர், மே 1 – மலேசியாவின் பொருளாதார வளர்ச்சியைத் தீர்மானிக்கும் சக்தியாக விளங்கும் தொழிலாளர் வர்க்கம், நாட்டின் முதன்மை வளர்ச்சி நீரோட்டத்திலிருந்து ஒருபோதும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள் என்று…
Read More » -
மலேசியா
தொழிலாளர்களுக்கு நாளை இன்ப அதிர்ச்சி: பிரதமர் அன்வார் சிறப்பு அறிவிப்பு – ரமணன் தகவல்
புத்ராஜெயா, ஏப்ரல்-30, உலகளாவிய விநியோகச் சங்கிலி நெருக்கடிக்கு மத்தியில், மலேசியத் தொழிலாளர்களின் நலனை உறுதிப்படுத்த மனிதவள அமைச்சு (KESமற்றும் மாநில மனிதவள ஆட்சிக் குழு உறுப்பினர்கள் பங்கேற்ற…
Read More » -
Latest
வெளிநாட்டுத் தொழிலாளர்களின் தரவுகள், ஆவணங்கள் மோசடி; இலங்கை கும்பல் முறியடிப்பு
புத்ராஜெயா, ஏப்ரல்-22-சிலாங்கூரில் மேற்கொள்ளப்பட்ட “Op Serkap” சோதனை நடவடிக்கையில், குடிநுழைவுத் துறை ஒரு பெரிய ஆவண மோசடி கும்பலை முறியடித்துள்ளது. குடிநுழைவுத் துறையின் கணினி முறையை ஊடுருவி…
Read More » -
Latest
வெளிநாட்டு தொழிலாளர்கள் வேலை அனுமதியில் இந்திய உணவகங்களுக்கு தொடர்ந்த பாகுபாடு – பிரிமாஸ் அதிருப்தி
கோலாலம்பூர், மார்ச் 25 – வெளிநாட்டு தொழிலாளர்களை பெறுவதில் இந்திய உணவக உரிமையாளர்கள் தொடர்ந்து பாகுபாடு காட்டப்படுவது மற்றும் அவர்களது பிரச்னைகளுக்கு தீர்வுகாணப்படாமல் இருப்பது குறித்து மலேசிய…
Read More »

