workers
-
Latest
மன அழுத்தத்தில் இருந்தால் ஊழியர்களுக்கு 10 நாட்கள் விடுமுறை அளிக்கும் சீன நிறுவனம்; பாராட்டித் தள்ளும் நெட்டிசன்கள்
பெய்ஜிங், ஏப்ரல்-15, சீனாவில் உள்ள நிறுவனமொன்று மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்குச் சிறப்பு சலுகையாக விடுமுறை அளித்து வருகிறது. மன அழுத்தத்தில் இருக்கும் போது 10 நாட்கள்…
Read More » -
Latest
ரெம்பாவில் முகமூடிக் கொள்ளையர்கள் அட்டகாசம்; வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு காயம், கைமுறிவு
ரெம்பாவ், ஏப்ரல்-10 நெகிரி செம்பிலான் ரெம்பாவில் 5 முகமூடிக் கொள்ளையர்கள் வீடு புகுந்துத் தாக்கியதில், வெளிநாட்டுத் தொழிலாளர்கள் நால்வர் காயமுற்றனர். அவர்களில் ஒருவர் கைமுறிவுக்கு ஆளானார். Kampung…
Read More » -
Latest
தைவான் நில நடுக்கத்தில் காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்திற்கும் மேலாகியது
தைப்பே, ஏப் 4 – தைவானின் கிழக்கு பகுதியில் ரெக்டர் கருவியில் 7.2அளவில் பதிவான நில நடுக்கத்தில் காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்திற்கும் மேலாக உயர்ந்துள்ளது. அந்த…
Read More » -
Latest
புறக்கணிப்பால் Starbucks-சுக்கு நட்டம் : மேற்காசியாவில் இரண்டாயிரம் பேர் வேலை நீக்கம்
மத்தியக் கிழக்கு, மார்ச்-8, பிரபல காப்பி உணவக நிறுவனமான Starbucks பெருநட்டம் காரணமாக மேற்கு ஆசியாவில் மட்டும் இரண்டாயிரம் ஊழியர்களை வேலையை விட்டு நீக்கியிருக்கிறது. கடந்தாண்டு அக்டோபரில்…
Read More » -
Latest
செம்பனை தொழில்துறையில் 40,000 தொழிலாளர்கள் பற்றாக்குறை
கோலாலம்பூர், பிப் 16 – நாட்டில் செம்பனை தொழில்துறையில் 40,000 தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த தொழில்துறையில் நவீனமயமான இயந்திர தொழிற்நுட்பம் பயன்பாடு மிகவும் குறைவாக இருப்பதால்…
Read More » -
Latest
தீபகற்ப மலேசிய பகுதிகளுக்கு சட்டவிரோத தொழிலாளர்களை; விநியோகித்துவந்த முக்கிய நபர் கைது
அலோஸ்டார், பிப் 21 – தீபகற்ப மலேசியாவின் வட பகுதிகளுக்கு சட்டவிரோத தொழிலாளர்களை விநியோகித்துவந்த முக்கிய நபர் கைது செய்யப்பட்டார். அகதிகளுக்கான ஐ.நா ஆணையகத்தின் கார்டு வைத்திருந்த…
Read More » -
Latest
60 வயதுக்கு மேற்பட்ட B40, M40 தொழிலாளர்களின் வருமான வரியை அரசாங்கம் அகற்ற வலியுறுத்தல்
கோலாலம்பூர், பிப் 7 – நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்ட B40, M40 சேர்ந்த தொழிலாளர்களின் வருமானத்திற்கு அரசாங்கம் விலக்களிப்பு சலுகையை வழங்க வேண்டுமென்று மலேசிய சமூக…
Read More » -
Latest
தொழிற்சாலை ஊழியரை மிரட்டி பணம் பறித்த 5 போலீஸ்காரர்கள் கைது
புக்கிட் மெர்தஜாம், பிப் 4 – பினாங்கு, புக்கிட் மெர்தஜாம், Permatang Tinggiயில் தொழிற்சாலை ஊழியர் ஒருவரை மிரட்டி 4 ஆயிரத்து 500 ரிங்கிடை பறித்ததாகக் கூறப்படும்…
Read More » -
Latest
குடிநுழைவு தொழிலாளர்களை நிர்வகிக்கும் விவகாரம் தொடர்பில் சைபுடின், ஸ்டீவன் சிம் விவாதித்தனர்
பெட்டாலிங் ஜெயா, ஜன 4 – மலேசியாவில் அந்நிய தொழிலாளர்கள் குறித்த விவகாரங்களை உள்துறை அமைச்சர் சைபுதீன் நசுதியோன் இஸ்மாயில் மற்றும் மனித வள அமைச்சர் ஸ்டீவன்…
Read More »