worth
-
Latest
வனவிலங்கு கடத்தல் கும்பல் கைது, RM400,000 மதிப்புள்ள விலங்குகள், இறைச்சி பறிமுதல்
ஷா ஆலாம், ஜூலை-2 – சிலாங்கூர் மற்றும் பஹாங்கில் மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த அமுலாக்க நடவடிக்கையில், அதிகாரிகள் வனவிலங்கு கடத்தல் கும்பலை முறியடித்து, பாதுகாக்கப்பட்ட விலங்குகள் மற்றும் சுமார்…
Read More » -
Latest
4.16 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான 5,000 போலி சுடும் ஆயுதங்கள் பறிமுதல்
கோலாலம்பூர், ஜூலை-2 – கோலாலம்பூர், சிலாங்கூர் மற்றும் ஜோகூரில் ஜூன் 30-ல் ஏக காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனைகளில், 5,051 போலி சுடும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.…
Read More » -
Latest
100,000 ரிங்கிட் மதிப்பிலான ரோலேக்ஸ் கை கடிகாரத்தைத் திருடிய நபர் கைது
பத்து பஹாட், ஜூன்-28 – ஜோகூர் பத்து பஹாட்டில் காரை உடைத்து 100,000 ரிங்கிட்டும் மேல் மதிப்பைக் கொண்ட ரோலேக்ஸ் கை கடிகாரத்தைத் திருடிய நபர் கைதாகியுள்ளார்.…
Read More » -
மலேசியா
2.5 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போலி வர்த்தக முத்திரைப் பொருட்கள் பறிமுதல்
ஜோகூர் பாரு, ஜூன்-20 – ஆடம்பர வர்த்தக முத்திரைகளைப் பயன்படுத்தி விற்பனைக்கு வைக்கப்பட்ட ஆயிரத்திற்கும் அதிகமான போலி பொருட்கள் ஜோகூர் பாருவில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. உலு திராம்…
Read More » -
Latest
SUV வாகனத்திலிருந்த RM4 மில்லியனுக்கும் அதிகமான போதைப்பொருட்கள் பறிமுதல்
கெரிக், ஜூன் 11 -நேற்று, கெரிக் தாமான் பூலாய் சவன்னா நீர் சுத்திகரிப்பு நிலையதிற்கு அருகில், SUV வாகனமொன்றில் 4.6 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிக மதிப்பிலான போதைப்பொருட்களை…
Read More » -
Latest
பெண்ணிடமிருந்து சுமார் 1 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான நகைகளை பறித்த குரங்குக் கூட்டம்
உத்தர பிரதேசம், ஜூன்-11 – இந்தியா, உத்தர பிரதேசத்தில் குடும்பத்துடன் கோயிலுக்குச் சென்ற பெண்ணிடமிருந்து ஒரு குரங்குக் கூட்டம் கைப்பபைகளை பறித்துக் கொண்டு ஓடியதால் பெரும் பரபரப்பு…
Read More » -
Latest
“எனக்காக இடைத் தேர்தலா? அது நேர – பண விரயம் என்கிறார் தெங்கு சாஃவ்ருல்
கோலாலாம்பூர், ஜூன்-9 – சிலாங்கூர் மந்திரி பெசாராக தாம் பதவியேற்க ஏதுவாக இடைத்தேர்தல் வரவிருப்பதாகக் கூறப்படுவதை, டத்தோ ஸ்ரீ தெங்கு சாஃவ்ருல் தெங்கு அப்துல் அசிஸ் மறுத்துள்ளார்.…
Read More » -
Latest
அமெரிக்க நகை கடையில் USD1.3 மில்லியன் நகைகள் கொள்ளை
சிகாகோ, அமெரிக்கா, ஜூன் 7 – கடந்த மே 9ஆம் தேதி, சிக்காகோவிலுள்ள நகை கடையொன்றில் 1.3 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான நகைகளைக் கொள்ளையடித்துள்ளதாக, அக்கடையின்…
Read More » -
Latest
கடத்தப்பட்ட RM1 மில்லியன் மரக்கன்றுகள் பறிமுதல் – GOF
ரந்தாவ் பாஞ்சாங், கிளந்தான், ஜூன் 4 – நேற்று, பொது செயல்பாட்டுப் படை (GOF), தானா மேரா பகுதிகளில் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில், தாய்லாந்திலிருந்து கடத்தப்பட்டதாக நம்பப்படும்,…
Read More » -
Latest
சுங்கை பட்டாணியில் வீடொன்றிலிருந்து RM150,000 மதிப்பிலான பறவைகள் பறிமுதல்
சுங்கை பட்டாணி – மே 29 – சுங்கை பட்டாணி, பண்டார் புத்ரி ஜெயாவிலுள்ள வீடொன்றில், சட்ட விரோதமாக வளர்க்கப்பட்டு வந்த 150,000 ரிங்கிட் மதிப்பிலான 12…
Read More »