year
-
Latest
இவ்வாண்டு பொங்கல் வைக்கும் நேரத்தை அறிவித்த ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானம்
கோலாலம்பூர், ஜனவரி-11, எதிர்வரும் ஜனவரி 14, செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.11 மணிக்கு தை மாதம் பிறக்கிறது. இதையொட்டி வீட்டில் சூரியப் பொங்கல் வைக்க உகந்த நேரமாக காலை…
Read More » -
Latest
ஆசிய கல்வி விருதளிப்பு விழாவில் சிறந்த ஆசிரியர் விருதை தீபன்ராஜ் பெற்றார்
ஜோகூர் பாரு, ஜன 6 – ஆசிய கல்வி விருதளிப்பு விழாவில் Taman Sutera தேசிய இடைநிலைப் பள்ளியின் ஆசிரியரான தீபன்ராஜ் சிறந்த ஆசிரியர் விருதைப் பெற்றுள்ளார்.…
Read More » -
Latest
இந்திய சமுதாயத்திற்கு நலமும் வளமும் மிக்க 2025ஆம் ஆண்டு அமையட்டும் – டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
கோலாலம்பூர், டிசம்பர் 31 – 2025ஆம் ஆண்டு மலேசிய இந்திய சமுதாயத்திற்கும் நாட்டிற்கும் நலமும் வளமும் கொண்டுவரும் ஆண்டாக அமைய வேண்டும் என்று ம.இ.காவின் தலைவர் டான்…
Read More » -
Latest
கிளந்தான் வெள்ளத்தின் போது PPS மையத்தில் 15 வயதுப் பெண் கற்பழிப்பு
கோத்தா பாரு, டிசம்பர்-21,கிளந்தானில் அண்மையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தின் போது, PPS எனப்படும் தற்காலிகத் துயர் துடைப்பு மையத்தில் நிகழ்ந்த ஒரு கற்பழிப்பு உள்ளிட்ட 7 குற்றச் செயல்கள்…
Read More » -
Latest
பிரிட்டன் மன்னர் சார்ல்ஸின் புற்றுநோய் சிகிச்சையில் முன்னேற்றம்; புத்தாண்டிலும் தொடரும்
லண்டன், டிசம்பர்-21,பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்ல்ஸ் மேற்கொண்டு வரும் புற்றுநோய் சிகிச்சைகளில் நல்ல முன்னேற்றம் தெரிவதாக, பக்கிங்ஹம் (Buckingham) அரண்மனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே அடுத்தாண்டும் சிகிச்சைத்…
Read More » -
Latest
4 வயதில் கால அட்டவணைக் கூறுகளை அடையாளம் கூறும் அறிவு ஜீவி குழந்தை ஜெய்மித்ரா
கோலாலம்பூர், டிசம்பர்-15,4 வயதில் குழந்தைகள் பெரும்பாலும் ABCD-களைக் கற்பது தான் வழக்கம். ஆனால், ஜெய்மித்ரா வாசகம் அவர்களை விட சற்று வித்தியாசப்படுகிறார். இச்சிறிய வயதிலேயே periodic table…
Read More » -
Latest
அம்பாங் கால்வாயில் காயங்களுடன் 58 வயது ஆடவரின் சடலம் கண்டெடுப்பு
அம்பாங், டிசம்பர்-7,சிலாங்கூர், அம்பாங், ஜாலான் மேவா 3/5 பாண்டான் மேவா அருகேயுள்ள கால்வாயில், நேற்று காலை 58 வயது ஆடவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. தலையிலும் முகத்திலும் காயங்களுடன்…
Read More » -
Latest
கிளந்தான் வெள்ளத்தில் மூன்றாவது பலி; 1 வயது குழந்தை வீட்டுக்குள்ளேயே நீரில் மூழ்கியது
பாசீர் மாஸ், டிசம்பர்-1,கிளந்தான் பெருவெள்ளத்தின் மூன்றாவது பலியாக, 1 வயது ஆண் குழந்தை தும்பாட்டில் வெள்ளமேறிய வீட்டில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளது. வியாழக்கிழமை இரவு 10.30 மணியளவில்…
Read More » -
Latest
முஸ்லீம் அல்லாத அனைத்து வழிபாட்டுத் தலங்களும் ஆண்டுதோறும் அரசாங்க மானியத்திற்கு விண்ணப்பிக்கலாம்; அமைச்சர் அறிவிப்பு
புத்ராஜெயா, நவம்பர்-28, ஏற்கனவே நிதியுதவி கிடைத்த வழிபாட்டுத் தலங்கள் உட்பட முஸ்லீம் அல்லாத அனைத்து வழிபாட்டுத் தலங்களும் ஆண்டுதோறும் அரசாங்க மானியத்திற்கு விண்ணப்பிக்கலாம். அவற்றைத் தடுக்கும் எண்ணமில்லை…
Read More »