year
-
Latest
சிறப்பு கல்வித் திட்ட மாணவர்களுக்குத் தமிழ் & சீன மொழி கற்றல் – கல்வி அமைச்சு அறிவிப்பு
அலோர் காஜா, ஏப்ரல்-24-கல்வி அமைச்சின் 2027-ஆம் ஆண்டு புதிய தேசியப் பாடத்திட்டத்தின் கீழ், அடுத்தாண்டு முதல் ஒரு முக்கிய முன்னெடுப்புக் கொண்டுவரப்படுகிறது. சீன மற்றும் தமிழ்ப்பள்ளிகளில் உள்ள…
Read More » -
Latest
உலகளாவிய பதற்றங்களால் ‘2026 மலேசியாவுக்கு வருகைத் தரும் ஆண்டு’ பிரச்சார இயக்கம் 2027 வரை நீட்டிப்பு
கோலாலம்பூர், ஏப்ரல்-22-‘2026 மலேசியாவுக்கு வருகைத் தரும் ஆண்டு’ பிரச்சார இயக்கத்தை 2027-ஆம் ஆண்டு வரை நீட்டிப்பதாக அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. உலகளாவியப் பொருளாதாரச் சூழல் மற்றும் புவிசார்…
Read More » -
Latest
அபாயகரமாக பேருந்து ஓட்டிய குற்றத்தை ஒப்புக்கொண்ட ஓட்டுநருக்கு ஓராண்டு சிறை, காதலிக்கு ஆறு மாத சிறைத் தண்டனை RM 5,000 ரிங்கிட் அபராதம்
ஜாசின், ஏப்-17- அபாயகரமான முறையில் பேருந்தை ஓட்டிய குற்றச்சாட்டை இன்று மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, ஒரு பேருந்து ஓட்டுநருக்கும், அவரது காதலிக்கும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.…
Read More » -
Latest
அதிரடி திருப்பம்; அல்-குர்ஆனை அவமதித்த மாணவர் கடந்தாண்டே இஸ்லாத்தைத் தழுவியவர் என ஃபிர்டாவுஸ் வோங் தகவல்
கோலாலம்பூர், மார்ச்-3-இஸ்லாமியர்களின் புனித நூலான அல்-குர்ஆனை காலால் மிதித்து அவமதித்ததாக அண்மையில் கைதான பல்கலைக்கழக மாணவர், உண்மையில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட ஒரு முவாலாஃப் என தெரியவந்துள்ளது. யாரும்…
Read More » -
Latest
கடந்த ஆண்டு நாட்டிற்கு வருகை புரிந்த சுற்றுப் பயணிகளின் எண்ணிக்கை 11.2 விழுக்காடு உயர்வு
புத்ரா ஜெயா, பிப்ரவரி -27-கடந்த ஆண்டு முழுவதிலும் மலேசியாவிற்கு வருகை புரிந்த சுற்றுப் பயணிகளின் எண்ணிக்கை 11.2 சதவீதம் அதிகரித்து 42.19 மில்லியனாக உயர்ந்ததோடு ,இது உலக…
Read More » -
Latest
அடுத்தாண்டு முதல் ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு அதிக கணிதப் பாட நேரம்
கோலாலம்பூர், பிப்ரவரி-25-அடுத்தாண்டிலிருந்து ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு கணிதப் பாட நேரம் அதிகரிக்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. புதியத் திட்டத்தின் கீழ், முதலாமாண்டு முதல் மூன்றாமாண்டு வரை உள்ள…
Read More » -
Latest
கடந்தாண்டில் சொக்சோ RM6.65 பில்லியன் இழப்பீடு வழங்கியது – ரமணன்*
கடந்தாண்டில் சொக்சோ RM6.65 பில்லியன் இழப்பீடு வழங்கியது – ரமணன்* சுங்கை பூலோ, பிப் 15— மலேசிய சமூகப் பாதுகாப்பு நிறுவனமான சொக்சோ, கடந்த ஆண்டில் நாடு…
Read More » -
மலேசியா
கடந்தாண்டு 9,528 குழந்தைகளின் பிறப்புப் பதிவில் தாமதம்; பதிவுச் செய்யாத திருமணங்களே முக்கிய காரணம்
கோலாலம்பூர், ஜனவரி-7, கடந்தாண்டு, நாட்டில் மொத்தம் 9,528 பிறப்புப் பதிவுகளில் தாமதம் நடந்துள்ளது. அதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக இருப்பது பதிவுச் செய்யப்படாத திருமணங்களே என, உள்துறை…
Read More »

