உலகம்
-
பாலி- ஜகார்த்தா குண்டு வெடிப்பு ஹம்பாலியுடன் இரு மலேசியர்கள் மீது அமெரிக்கா குற்றச்சாட்டு
வாஷிங்டன், ஜன 22- 2002 ஆம் ஆண்டில் பாலியில் மேற்கொள்ளப்பட்ட குண்டு வெடிப்பு தாக்குதல் மற்றும் 2003ஆம் ஆண்டு ஜகர்த்தா தாக்குதல் தொடர்பில் இந்தோனேசிய தீவிரவாதி ஹம்பாலி…
Read More » -
ஈராக்கில் வெடிகுண்டு தாக்குதல் – 32 பேர் மரணம்
பக்தாத், ஜன 22- ஈராக்கில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு தற்கொலை தாக்குதலில் குறைந்தது 32 பேர் மாண்டனர். இந்த சம்பவத்தில் 110 பேர் காயம் அடைந்தனர். இவர்களில் 36…
Read More » -
அதிபர் ஜோ பைடன்- கமலா ஹரிஸ் நிர்வாகத்தில் முக்கிய பொறுப்புகளில் 20 க்கும் மேற்பட்ட இந்தியர்கள்
வாஷிங்டன், ஜன 21- அமெரிக்காவின் வரலாற்றில் முதல் முறையாக 20க்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கர்கள் அதிபர் ஜோ பைடன் மற்றும் இந்தியாவின் தமிழகத்தை பூர்வீகமாகக்…
Read More » -
ஜோ பைடன் அதிபராக பதவியேற்றார்
வாஷிங்டன் , ஜன 21- அமெரிக்காவின் 46-வது அதிபராக, 78 வயதாகும், ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் பதவியேற்றார். முன்னதாக , தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட கமலா…
Read More » -
தொக்யோ ஒலிம்பிக் நடைபெறுமா என்பது சந்தேகமே !
லண்டன், ஜன 20 – உலகம் முழுவதும் இன்னும் பல நாடுகள், கோவிட் பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த போராடிக் கொண்டிருப்பதால், இவ்வாண்டு திட்டமிடப்பட்டிருக்கும் தொக்யோ ஒலிம்பிக் போட்டி நடைபெறுமா…
Read More » -
தொடக்கத்திலேயே கோவிட் தொற்றை தடுப்பதில் உலக நாடுகள் தவறிவிட்டன – நிபுணர் குழு குற்றச்சாட்டு
ஜெனிவா, 20- தற்போது உலகின் மனுக்குலத்திற்கு பெரும் மிரட்டலாக விளங்கிவரும் கோவிட் -19 தொற்றை தொடக்கத்திலேயே தடுப்பதில் சீனாவும் மற்ற நாடுகளும் தவறி விட்டன. இந்த விவகாரத்தில்…
Read More » -
விபத்தில் யானைக் குட்டி மடிந்தது
கிரிக், ஜன 18 – கிரிக்- ஜெலி மேற்கு –கிழக்கு சாலையோரத்தில் நான்கு அல்லது 5 வயதுடைய யானைக்குட்டி ஒன்று இறந்து கிடந்தது. அந்த யானைக்குட்டியை நேற்று…
Read More » -
மேலவை பதவியை கமலா ஹரிஸ் துறப்பார்
வாஷிங்டன், ஜன 18 – இன்னும் இரண்டு நாட்களில் அமெரிக்க துணையதிபராக பதவி ஏற்கவிருக்கும் கமலா ஹரிஸ் (Kamala Harris) இன்று தமது மேலவை உறுப்பினர் பதவியிலிருந்து…
Read More » -
ஆப்கானிஸ்தானில் 2 பெண் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்
காபுல், ஜன 18 – ஆப்கானிஸ்தான் உச்ச நீதிமன்றத்தை சேர்ந்த இரண்டு பெண் நீதிபதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். நேற்று காபுலில் அடையாளம் தெரியாத துப்பாக்கிக்காரர்கள் இந்த படுகொலை தாக்குதலை…
Read More » -
லோக்காப்பில் பதின்ம வயது பெண் கற்பழிப்பு சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் குற்றஞ்சாட்டப்படும்
கோலாலம்பூர், ஜன 18 – மீரி போலீஸ் நிலையத்தின் லோக்காப்பில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 16 வயதுடைய பதின்ம வயது பெண் கற்பழிக்கப்பட்டதில் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் குற்றச்சாட்டு…
Read More »