உலகம்
-
ஹஜ் யாத்திரைக்கு கட்டாயம் கோவிட் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் : சவூதி அரேபியா
ரியாட், மார்ச் 3 – ஹஜ் யாத்திரையை மேற்கொள்பவர்கள், கோவிட்-19 தடுப்பூசி போட்டிருப்பதை, சவூதி அரேபியா கட்டாயமாக்கியுள்ளது. இம்மாதம் ஜூலையில், சவூதி அரேபியாவிற்கு வரும் யாத்ரீகர்கள் கட்டாயம்…
Read More » -
மியன்மார் ராணுவத்தின் அடக்குமுறைக்கு எதிராக மக்கள் போராட்டம் தீவிரம்
யங்கோன், மார்ச் 3- மியன்மாரில் ராணுவத்தின் அடக்கு முறை அதிகாரித்து வந்தபோதிலும் மக்களின் போராட்டமும் தொடர்ந்து தீவிரமடைகிறது. ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை கவிழ்த்துவிட்டு பிப்ரவரி 1…
Read More » -
டெக்சஸ்-சிலும் இதர மாநிலங்களிலும் முகக் கவசம் அணிவது கட்டாயமல்ல
டெக்சஸ், மார்ச் 3- அமெரிக்கா, டெக்சஸ் ( Texas) மாநிலத்தில், முகக் கவசம் அணிவது இனி கட்டாயமல்ல. அடுத்த வாரம் தொடங்கி அம்மாநிலத்தில் அனைத்து வர்த்தக நடவடிக்கைகளும் …
Read More » -
இந்தியாவின் தடுப்பு மருந்து நிறுவனங்களை ஊடுருவினோமா ? மறுத்தது சீனா
பெய்ஜிங், மார்ச் 3 – கோவிட் -19 தடுப்பு மருந்தை தயாரிக்கும் இந்தியாவின் இரு நிறுவனங்களின் தகவல் தொழில்நுட்ப முறையை ஊடுருவியிருப்பதாக, தமது நாட்டின் மீது சுமத்தப்பட்ட…
Read More » -
ஆப்கானிஸ்தானில் ராணுவம் தாக்குதல்: 30 தலிபான்கள் பலி
காபுல், மார்ச் 2 – ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளுக்கு எதிராக ராணுவம் நடத்திய தாக்குதலில் 30 பேர் மாண்டனர். ஆப்கானிஸ்தானின் வடகிழக்கு மாநிலமான நிஜிராப் மாவட்டத்தில் ஒரே…
Read More » -
மக்களுக்கு எதிராக ஆயுதங்களை பயன்படுத்த வேண்டாம் – மியன்மாருக்கு சிங்கப்பூர் கோரிக்கை
சிங்கப்பூர், மார்ச் 2 – மியன்மாரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களுக்கு எதிராக ஆபத்தை விளைவிக்கக் கூடும் ஆயுதங்களை பயன்படுத்த வேண்டாம் என அந்நாட்டின் ராணுவ அரசுக்கு சிங்கப்பூர்…
Read More » -
உலக மக்கள் தொகையில் 10 விழுக்காட்டினருக்கு மட்டுமே கோவிட்டிற்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது
ஜெனிவா, மார்ச் 2 – உலக மக்கள் தொகையில் 10 விழுக்காட்டினருக்கு மட்டுமே கோவிட் தொற்றுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதாக உலக சுகாதார நிறுவனம்…
Read More » -
சிங்கப்பூரில் பிறந்த குறைமாத பெண் குழந்தைக்கு ரி.ம 12 லட்சம் திரட்டப்பட்டது
சிங்கப்பூர், மார்ச் 2 – சிங்கப்பூரில் பிறந்த 24 வாரங்களைக் கொண்ட குறைமாத மலேசிய பெண் குழந்தைக்கு நன்கொடையாளர்கள் மூலம் 12 லட்சம் ரிங்கிட் திரட்டப்பட்டுள்ளது. 29…
Read More » -
அன்னைத் தமிழுக்காக அயர்லாந்திலிருந்து உருவான தமிழ் மொழிப் புகழ்ச்சிப் பாடல் வெளியீடு
தாய்மொழிகள் தினத்தைச் சிறப்பிக்கும் விதமாக ஐரோப்பிய தேசமான அயர்லாந்தின் லெட்டர்கென்னி என்ற நகரில் வசிக்கும், காரைக்குடிக்கு அருகில் உள்ள கூத்தலூர் கிராமத்தைச் சேர்ந்த தமிழ்க் கவிஞர் தமிழ்மைந்தன்…
Read More » -
தனியுரிமை மீறல்; ஃபேஸ்பூக் 65 கோடி டாலர் தொகையை செலுத்த உத்தரவு
வாஷிங்டன், மார்ச் 1 – பயனர்களின் தனியுரிமை மீறல் தொடர்பான வழக்கில், ஃபேஸ்பூக் நிறுவனம், 65 கோடி டாலர் இழப்பீட்டுத் தொகையைச் செலுத்த வேண்டுமென, அமெரிக்க கூட்டரசு…
Read More »