schools
-
Latest
2027 ஆம் ஆண்டு முதல் பள்ளிகளில் வாரந்தோறும் குணநலன் கல்வி போதனை
கோலாலம்பூர், அக்டோபர்-17, 2027 ஆம் ஆண்டிலிருந்து பள்ளிகளில் வாரந்தோறும் குணநலன் கல்வி போதிக்கப்படும். கல்வி அமைச்சின் புதிய குணநலன் மேம்பாட்டுத் திட்டம், நன்கு வளர்ந்த, மரியாதையான மற்றும்…
Read More » -
Latest
மடானி அரசு மக்களுக்கானது; தெலுக் இந்தான் தமிழ்ப் பள்ளிகளில் Sentuhan Kasih திட்டம் பறைசாற்றியது
தெலுக் இந்தான், அக்டோபர் 16 – “இந்த மடானி அரசாங்கம் மக்களுக்கானது; மலாய், சீனர், இந்தியர், ஓராங் அஸ்லி பூர்வக்குடியினர் என கருதாமல் அனைவரையும் அரவணைக்கும் அரசாங்கம்”…
Read More » -
Latest
பிரம்பால் அடிக்கும் தண்டனையை பள்ளிகளில் மீண்டும் கொண்டு வர லிம் குவான் எங் பரிந்துரை
கோலாலாம்பூர், அக்டோபர்-16, மாணவர்களை ஒழுக்கப்படுத்தவும், பயங்கரமான துயரங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்கவும் நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் பிரம்படி தண்டனை மீண்டும் கொண்டுவரப்பட…
Read More » -
Latest
நாட்டில் அதிகரித்து வரும் Influenza நோய் தொற்று; இடைநிலைப்பள்ளிகளில் புதிய ‘கிளஸ்டர்கள்’
கோலாலம்பூர், அக்டோபர் 16 – நாட்டில் ‘Influenza’ நோய் தொற்றுக் கிளஸ்டர்கள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து இடைநிலைப்பள்ளிகளில் கடந்த இரண்டு வாரங்களிலேயே அந்த நோய் தொற்று 1…
Read More » -
Latest
கடும் புயலால் பாதித்த 4 பள்ளிகள்; உடனடி பழுதுபார்க்க கல்வி அமைச்சு நடவடிக்கை
புத்ராஜெயா, அக்டோபர்-16, சிலாங்கூர், தெலோக் பங்லீமா காராங்கில் நேற்று மாலை வீசிய பலத்த புயலால் 4 பள்ளிகள் சேதமடைந்துள்ளன. SMK Sijangkang Jaya, SK Sijangkang Jaya,…
Read More » -
Latest
கோலா லாங்காட் பகுதியில் கடும் புயல்; வீடுகள் & பள்ளிகள் சேதம்; பள்ளி மாணவர்கள் உட்பட பலர் காயம்
கோலா லாங்காட், அக்டோபர் 16 – கோலா லாங்காட் பகுதியில் நேற்று மாலை ஏற்பட்ட கடும் புயலால் வீடுகள், பள்ளிகள் மற்றும் பொதுக்கட்டிடங்கள் கடுமையாக சேதமடைந்து பலரும்…
Read More » -
Latest
பள்ளிகளில் influenza காய்ச்சல் பரவல்; கல்வி அமைச்சுடன் KKM ஆலோசனை
கோலாலம்பூர், அக்டோபர்-11, நாட்டின் பல பள்ளிகளில் influenza காய்ச்சல் பரவியுள்ளதை சுகாதார அமைச்சான KKM உறுதிப்படுத்தியுள்ளது. இந்நிலையைச் சமாளிக்க கல்வி அமைச்சான KPM-முடன் ஆலோசனை நடத்தப்படும்…
Read More » -
Latest
Influenza பரவலைத் தடுக்க பள்ளிகளில் முகக்கவசம் கட்டாயமாக்க ய வேண்டும் – பெற்றோர்கள்
பெட்டாலிங் ஜெயா, அக்டோபர் 9 – நாட்டில் Influenza தொற்று அதிகரித்து வருவதால்,கல்வி அமைச்சு (KPM), பள்ளிகளில் மாணவர்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்க வேண்டுமென்று பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.…
Read More »