
கோலாலம்பூர், ஜூன் 5 – Hari Raya Aildiladha வை முன்னிட்டு இன்று நள்ளிரவு முதல் சாலைத் தடுப்பை மேற்கொள்வற்கு உத்தரவு பிறப்பித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை போலீஸ் படைத் தலைவர் டான் ஸ்ரீ ரசாருடின் உசேய்ன் ( Razaruddin Hussein ) மறுத்துள்ளார்.
இது உண்மையல்ல என்றும், அப்படி ஒரு உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
முன்னதாக, இன்றிரவு சாலைத் தடைகள் குறித்து போலீஸ் படைத் தலைவரின் அறிக்கை எனக் கூறப்படும் ஒரு பதிவை இணைய பதிவேடு ஒன்று முகநூலில் பதிவேற்றியது.