-
Latest
MRSM கல்லூரிகள் & SBP பள்ளிகளுக்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 7-ஆம் தேதியே இறுதி நாள்; இன்றே விரைந்து விண்ணப்பீர்!
கோலாலாம்பூர், செப்டம்பர்-3- MRSM எனப்படும் மாரா இளநிலை அறிவியல் கல்லூரியில் இணைய விரும்பும் மாணவர்கள், செப்டம்பர் 7-ஆம் தேதிக்குள் அதற்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். அதே சமயம்…
Read More » -
Latest
24 மணி நேர சேவையைத் தொடங்கிய KLIA ஏரோட்ரெயின்
புத்ராஜெயா, செப்டம்பர் 3 – கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் (KLIA) திட்டமிட்டப்படி பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, ஏரோட்ரெயின் தற்போது 24 மணி நேர சேவையை…
Read More » -
Latest
செப்டம்பர் 6-ல் ஜோகூர் சுத்ரா மால் பேரங்காடியில் வணக்கம் மலேசியாவின் “தித்திக்குதே தீபாவளி” இசை இரவு; திரளாக கலந்து மகிழுங்கள்
கோலாலம்பூர், செப்டம்பர் 3 – ஜோகூர் மக்களே தீபாவளியை முன்னிட்டு முதல் முறையாக உங்களை நேரில் சந்திக்க ஜோகூர் பாருவுக்கு வருகிறது வணக்கம் மலேசியா. எதிர்வரும் செப்டம்பர்…
Read More » -
Latest
ECRL-ஐ ரந்தாவ் பஞ்சாங்கிற்கு நீட்டிக்கும் திட்டம் ஆரம்பக் கட்ட விவாதத்தில் உள்ளது – பிரதமர் அன்வார்
பெய்ஜிங், செப்டம்பர் 3 – தாய்லாந்து எல்லையோரமுள்ள கிளந்தானின் ரந்தாவ் பஞ்சாங்கிற்கு கிழக்கு கடற்கரை ரயில் இணைப்பை (ECRL) நீட்டிக்கும் திட்டம் இன்னும் ஆரம்பக் கட்ட விவாதத்தில்…
Read More » -
Latest
ChatGPT ஊக்குவிப்பால் இளைஞர் தற்கொலை வழக்கு; கட்டுப்பாடுகள் விதித்த நிறுவனம்
பாரிஸ், செப்டம்பர் 3 – அமெரிக்க செயற்கை நுண்ணறிவு நிறுவனமான OpenAI தனது பிரபல ChatGPT-யில் பெற்றோர்கள் செயல்படுத்தக்கூடிய கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. கடந்த வாரம், தங்கள்…
Read More » -
Latest
சுகாதார அமைச்சின் சுமார் 90% ஆம்புலன்ஸ் வண்டிகள் 6 ஆண்டுகளுக்கும் மேற்பட்டவை; மேலவையில் தகவல்
கோலாலாம்பூர், செப்டம்பர்-3- சுகாதார அமைச்சு purpose-built அதாவது நோக்கத்திற்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட Toyota HiMedic, Demers Ambulance அல்லது Medix போன்ற அம்புலன்ஸ் வண்டிகளை இதுவரை வெளிநாடுகளிலிருந்து…
Read More » -
Latest
பண்டார் ஸ்பிரிங்ஹில் தமிழ்ப் பள்ளிக்கு மண்டபம் கட்ட அந்தோனி லோக் முயற்சியில் YTL நிறுவனம் RM450,000 நிதியுதவி
சிரம்பான், செப்டம்பர்-3- நெகிரி செம்பிலான், பண்டார் ஸ்பிரிங்ஹில் தமிழ்ப் பள்ளியில் திறந்த வெளி மண்டபம் கட்டுவதற்கு YTL நிறுவனம் RM 450,000.00 நிதியை வழங்கியுள்ளது. அங்கு பயிலும்…
Read More » -
Latest
ஆடவர் கொலை நால்வர் தடுத்து வைப்பு
கோலாலம்பூர், செப்டம்பர் 3 – ஆடவர் ஒருவரின் சடலம் கடந்த வாரம் கண்டெடுக்கப்பட்டதை தொடர்ந்து அவரது கொலை தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக கைது செய்யப்பட்ட பால்மரம் வெட்டும்…
Read More » -
Latest
கைப்பேசி மோசடி; RM68,850 இழந்த பல்கலைக்கழக மாணவி
பெக்கான், செப்டம்பர் 3 – பொருட்கள் விநியோக நிறுவன ஊழியர் மற்றும் போலீஸ் அதிகாரி என்று கூறிக்கொண்ட தொலைபேசி மோசடி கும்பலிடம் பல்கலைக்கழக மாணவி ஒருவர் 68,500…
Read More » -
Latest
2025 SaReGaMaPa Li’l Champs கலை நிகழ்ச்சி முதன் முறையாக செப்டம்பர் 27ஆம் தேதி பினாங்கில்
பட்டவொர்த், செப்டம்பர்-3- பினாங்கில் பட்டவொர்த்தில் முதன் முறையாக உங்களுக்காக வருகிறது 2025 SaReGaMaPa Li’l Champs கலை நிகழ்ச்சி. PICCA மாநாட்டு மையத்தில் செப்டம்பர் 27-ஆம் தேதி…
Read More »