மலேசியா
-
பெர்மாத்தாங் பள்ளியில் தீ விபத்து தொடக்கப் பள்ளி சேதம்
புக்கிட் மெர்தாஜாம், செப் 22 – பினாங்கில் புக்கிட் மெர்தாஜாமில் பெர்மாத்தாங் பாவோவில் நிகழ்ந்த தீவிபத்தில் தொடக்கப் பள்ளியின் ஒரு வரிசை கட்டிடம் சேதம் அடைந்தது. பெர்மாத்தாங்…
Read More » -
லங்காவியில் மதுபானத்திற்கு தடை விதிக்கப்படவில்லை.
லங்காவி, செப் 23 – வாடிக்கையாளர்கள் மது அருந்துவதற்கோ அல்லது காற்சட்டை அணிவதற்கு அனுமதிக்கப்படவில்லையென வெளியான வதந்தி உண்மையில்லையென பலர் தெரிவித்துள்ளனர். இதுபோன்ற தகவலில் எந்தவொரு அடிப்படையும்…
Read More » -
பிணக்குகளைத் தீர்க்க ஐ.நா.வின் ஒருங்கிணைந்த பலதரப்பு முயற்சிக்குப் பிரதமர் அன்வார் அழைப்பு
நியூயார்க், செப் 23 – ஐ.நா தலைமையில் ஒருங்கிணைந்த பலதரப்பு முயற்சிக்குப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அழைப்பு விடுத்துள்ளார். உக்ரைய்ன், பாலஸ்தீனம், ஆப்கானிஸ்தான் மற்றும் மியான்மார்…
Read More » -
மித்ரா செயற்குழுவில் இருந்து சிவராஜ் நீக்கப்பட்டதில் ம.இ.காவுக்கு தொடர்பு கிடையாது
கோலாலம்பூர், செப் 22 – மித்ரா செயற்குழுவில் இருந்து செனட்டர் டத்தோ சிவராஜ் நீக்கப்பட்டதில் ம.இ.காவுக்கு எந்தவொரு தொடர்பும் கிடையாது என டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்தார். மேலும்…
Read More » -
மித்ரா-வை சீர்படுத்துவதில் ரமணன் தலைமைத்துவத்தின் கீழ் வெற்றி – குமரேசன்
கடந்த காலங்களில் பல்வேறு எதிர்மறையான புகார்கள் மற்றும் விமர்சனங்களுக்கு உள்ளாகியிருந்த மலேசிய இந்திய உருமாற்றுப் பிரிவான மித்ரா-வை சீர்படுத்துவதில் சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ரமணின்…
Read More » -
உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக கண்டன பேரணியை ம.இ.கா நடத்தும் – டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
கோலாலம்பூர், செப் 22 – சனாதான தர்மம் இருக்கக்கூடாது என்ற பேசியிருக்கும் தமிழக இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக அமைதியான முறையில் கண்டன பேரணியை…
Read More » -
ஆர்.டி.எம் முன்னாள் செய்தி வாசிப்பாளர் கோமகள் காயத்ரி காலமானார்
கோலாலம்பூர், செப் 22 – ஆர்.டிஎம்மில் தொலைக்காட்சியில் முன்னாள் தமிழ் செய்தி ஆசிரியராகவும் செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றிய கோமகள் காயத்ரி காலமானார். நுரையீரல் பிரச்னை காரணமாக கடந்த…
Read More » -
பட்டாசு வெடித்த சந்தேக நபரை குடும்பத்தார் திட்டியதால், தர்வன்ராஜ் கொலையா?
அலோர் காஜா, செப்டம்பர் 22 – கடந்த சனிக்கிழமை, கெமுனிங், லாடாங் காடெக் அருகில், புதரில், 24 வயது ஆர்.தர்வண்ராஜ் என்பவர் 18 கத்திக் குத்தி காயங்களுடன்…
Read More » -
எரிவாயு கொள்கலன்ளை ஏற்றியிருந்த லோரி ; கவிழ்ந்து விபத்துக்குள்ளானது
பெட்டாலிங் ஜெயா, செப்டம்பர் 22 – செளஜானா இம்பியானில், சமையல் எரிவாயு கொள்கலன்களை ஏற்றியிருந்த, இரண்டு டன் லோரி ஒன்று சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இன்று நண்பகல்…
Read More » -
அரசாங்கத்தை ஆதரிக்கும் தரப்புக்கு மட்டுமே பேச்சு சுதந்திரமா? ; கூறுகிறார் துன் மஹாதீர்
கோலாலம்பூர், செப்டம்பர் 22 – இனம், மதம், மலாய் ஆட்சியாளர்களை உட்படுத்திய 3R விவகாரம், மக்களின் பேச்சு சுதந்திரத்தை கட்டுப்படுத்த அராசாங்கம் கையாளும் வழி என, துன்…
Read More »