மலேசியா
-
ஹுலு சிலாங்கூரில் துப்பாக்கி முனையில் ‘delivery’ ஊழியரை மிரட்டிய அதிர்ச்சி சம்பவம்
ஹுலு சிலாங்கூர், டிசம்பர் 4 – நேற்று ஹூலு சிலாங்கூரில், ‘delivery’ பணியாளரைத் துப்பாக்கி காட்டி மிரட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அச்சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட…
Read More » -
குவா மூசாங் நிலச்சரிவு சம்பவம்; மூடப்பட்ட சாலைகளில் பயணிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை – போலீஸ்
குவா முசாங், டிசம்பர் 4 – கிளந்தான் குவா மூசாங்–லோஜிங் சாலையின் 45 வது கிலோமீட்டரில் ஏற்பட்ட நிலச்சரிவை முன்னிட்டு அப்பகுதி சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தபோதும், சிலர்…
Read More » -
KLIA-வில் போலி வெடி குண்டு மிரட்டல்; ‘நண்பர் பையைத் தொடக்கூடாது என்பதற்காகதான் அப்படி எழுதினேன்’ – சந்தேக நபர் வாக்குமூலம்
சிப்பாங், டிசம்பர் 4 – கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் (KLIA) டெர்மினல் 1-ல் இரண்டு நாட்களுக்கு முன் ஏற்பட்ட போலி குண்டு மிரட்டல் சம்பவத்தில் கைது…
Read More » -
காஜாங் தமிழ்ப்பள்ளியில் சிறப்பாக நடைபெற்ற சிறப்பாக திறன்மிகு மாணவர் விருது விழா
காஜங் தமிழ்ப் பள்ளியில் திறன்மிகு மாணவர் விருதுவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் அறங்காவலரும் மஹிமா தலவருமான டத்தோ…
Read More » -
விமர்சகர்களை அச்சுறுத்துவதை நிறுத்துங்கள்; சுதந்திரத்தை காக்க அரசாங்கம் முன்வர வேண்டுமென DAPSY வலியுறுத்து
கோலாலாம்பூர், டிசம்பர்-4 – அரசியல் கேலிச் சித்திர ஒவியரான Fahmi Reza மீது போலீஸ் நடத்திய விசாரணையை DAP இளைஞர் பிரிவான DAPSY-யின் தேசியத் தலைவர் Woo…
Read More » -
16 வயது குறைந்தோருக்கு இணைய பயன்பாட்டை கட்டுப்படுத்தும் மலேசிய அரசு
கோலாலம்பூர், டிசம்பர் 4 – சிறுவர்கள் இணையத்தை நன்முறையில் பயன்படுத்துவதை உறுதிச் செய்யும் வகையில், 16 வயதிற்கு கீழுள்ளவர்கள் இணைய தளங்களைப் பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடுகளை விதிக்கும் புதிய…
Read More » -
‘Hulu Langat’ பகுதியில் வெள்ளம்; 20 பேர் காப்பாற்றப்பட்டனர்
ஹுலு லங்காட், டிசம்பர் 4 – சிலாங்கூர் ஹுலு லங்காட் Kampung Dusun Nanding பகுதியில் இன்று காலை ஏற்பட்ட வெள்ளத்தில் சுமார் 20 பேர், மலேசிய…
Read More » -
ஜோகூர் பாருவில் கடன்களை திரும்ப பெறுவதற்கு, வண்ணச்சாயங்களை வீசி அச்சுறுத்திய கும்பல் கைது
ஜோகூர் பாரு, டிசம்பர் 4 – சமூக ஊடகங்கள் வாயிலாக சட்டவிரோத பணக் கடன்களை ஊக்குவித்து, பின்பு அக்கடன்களை திரும்ப பெறுவதற்கு பயங்கரவாத அச்சுறுத்தல்களைச் செய்து வந்த…
Read More » -
வெளிநாட்டு தொழிலாளர்கள் கோட்டாவில் இந்திய மற்றும் நாசி கண்டார் உணவகங்களுக்கு எந்த பாகுபாடும் இல்லை; அரசாங்கம் விளக்கம்
கோலாலாம்பூர், டிசம்பர்-4 – உணவகத் துறையில் வெளிநாட்டு தொழிலாளர்களை கொண்டு வருவதற்கான அனுமதி செயல்முறையில் இந்திய உணவகங்கள் மற்றும் நாசி கண்டார் உணவகங்களுக்கு எந்த வகையான பாகுபாடும்…
Read More » -
தொழிற்சாலையில் கைத்துப்பாக்கி வைத்திருந்ததாக இந்தியப் பிரஜை மீது குற்றச்சாட்டு
சுங்கை பட்டாணி, டிசம்பர்-4 – கடந்த மாதம் கெடா, பெடோங்கில் உள்ள ஒரு தொழிற்சாலையில் கைத்துப்பாக்கி ஒன்றை வைத்திருந்ததன் பேரில், வெல்டிங் தொழில் செய்பவரான 38 வயது…
Read More »