மலேசியா
-
முழுமையான 2 புத்தர் சிலைகள் பழங்கால எழுத்துக்களைக் கொண்ட கல்வெட்டு கண்டுப்பிடிப்பு
யான், செப் 23 – – உலகளாவிய தொல்பொருள் ஆராய்ச்சி மையம் மற்றும் பினாங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர் குழு முழுமையான இரண்டு புத்தர் சிலைகள் மற்றும்…
Read More » -
எனது பழைய நண்பர்களில் ஒருவர் ஹம்சா -ராமசாமி
கோலாலம்பூர், செப் 23 – எதிர்க்கட்சித் தலைவர் Hamzah Zainudin , தமது நீண்ட நாள் நண்பர் என பினாங்கு முன்னாள் துணை முதலமைச்சர் டாக்டர் பி.ராமசாமி…
Read More » -
ஆசிய விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்ளும் தேசிய கபடி குழுவுக்கு அர்விந்த் ஏற்பாட்டில் துணைப்பிரதமர் ஸாஹிட் உதவி
கோலாலம்பூர், செப் 23 – சீனாவின் Hangzhaou நகரில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்ளும் தேசிய கபடி குழுவுக்கு துணைப்பிரமர் அகமட் ஸாஹிட் ஹமிடி உதவி…
Read More » -
வர்த்தக துறையில் இந்தியர்களின் பங்கேற்பு அதிகரிக்க வேண்டும் செனட்டர் டத்தோ டாக்டர் நெல்சன் வலியுறத்து
ஈப்போ , செப் 23 – வர்த்தக துறையில் இந்தியர்களின் பங்களிப்பு அதிகரிக்கவேண்டும் என ம.இ.கா கல்விக் குழுவின் தலைவர் செனட்டர் டத்தோ நெல்சன் ரெங்கநாதன் கேட்டுக்கொண்டார்.…
Read More » -
இந்தோனேசியாவில் அறிவியல் புத்தாக்கப் போட்டி செமினி தமிழ்ப்பள்ளி மாணவர்கள் 2 தங்கப் பதக்கங்களை வென்றனர்
கோலாலம்பூர். செப்.23- இந்தோனேசியா, பாலியில் அண்மயில் நடைபெற்ற அனைத்துலக அறிவியல் புத்தாக்கப் போட்டியில் செமினி தோட்ட தமிழ்ப்பள்ளி மாணவர்கள் இரண்டு தங்கப் பதக்கங்கள் மற்றும் ஒரு வெள்ளிப்…
Read More » -
மலேசியாவில் பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது.
கோலாலம்பூர், செப்டம்பர் 23 – தேசியப் பதிவுத் துறையின் (NRD) தரவுகளின் படி மலேசியாவில் பிறப்பு விகிதம் குறைந்துள்ளது. மலேசியாவில் 1995-ஆம் ஆண்டில் பிறப்பு விகிதம் 581,234…
Read More » -
அடை மழை ; ‘நீர்வீழ்ச்சியாக’ மாறிய நாட்டின் உயரமான கினபாலு சிகரம்
லபான் ராதா, செப்டம்பர் 23 – அடை மழைக் காரணமாக, நாட்டின் உயரமான கினபாலு சிகரம் “நீழ்வீச்சியாக” மாறி நீர் பெருக்கெடுத்து ஓடியது. சுற்றுப் பயணிகள் அதனை…
Read More » -
வித்தியாசமான வகையில் மகனை உடற்பயிற்சி செய்ய வைக்கும் தாய்; பாராட்டும் இணையவாசிகள்
தலைநகர், செப்டம்பர் 22 – தாய் ஒருவர் தனது மகனை மிகவும் வித்தியாசமாக உடற்பயிற்சி செய்ய வைக்கும், காணொளி ஒன்று வைரலாகி, சமூக ஊடகப் பயனர்களின் கவனத்தை…
Read More » -
இந்தியர்களின் ஒற்றுமைக்காக ம.இ.காவும் மக்கள் சக்தி கட்சியும் ஒற்றிணைந்து செயல்படும்
கோலாலம்பூர், செப் 23 – இந்திய சமூகத்தினரிடையே ஒன்றுமையை ஏற்படுத்துவற்காக ம.இ.கா-வும் மக்கள் சக்தியும் செயலகத்தை அமைக்கவிருக்கின்றன. தேசிய முன்னணியிலுள்ள இந்தியர்கள் அடிப்படையிலான அனைத்து நட்புறவு கட்சிகளும்…
Read More » -
உலகளாவிய முதலீட்டாளர்களைக் கவர்வதற்குப் பொருளாதார மறுசீரமைப்பை மலேசியா தொடங்கியுள்ளது.
கோலாலம்பூர், செப் 23- உலகளாவிய நிலையில் முதலீட்டாளர்களைக் கவர்வதற்குப் பொருளாதார மறுசீரமைப்பை மலேசியா தொடங்கியுள்ளது. பல்வேறு அம்சங்கள் மற்றும் சவால்களால் கிட்டத்தட்ட 10 ஆண்டு காலத்திற்குப் பிறகு…
Read More »