மலேசியா
-
பினாங்கில் வாகனமோட்டிக்கு திடீர் மாரடைப்பு; மோட்டார் சைக்கிள்கள் மீது கார் மோதி பெண் பலி
ஜோர்ஜ்டவுன், ஆகஸ்ட்-14-பினாங்கு, ஜோர்ஜ்டவுனில் கார் ஓட்டிச் சென்றபோது மாரடைப்பு ஏற்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் 36 வயது பெண் ஒருவர் உயிரிழந்தார். கட்டுப்பாட்டை இழந்த அவரது வாகனம், சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த…
Read More » -
BUDI95 பெட்ரோல் மானிய அளவை மீண்டும் 300 லிட்டராக உயர்த்த வேண்டும்; PKR இளைஞர் பிரிவு அரசாங்கத்திற்கு கோரிக்கை
ஆயர் குரோ, ஆகஸ்ட்-14-இலக்கு வைக்கப்பட்டோருக்கான BUDI95 எரிபொருள் மானியத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் RON95 பெட்ரோலின் மாதாந்திர அளவை, மீண்டும் 300 லிட்டராக உயர்த்த அரசாங்கம் நடவடிக்கை…
Read More » -
இளம் தலைவர்களை உருவாக்கும் நோக்கில் YTAR பயணம்; 60-ஆவது ஆண்டு விழா கொண்டாட்டம்
கோலாலம்பூர், ஆகஸ்ட்-14-துங்கு அப்துல் ரஹ்மான் அறவாரியம் (YTAR), குறைந்த வருமானம் பெறும் B40 குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் நலிவடைந்த சமூகத்தினருக்கான ஆதரவை மேலும் வலுப்படுத்த உறுதியளித்துள்ளது.…
Read More » -
சபாவில் பரிகாரப் பூஜை மோசடி: RM600,000 ஏமாற்றிய 12 பேர் கைது
கோத்தா கினாபாலு, ஆகஸ்ட்-14-சபாவில் ஜோதிடம் மற்றும் பரிகாரப் பூஜைகள் செய்வதாகக் கூறி, பொது மக்களிடமிருந்து சுமார் 600,000 ரிங்கிட் ரொக்கம் மற்றும் நகைகளை ஏமாற்றிய 12 பேரை…
Read More » -
SARA திட்டத்தில் பழங்கள், காய்கறிகள், புதிய புரத உணவுகளைச் சேர்க்க அரசு பரிசீலனை
கோலாலம்பூர், ஆகஸ்ட்-14-அரசாங்கத்தின் சும்பாங்கான் அசாஸ் ரஹ்மா எனப்படும் SARA உதவித் திட்டத்தை, பழங்கள், காய்கறிகள் மற்றும் புதிய புரதச் சத்து உணவுகளுக்கும் விரிவாக்கப் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. துணைப்…
Read More » -
பாசீர் மாஸில் மாணவரைத் தாக்கி, தாயாரை அறைந்த ஆசிரியர் கைது
பாசீர் மாஸ், ஆகஸ்ட்-14-கிளந்தான், பாசீர் மாஸில் 14 வயது மாணவரைத் தாக்கியதுடன், அவரது தாயாரையும் அறைந்ததாகச் சந்தேகிக்கப்படும் 54 வயது ஆசிரியர் ஒருவரைப் போலீஸார் கைதுச் செய்துள்ளனர்.…
Read More » -
இந்திய சிறுமிகள் முதல் முதியவர்கள் வரை புகைப்படங்களை ஆபாசமாக மாற்றி மிரட்டி பணம் பறிக்கும் கும்பல்
கோலாலாம்பூர்,AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, டிக் டோக்கில் பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாகச் சித்தரித்து மிரட்டி பணம் பறிக்கும் கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி மாணவிகள், குடும்பப் பெண்கள்…
Read More » -
STPM மாணவர்களுக்கான பொதுப் பல்கலைக்கழக சேர்க்கை முடிவுகள் நாளை வெளியாகும்
கோலாலம்பூர், ஆகஸ்ட்.13- 2026/2027 கல்வியாண்டில் பொதுப் பல்கலைக்கழகங்களில் பயில்வதற்கான விண்ணப்ப முடிவுகள் நாளை வெள்ளிக்கிழமை ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியிடப்படுகின்றன. STPM முடித்த மாணவர்கள் அல்லது அதற்கு இணையான…
Read More » -
ஜகார்த்தாவில் கைது செய்யப்பட்ட விமானியிடம் மலேசியா விசாரணை நடத்த அனுமதி
சுபாங், ஆகஸ்ட் 13 – போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கடந்த மாதம் ஜகார்த்தாவில் கைது செய்யப்பட்ட 39 வயதான மலேசிய விமானியிடம் விசாரணை நடத்த மலேசிய அதிகாரிகளுக்கு…
Read More » -
ஆகஸ்ட் 15 பிரிக்ஃபீல்ட்ஸ் ஸ்ரீ கிருஷ்ணர் ஆலயத்தில் இலவச புற்றுநோய் பரிசோதனை
கோலாலம்பூர், ஆகஸ்ட் 13 – பொதுமக்களிடையே நோய்களை முன்கூட்டியே கண்டறிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், பிரிக்ஃபீல்ட்ஸ் ஸ்ரீ கிருஷ்ணர் ஆலயம், மலேசிய தேசிய புற்றுநோய்…
Read More »