மலேசியா
-
தாய்மொழிப் பள்ளிகளின் வாரியம் அல்லது அறக்கட்டளை மூலம் நன்கொடை பெறும் நடைமுறையை கல்வி அமைச்சு நிலைநிறுத்தும்
கோலாலம்பூர், ஜூலை 26 – தாய்மொழிப் பள்ளிகளின் வாரிய இயக்குநர்கள் குழு அல்லது அறக்கட்டளை மூலம் நன்கொடைகளைப் பெறுவதற்கு பரிசீலிக்கும் நடைமுறைக்கு அமைச்சரவை ஒப்புக்கொள்கிறது. இந்த …
Read More » -
ஒலிம்பிக் உடையில் மலேசியாவின் பல்லின மக்களின் கலாச்சாரம் பிரதிபலிக்கவில்லை – பலர் விமர்சனம்
கோலாலம்பூர், ஜூலை 26 – ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் மலேசிய விளையாட்டாளர்களுக்கான உடைகள் மற்றும் கோர்ட்டுகள் மலேசிய மக்களின் பல்லின கலச்சாரத்தை பிரதிபலிக்கவில்லை என பலர் கருத்துரைத்துள்ளனர்.…
Read More » -
பண்டார் பூச்சோங் ஜெயா தங்கும் விடுதியில் தீ விபத்து
பெட்டாலி ஜெயா , ஜூலை 26 – பண்டார் பூச்சோங் ஜெயா, ஜாலான் கெனாரி 6 இல் உள்ள தங்கும் விடுதியில் தீவிபத்து ஏற்பட்டதை தொடர்ந்து சுவாசிப்பதில்…
Read More » -
தொண்டூழிய கலை நிகழ்ச்சிக்கு தான் நன்கொடை வழங்கப்பட்டது, பள்ளிக்கு அல்ல ; துணைப் பிரதமர் விளக்கம்
கோத்தா திங்கி, ஜூலை 26 – அண்மையில், சிலாங்கூர், செப்பாங்கிலுள்ள, சீன பள்ளி ஒன்றுக்கு, மதுபான நிறுவனம் நன்கொடை வழங்கியது, தொண்டூழிய கலை நிகழ்ச்சியை நடத்துவதற்காக தான்,…
Read More » -
பி.எஸ்.எம் தலைமைச் செயலாளர் பதவியிலிருந்து சிவராஜ் விலகுகிறார்
கோலாலம்பூர், ஜூலை 26 – பி.எஸ்.எம் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை நிராகரித்ததைத் தொடர்ந்து அக்கட்சியின் தலைமைச் செயலாளர் பதவியிலிருந்து சிவராஜ் ஆறுமுகம் விலகவிருக்கிறார். கடந்த 9…
Read More » -
தங்கம் , ஐபோன் விற்பனை தொடர்பில் ஏமாற்றிய குற்றச்சாட்டு இரு பெண்கள்
புக்கிட் மெர்தாஜம், ஜூலை 26 – தங்கம் மற்றும் ஐபோன் நவீன தொலைபேசி விற்பனை தொடர்பில் ஏமாற்றியதாக தங்களுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட மூன்று குற்றச்சாட்டுக்களை இரண்டு பெண்கள்…
Read More » -
வட்டி முதலைகளுக்கு உதவிய இருவருக்கு 3,000 ரிங்கிட் அபராதம்
போர்ட் டிக்சன் , ஜூலை 26 – வட்டி முதலைகளுக்கு வார இறுதியில் அவர்களது வட்டி தொடர்பான பதாகைகளை தொங்க விடுவதில் உதவிய குற்றத்திற்காக …
Read More » -
போர்ட் டிக்சனில், ஐபோன் திருடிய ஆடவனுக்கு, 2 மாதச் சிறை
போர்ட் டிக்சன், ஜுலை 26 – ஐபோன் திருடிய ஆடவன் ஒருவனுக்கு, நெகிரி செம்பிலான், போர்ட் டிக்சன் மாஜிஸ்திரேட் நீதிமன்றம், இரண்டு மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து…
Read More » -
சையின் ரயான் வழக்கு ; விசாரணை ஆவணங்கள் கசிந்ததாக கூறப்படுவதை, இன்னும் உறுதிச் செய்ய முடியவில்லை
பெட்டாலிங் ஜெயா, ஜூலை 26 – சையின் ரயான் மரணம் தொடர்பான புகைப்படங்களும், இதர தகவல்களும் சமூக ஊடகத்தில் கசிந்துள்ளதாக கூறப்படுவது தொடர்பில், போலீசாரிடமிருந்து இன்னும் எந்த…
Read More » -
ஸ்தாபாக்கில் RM1.24 மில்லியன் மதிப்புள்ள சொகுசு கார்களை, சுங்கத் துறை பறிமுதல்
பெட்டாலிங் ஜெயா, ஜூலை 26 – தலைநகர், செதாபாக்கிலுள்ள, உரிமம் பெற்ற கிடங்கு ஒன்றில், சுங்கத் துறை அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி சோதனை நடவடிக்கைகள், 1.24 மில்லியன்…
Read More »