மலேசியா
-
பினாங்கில் கருத்து வேறுபாட்டால் கைகலப்பு; இரு போலீஸ்காரர்களை காயப்படுத்திய 8 பேர் கைது
ஜோர்ஜ் டவுன், மார்ச் 26-பினாங்கு , ஜாலான் சுங்கை பினாங் சாலையில் ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகிலுள்ள உணவகத்தில், பொதுமக்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நடந்த…
Read More » -
பினாங்கில் சீனக் கல்லறையில் ஒழுங்கீனம்; கைதான கள்ளக் காதல் ஜோடிக்கு 1 ஆண்டுச் சிறை
ஜோர்ஜ் டவுன், மார்ச் 26-பினாங்கில் பட்டப் பகலில் சீன சுடுகாட்டில் அநாகரிகச் செயலில் ஈடுபட்டதற்காகக் கைது செய்யப்பட்ட ஆடவரும் மாதுவும், தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து ஜோர்ஜ்…
Read More » -
மலாக்காவில் குழந்தையின் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு; தாய் உட்பட 5 பேர் கைது
அலோர் காஜா, மார்ச்-26-மலாக்கா, அலோர் காஜாவில் கைக்குழந்தையின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதன் தாய் என நம்பப்படும் 19 வயது பெண் உட்பட 5 பேரை போலீஸ்…
Read More » -
ஜாலான் பங்சாரில் மூன்று வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில், பாதசாரியும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் காயமடைந்தனர்.
மார்ச்-26-20 வயதுடைய பெண் ஒருவர் சாலையை கடந்தபோது பிற்பகல் மணி 2.45 அளவில் இந்த விபத்து ஏற்பட்டதாக கோலாலம்பூர் குற்றப் புலனாய்வு மற்றும் போக்குவரத்து அமலாக்கத்துறையின் தலைவர்…
Read More » -
டீசல் விலை உயர்வினால் லங்காவியில் பெர்ரி பயணச் சேவை குறைப்பு
லங்காவி, மார்ச் 26 – டீசல் விலை உயர்வினால் லங்காவிக்கான பெர்ரி பயணச் சேவை குறைக்கப்பட்டுள்ளது. தினசரி நடைபெற்றுவந்த லங்காவிக்கான 5 பெர்ரி சேவைகள் நேற்று முதல்…
Read More » -
போர்டிக்சனில் ஹோட்டல் ஏரியில் மூழ்கி உயிரிழந்த ஆட்டிசம் சிறுவன்
போர்டிக்சன், மார்ச்-26-நெகிரி செம்பிலான், போர்டிக்சனில், 9 வயது ஆட்டிசம் சிறுவன் ஹோட்டல் ஏரியில் மூழ்கியதால் ஒரு குடும்பத்தின் விடுமுறை துயரத்தில் முடிந்துள்ளது. லுக்குட்டில் குடும்பத்துடன் தங்கியிருந்த அச்சிறுவன்,…
Read More » -
பயங்கரவாத கும்பல்களுடன் தொடர்புடைய இளைஞர்கள் கைது; SOP பின்பற்றப்பட்டதாக சைஃபுடின் விளக்கம்
கோலாலம்பூர், மார்ச்-26-பயங்கரவாத கும்பல்களுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் பதின்ம வயது இளைஞர்கள் அண்மையில் கைதுச் செய்யப்பட்ட விவகாரத்தில், அனைத்து SOP நடைமுறைகளும் பின்பற்றப்பட்டதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ…
Read More » -
பசார் செனி LRT நிலையத்தில் வரிசை மீறல்; பையனைக் கன்னத்தில் அறைந்த ஆடவர்
கோலாலம்பூர், மார்ச்-26-தலைநகர், பசார் செனி LRT நிலையத்தில் 13 வயது பையன் ஒருவனை, முன்பின் தெரியாத ஆடவர் கன்னத்தில் அறைந்த சம்பவம் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று…
Read More » -
தோம்பு, கொள்கலன்களில் பெட்ரோல் – டீசல் வாங்க பெர்மிட் அவசியம் – உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு
புத்ராஜெயா, மார்ச்-26-பெட்ரோல் மற்றும் டீசலை தோம்பு அல்லது கொள்கலன்களில் வாங்க விரும்புவோர், கட்டாயமாக சிறப்பு பெர்மிட் அனுமதியைப் பெற வேண்டும். இந்த விதிமுறை 1961-ஆம் ஆண்டு விநியோகக்…
Read More » -
3 நாட்கள் தேடுதலுக்குப் பிறகு பினாங்கு 2வது பாலத்திலிருந்து மீட்கப்பட்ட ஆடவரின் சடலம்
பத்து காவான், மார்ச்-26-3 நாட்கள் தேடுதல் பணிகளுக்குப் பிறகு இரண்டாவது பினாங்கு பாலத்திற்கு அடியில் ஓர் ஆடவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பத்து காவானிலிருந்து தீவை நோக்கிச் செல்லும்…
Read More »