மலேசியா
-
Victor Chin-னின் குற்றச்சாட்டுகளுடன் என்னைத் தொடர்பு படுத்துவது பொறுப்பற்றது – ரமணன் சாடல்
கோலாலாம்பூர், மார்ச்-25-Corporate Mafia கும்பல் தொடர்பில் தொழிலதிபர் Victor Chin முன்வைத்த குற்றச்சாட்டுகளை, பி.கே.ஆர் உதவித் தலைவர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் திட்டவட்டமாக மறுத்துள்ளார். Corporate…
Read More » -
குற்றச்செயல் தடுப்பில் பொது மக்களின் ஒத்துழைப்பு அவசியம்- செப்பாங் போலீஸ் தலைவர்
செப்பாங், மார்ச்-25-குற்றச்செயல் துடைத்தொழிப்பில் பொது மக்களின் ஒத்துழைப்பும் அவசியமாகும். பொது மக்கள் ஒத்துழைத்தால் குற்றச்செயல்களை மேலும் ஆக்ககரமாக முறியடிக்க முடியும் என, செப்பாங் போலீஸ் தலைவர் ACP…
Read More » -
KLCC-யில் சட்டவிரோத புகைப்படக்காரர்கள் தாக்குதல்; அங்காடி வியாபாரி காயம்
கோலாலாம்பூர், மார்ச்-25-கோலாலம்பூரில் உள்ள பெட்ரோனாஸ் இரட்டை கோபுரம் அருகே, சட்டவிரோத புகைப்படக்காரர்கள் கும்பலாகத் தாக்கியதில், பானங்களை விற்கும் அங்காடி வியாபாரி ஒருவர் தலையில் காயமடைந்தார். இச்சம்பவம் திங்கள்கிழமை…
Read More » -
திருடப்பட்ட அஸ்தியுடன் கூடிய 4 கலசங்கள் கண்டுபிடிப்பு
செர்டாங், மார்ச் 25-செர்டாங்கில் உள்ள ஒரு நினைவுப் பூங்காவிலிருந்து இறந்தவர்களின் அஸ்தியுடன் கலசங்கள் திருடப்பட்டது குறித்தும், அதனை திரும்ப பெறுவதற்காக பணம் வழங்கப்பட வேண்டுமென விடுக்கப்பட்ட மிரட்டல்…
Read More » -
மலாக்காவில் வாகன திருட்டு, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட ஹரஸ் கும்பல் முறியடிப்பு -நால்வர் கைது
மலாக்கா, மார்ச் 25 -இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து மலாக்கா தெங்கா மாவட்டத்தில் தொடர்ச்சியாக நடந்துவரும் வாகனத் திருட்டுகள், வீடுகளை உடைத்து திருடுவது மற்றும் கொள்ளைச் சம்பவங்களில்…
Read More » -
சேவை நினைவுகூறல்: லோரோங் சிக்கு 2 சாலைக்கு Dr எம்.பி.எல். ஏகப்பனின் பெயரைச் சூட்ட மாநகர மன்ற உறுப்பினர் யோகன்ராஜ் பரிந்துரை
செபராங் பிறை, மார்ச்-25-பினாங்கு, புக்கிட் மெர்தாஜாமில் உள்ள லோரோங் சிக்கு 2 சாலைக்கு, Dr எம்.பி.எல். ஏகப்பனின் (Dr. M.P.L. Yegappan) பெயரை சூட்டுமாறு, MBSP எனப்படும்…
Read More » -
போலீஸிடமிருந்து தப்பியோடிய காரோட்டுநர் பாடாங் செராயில் கைது
பாடாங் செராய், மார்ச்-25-கூலிமில் போலீஸிடம் சிக்குவதிலிருந்து பினாங்கு வரை தப்பியோடிய காரோட்டுநர் ஒருவர், கெடா பாடாங் செராயில் பிடிபட்டுள்ளார். 27 வயது அவ்விளைஞர், முன்னதாக கூலிமில் சந்தேகத்துக்கிடமான…
Read More » -
கூட்டணிகள் ஏறக்குறைய உறுதி; சூடுபிடிக்கும் தமிழகத் தேர்தல் களம்
சென்னை, மார்ச்-25-அடுத்த மாத தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தத்தம் கூட்டணிகளை ஏறக்குறைய இறுதிச் செய்திருப்பதால், தேர்தல் திருவிழா சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஆளும் கட்சியான…
Read More » -
தங்காக்கில் சாலையோர மோதலின்போது பெண் கதறி அழும் காணொளி வைரல்
தங்காக், மார்ச் 25-ஜோகூரில் தங்காக் பகுதியில் சாலையோரத்தில் இரண்டு ஆடவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்ட வேளையில் அங்கிருந்த ஒரு பெண் கதறி அழும் காட்சி தொடர்பான காணொளி…
Read More » -
அதீத வெப்பம்; காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெளிப்புற நடவடிக்கைகளை தவிர்க்கவும் – சுகாதார அமைச்சு வலியுறுத்து
கோலாலம்பூர், மார்ச் 25 -தற்போது நிலவும் கடும் வெப்ப அலையினால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதோடு , வெப்ப அலை தொடர்பான நோய்களைத் தவிர்ப்பதற்காக, மக்கள்…
Read More »