மலேசியா
-
மலாக்காவில் வாகன திருட்டு, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட ஹரஸ் கும்பல் முறியடிப்பு -நால்வர் கைது
மலாக்கா, மார்ச் 25 -இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து மலாக்கா தெங்கா மாவட்டத்தில் தொடர்ச்சியாக நடந்துவரும் வாகனத் திருட்டுகள், வீடுகளை உடைத்து திருடுவது மற்றும் கொள்ளைச் சம்பவங்களில்…
Read More » -
சேவை நினைவுகூறல்: லோரோங் சிக்கு 2 சாலைக்கு Dr எம்.பி.எல். ஏகப்பனின் பெயரைச் சூட்ட மாநகர மன்ற உறுப்பினர் யோகன்ராஜ் பரிந்துரை
செபராங் பிறை, மார்ச்-25-பினாங்கு, புக்கிட் மெர்தாஜாமில் உள்ள லோரோங் சிக்கு 2 சாலைக்கு, Dr எம்.பி.எல். ஏகப்பனின் (Dr. M.P.L. Yegappan) பெயரை சூட்டுமாறு, MBSP எனப்படும்…
Read More » -
போலீஸிடமிருந்து தப்பியோடிய காரோட்டுநர் பாடாங் செராயில் கைது
பாடாங் செராய், மார்ச்-25-கூலிமில் போலீஸிடம் சிக்குவதிலிருந்து பினாங்கு வரை தப்பியோடிய காரோட்டுநர் ஒருவர், கெடா பாடாங் செராயில் பிடிபட்டுள்ளார். 27 வயது அவ்விளைஞர், முன்னதாக கூலிமில் சந்தேகத்துக்கிடமான…
Read More » -
கூட்டணிகள் ஏறக்குறைய உறுதி; சூடுபிடிக்கும் தமிழகத் தேர்தல் களம்
சென்னை, மார்ச்-25-அடுத்த மாத தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தத்தம் கூட்டணிகளை ஏறக்குறைய இறுதிச் செய்திருப்பதால், தேர்தல் திருவிழா சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஆளும் கட்சியான…
Read More » -
தங்காக்கில் சாலையோர மோதலின்போது பெண் கதறி அழும் காணொளி வைரல்
தங்காக், மார்ச் 25-ஜோகூரில் தங்காக் பகுதியில் சாலையோரத்தில் இரண்டு ஆடவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்ட வேளையில் அங்கிருந்த ஒரு பெண் கதறி அழும் காட்சி தொடர்பான காணொளி…
Read More » -
அதீத வெப்பம்; காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெளிப்புற நடவடிக்கைகளை தவிர்க்கவும் – சுகாதார அமைச்சு வலியுறுத்து
கோலாலம்பூர், மார்ச் 25 -தற்போது நிலவும் கடும் வெப்ப அலையினால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதோடு , வெப்ப அலை தொடர்பான நோய்களைத் தவிர்ப்பதற்காக, மக்கள்…
Read More » -
ஷா ஆலாம் அடுக்குமாடியில் இருந்து விழுந்து 14 வயது சிறுவன் உயிரிழப்பு
ஷா ஆலாம், மார்ச்-25-சிலாங்கூர், ஷா ஆலாம், செக்ஷன் 19-ல் ஓர் அடுக்குமாடி குடியிருப்பின் ஏழாவது மாடியிலிருந்து விழுந்து 14 வயது சிறுவன் உயிரிழந்தான். இச்சம்பவம் நேற்று மாலை…
Read More » -
4 வரிசை வீடுகளில் மேல் தளங்கள் தீயில் அழிந்தன
கங்கார், மார்ச் 25 – கங்காரில் தாமான் கெமாஜூவானில் நான்கு வரிசை வீடுகளின் மேல் தளங்கள் நேற்று இரவு ஏற்பட்ட தீவிபத்தில் முற்றிலுமாக அழிந்தன. இது தொடர்பான…
Read More » -
நெடுஞ்சாலையின் ஓய்வு எடுக்கும் இடத்தில் தற்செயலாக விடப்பட்ட இரு குழந்தைகள் பெற்றோரிடம் ஒன்று சேர்வதற்கு போலீசார் உதவினர்
செப்பாங், மார்ச் 25 – நெடுஞ்சாலையின் ஓய்வு நிறுத்தத்தில் தற்செயலாக விட்டுச் செல்லப்பட்ட இரு குழந்தைகள், காவல்துறையின் விரைவான நடவடிக்கையினால் அவர்கள் பெற்றோருடன் மீண்டும் இணைந்தனர். திங்கட்கிழமை…
Read More » -
சுங்கை பட்டாணியில் சாலையைக் கடக்கும் போது கார் மோதி 7 வயது சிறுவன் மரணம்
சுங்கை பட்டாணி, மார்ச்-25-கெடா, சுங்கை பட்டாணியில் சாலையைக் கடக்கும் போது கார் மோதி 7 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இத்துயரச் சம்பவம் நேற்றிரவு 9 மணிக்கு…
Read More »