மலேசியா
-
குவாலா லங்காட்டில் மோட்டார் சைக்கிளோட்டிகளிடையே கலவரம்; மூவர் கைது
குவாலா லங்காட், மார்ச்-25-சிலாங்கூர், குவாலா லங்காட், தெலோக் பங்லீமா காராங்கில் மோட்டார் சைக்கிளோட்டிகளிடையே வெடித்த கலவரம் தொடர்பில், மூவர் கைதாகியுள்ளனர். ஆடவர் ஒருவர் செய்த புகாரின் அடிப்படையில்,…
Read More » -
நீர் தட்டுப்பாடு இருக்கும் அபாயத்தைக் கொண்ட நாடுகளின் பிரிவில் மலேசியா இடம்பெறவில்லை – பாடில்லா
கூச்சிங், மார்ச் 24 – உலகளாவிய நிலையில் நீர் தட்டுப்பாடு இருக்கும் அபாயத்தைக் கொண்ட நாடுகளின் பிரிவில் மலேசியா இடம்பெறவில்லை. இதற்கு நாட்டில் இன்னும் போதுமான அளவுக்கு…
Read More » -
பட்டாசு வெடித்துக் கொண்டே RXZ மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற ஆடவனை போலீசார் அடையாளம் கண்டனர்.
சிகமாட், மார்ச் 24-பட்டாசுகளை வெடித்தபடி ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள் ஓட்டும் நபரின் காணொளி வைரலானதைத் தொடர்ந்து, அந்நபரை போலீஸ் தீவிரமாக தேடிவருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு…
Read More » -
குடிநுழைவு அதிகாரியாக நடித்து வெளிநாட்டினரிடம் கொள்ளை -ஆடவன் கைது
கோலாலம்பூர், மார்ச் 24-கோலாலம்பூர் டாங் வாங்கி வட்டாரத்தில் குடிநுழைவுத் துறையின் அதிகாரியாக நடித்து வெளிநாட்டினரிடம் கொள்ளையடித்து வந்த ஆடவன் கைது செய்யப்பட்டான். டாங் வாங்கி மாவட்ட போலீஸ்…
Read More » -
தலைமறைவான முன்னாள் கணவருக்கு இன்னும் BUDI95 மானியமா? அமுலாக்கத்தில் முரண்பாடு என இந்திராவின் வழக்கறிஞர்கள் குற்றச்சாட்டு
கோலாலாம்பூர், மார்ச்-24-தலைமறைவான முன்னாள் கணவர் இன்னமும் BUDI95 எரிபொருள் மானியத்தைப் பெறுவதால், அரசாங்கத்தின் அமுலாக்க நடவடிக்கைகளில் முரண்பாடு நிலவுவதாக, மகளைக் காண போராட்டம் நடத்தி வரும் இந்திரா…
Read More » -
மரம் விழுந்து மகன் மரணம்; பெற்றோருக்கு RM824,180 இழப்பீடு வழங்கும்படி கோலாலம்பூர் மாநகர் மன்றத்திக்கு நீதிமன்றம் உத்தரவு
கோலாலம்பூர் , மார்ச் 24-DBKL எனப்படும் கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் பராமரிப்பில் உள்ள சாலையில் மரம் விழுந்து தங்களது 30 வயது மகன் புன் முன் லப்…
Read More » -
மனைவி எப்போதும் கணவனுக்கு கீழ்ப்படிய வேண்டும்; ஆய்வில் 60% மலேசியர்கள் கருத்து
கோலாலாம்பூர், மார்ச்-24-‘மனைவி எப்போதும் கணவனுக்குக் கீழ்ப்படிய வேண்டும்’ என புதிய ஆய்வொன்றில் 60 விழுக்காட்டு மலேசியர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். Ipsos மற்றும் மகளிர் தலைமைத்துவத்திற்கான அனைத்துலக மையம்…
Read More » -
பினாங்கு மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தின் 13ஆம் ஆண்டாக கவிபாடும் தென்றல்
கோலாலம்பூர், மார்ச் 24-பினாங்கு மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தின் இந்திய பண்பாட்டு கழகம் , தற்போதைய மாணவர் மற்றும் முன்னாள் மாணவர் விவகார மேம்பாட்டுப் பிரிவுடன் இணைந்து 13ஆவது…
Read More »

