மலேசியா
-
‘சட்டவிரோத’ வழிபாட்டுத் தலங்களுக்கு எதிரான SOGO பேரணிக்கு அனுமதி வழங்கக் கூடாது; ராயர் வலியுறுத்து
கோலாலாம்பூர், பிப்ரவரி-5-‘சட்டவிரோதமாகக்’ கட்டப்பட்டதாகக் கூறப்படும் வழிபாட்டுத் தலங்களுக்கு எதிராக வரும் சனிக்கிழமை கோலாலாம்பூர் SOGO பேராங்காடி வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேரணிக்கு போலீஸார் பெர்மிட் வழங்கக் கூடாது.…
Read More » -
தம்பினில் திருமண நாளில் மாயமான கேடரிங் நிறுவனம்; RM11,000-க்கும் மேல் இழப்பைச் சந்தித்த புதுமண தம்பதியினர்
தம்பின், பிப்ரவரி 5 – நெகிரி செம்பிலான் தம்பினில் ஜனவரி 31-ஆம் தேதி நடைபெற்ற திருமண நிகழ்வில், Catering நிறுவனம் அதாவது திருமண உணவு சேவை வழங்குபவர்கள்…
Read More » -
இனியும் விலக்கு இல்லை: மலேசியாவில் மின்கழிவு இறக்குமதிக்கு முழுத் தடை
புத்ராஜெயா, பிப்ரவரி-5-மின்சாதனக் கழிவுகளை மலேசியாவில் இறக்குமதி செய்வது நேற்று தொடங்கி முற்றிலும் தடைச் செய்யப்பட்டுள்ளது. சுங்கத் துறையின் உத்தரவின் படி இனி எந்தவித விலக்குகளும் வழங்கப்படாது. மின்கழிவுகள்…
Read More » -
கெடாவில் வீட்டு வேலை மோசடி கும்பலால் ஏமாற்றப்பட்ட 4 பெண்களை மீட்ட குடிநுழைவுத் துறை
அலோர்ஸ்டார், பிப் 5 – கட்டாய உழைப்பு சுரண்டல் மற்றும் மனித கடத்தலுக்கு ஆளானதாக சந்தேகிக்கப்படும் நான்கு இந்தோனேசியப் பெண்களை கெடா குடிநுழைவுத் துறை வெற்றிகரமாக மீட்டுள்ளது.…
Read More » -
PTPTN கடனுதவியில் ஏழை மாணவர்களுக்கே முன்னுரிமை; பிரதமர் அன்வார் திட்டவட்டம்
கோலாலம்பூர், பிப்ரவரி-5-அரசாங்கம், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கே PTPTN கடனுதவியில் முன்னுரிமை வழங்கி வருவதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார். கல்விக்…
Read More » -
SARA உதவி பட்டியலில் உறைந்த உணவுப் பொருட்களையும் சேர்க்க அரசாங்கம் பரிசீலனை
கோலாலம்பூர், பிப்ரவரி-5-Sumbangan Asas Rahmah அல்லது SARA உதவித் திட்டத்தின் கீழ், வருங்காலத்தில் உறைந்த உணவுப் பொருட்களை (Frozen Food) வாங்கவும் மக்கள் அனுமதிக்கப்படலாம். அதற்கான சாத்தியங்கள்…
Read More » -
SOGO அருகே சினமூட்டும் வகையிலான பேரணியைத் தடுத்து நிறுத்த MIPP புனிதன் போலீஸுக்குக் கோரிக்கை
கோலாலம்பூர், பிப்ரவரி-5-மலேசிய இந்தியர் மக்கள் கட்சியான MIPP, பிப்ரவரி 7-ஆம் தேதி கோலாலம்பூர் SOGO வளாகம் அருகே நடைபெறவுள்ள Himpunan Gerakan Anti Rumah Anutan Haram…
Read More » -
பிப்ரவரி 7 SOGO வளாகத்தில் பேரணியா? போலீஸில் புகார் செய்த RSN ராயர்
கோலாலம்பூர், பிப்ரவரி-5-ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் RSN ராயர், பிப்ரவரி 7-ஆம் தேதி கோலாலம்பூர் SOGO பேரங்காடி வளாகத்தில் நடைபெறவுள்ள ‘Gerakan Anti Rumah Anutan Haram’ பேரணிக்கு…
Read More » -
சிறையில் படித்து PhD பெற்ற முன்னாள் கைதி சிலாங்கூர் சுல்தானை நேரில் சந்தித்தார்
கிள்ளான், பிப்ரவரி-5-மலேசிய வரலாற்றில் புதிய சாதனையை படைத்த முன்னாள் கைதியான, Dr Malik Yatam, நேற்று சிலாங்கூர் சுல்தான், Sultan Sharafuddin Idris Shah அவர்களை நேரில்…
Read More »
