மலேசியா
-
2-நாள் பயணமாக பிப்ரவரி 7-ல் மலேசியா வருகிறார் மோடி
புது டெல்லி, பிப்ரவரி-5-இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரும் பிப்ரவரி 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டு மலேசியா வருகிறார். பிரதமர் டத்தோ…
Read More » -
முக்கிய வட்டார வியூகப் பங்காளி: மலேசியாவுக்கு இலங்கை பாராட்டு
கோலாலாம்பூர், பிப்ரவரி-4-இருதரப்பு ஒத்துழைப்பு மேலும் வலுப்பெறுவதால், மலேசியாவை முக்கியமான வட்டார வியூகப் பங்காளியாக இலங்கை பாராட்டியுள்ளது. கோலாலம்பூரில் உள்ள இலங்கை உயர் ஆணையத்தில் இன்று நடைபெற்ற இலங்கையின்…
Read More » -
“விபத்தில் உயிரிழந்த என் மனைவியின் கைப்பேசி, பொருட்களை திருப்பித் தாருங்கள்” – கணவரின் உருக்கமான வேண்டுகோள்
கோலாலம்பூர், பிப்ரவரி 4 – கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி அன்று நடந்த விபத்தில் தனது மனைவி உயிரிழந்ததைத் தொடர்ந்து, விபத்து இடத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டதாகக்…
Read More » -
உணவகத்தில் வெறித்தனமாக நடந்து கொண்ட பெண்ணுக்கு RM11,800 அபராதம்
ஈப்போ, பிப் 4 -உணவகம் ஒன்றில் கடந்த மாதம் வெறித்தனமாக நடந்து கொண்ட மூன்று குற்றங்களை ஒப்புக்கொண்ட மனநிலைப் பாதிக்கப்பட்ட மற்றும் தனித்து வாழும் பெண் ஒருவருக்கு…
Read More » -
டாங் வாங்கி முன்னாள் போலீஸ் தலைவரை தாக்கிய ஆடவனுக்கு 100 மணி நேர சமூக சேவை உத்தரவு
கோலாலம்பூர், பிப் 4 -Kampung Sungai Baru சம்பவத்தின்போது டாங் வாங்கி முன்னாள் போலீஸ் Senior Asisten Komisioner சுலிஷ்மி எப்பெண்டி சுலைமானை ( Sulizmie Affendy…
Read More » -
பேராக் Pantai Remis ஆற்றில் ஆண் சடலம் கண்டெடுப்பு; கொலை என போலீசார் சந்தேகம்
ஈப்போ, பிப்ரவரி 4 – பேராக் Pantai Remis அருகே உள்ள Changkat Keruing, Kampung Lubuk பாலம் பகுதியில் அமைந்துள்ள ஆற்றில், ஒரு ஆணின் சடலம்…
Read More » -
கிள்ளான் கம்போங் ஜாவா 3 ஆவது மைல் ஸ்ரீ சுப்ரமணியர் ஆலயத்தில் தைப்பூச பால்குட ஊர்வலம் பக்தர்கள் திரளாக பங்கேற்பு
கிள்ளான் பிப் 4 – கிள்ளான், கம்போங் ஜாவா 3ஆவது மைலில் அமைந்துள்ள ஸ்ரீ சுப்ரமணியர் ஆலயத்தில் இவ்வாண்டு தைப்பூச திருவிழா வழக்கம்போல் பால் குடம் ஊர்வலத்தோடு…
Read More » -
5,207 ஹெக்டர் நிலத்தை மலேசியா இந்தோனேசியாவுக்கு வழங்கியதாக கூறப்படுவது உண்மையல்ல-பிரதமர் விளக்கம்
கோலாலம்பூர், பிப் 4 -சபா-கலிமந்தான் , நுனுகானில் ( Nunukan ) உள்ள மூன்று கிராமங்களுக்கு இழப்பீடாக 5,207 ஹெக்டர் நிலத்தை இந்தோனேசியாவிற்கு மலேசியா ஒப்படைத்தது என்ற…
Read More » -
ஒவ்வோர் இல்லத்திலும் கூட்டுப் பிராத்தனை அவசியம்; சரவணன் வலியுறுத்து
புக்கிட் டாமான்சாரா, பிப்ரவரி-4-இந்துக்கள் இல்லந்தோறும் கூட்டுப் பிராத்தனை நடத்தப்பட வேண்டுமென, ம.இ.கா தேசியத் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன் அழைப்பு விடுத்துள்ளார். “ஆரம்ப காலங்களில்…
Read More » -
2025 இணையப் பாதுகாப்புச் சட்டம்: குழந்தைகள் பாதுகாப்பே புதியச் சட்டத்தின் முக்கிய தூண்
கோலாலாம்பூர், பிப்ரவரி-3-ONSA என சுருக்கமாக அழைக்கப்படும் 2025 இணையப் பாதுகாப்புச் சட்டம் ஜனவரி 1 முதல் அமுலுக்கு வந்துள்ளது. 2024 டிசம்பரில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, கடந்தாண்டு மே…
Read More »