மலேசியா
-
ஆயுத முனையில் ரி.ம 3.6 மில்லியன் நகைகள் கொள்ளை; 2 பெண்கள் உட்பட 9 பேர் கைது
ஜோர்ஜ் டவுன், ஏப்-3-பினாங்கில் வட செபெராங் பிறை பகுதியில், நகை விநியோகிப்பாளரிடம் பாராங் கத்தியைக் கொண்டு குறிவைத்து நடத்தப்பட்ட கொள்ளை சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என நம்பப்படும், இரண்டு…
Read More » -
4 மைகார்டுகளை பயன்படுத்தி ரோன் 95 பெட்ரோல் வாங்கிய ஆடவர் கைது
கோலாலம்பூர், ஏப்-3-ஆடவர் ஒருவர் 100 லிட்டருக்கும் அதிகமான RON95 பெட்ரோலை வாங்குவதற்காக நான்கு MyKad அட்டைகளைப் பயன்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில் கிளாந்தான் போலீஸ் துறை அந்நபரை கைது…
Read More » -
அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதலில் ஈரானின் உயரமான பாலம் இடிந்து விழுந்தது
தெஹ்ரான், ஏப்ரல்-3-அமெரிக்க-இஸ்ரேல் தொடர் தாக்குதலில், ஈரானின் மிகப்பெரிய பாலம் இடிந்து விழுந்துள்ளது. தலைநகர் தெஹ்ரான் அருகே கட்டுமானத்தில் இருந்த B1 கராஜ் பாலமே தாக்குதலால் சரிந்தது. 136…
Read More » -
முஸ்லீம் அல்லாத வழிபாட்டு இடங்களுக்கான வழிகாட்டிகளை அமைச்சரவை விரைவில் ஆய்வு செய்யும்; ‘பிரிஸ்மா’ தளமும் தொடக்கம்
புத்ராஜெயா, ஏப்ரல்-3-முஸ்லீம் அல்லாத வழிபாட்டு இடங்களுக்கான புதிய திட்ட வழிகாட்டி நகலை அமைச்சரவை விரைவில் ஆய்வு செய்யவுள்ளது. தேசிய ஒருமைப்பாட்டுத் துறை அமைச்சர் டத்தோ ஏரன் அகோ…
Read More » -
சிலாங்கூரில் RM1.5 மில்லியன் மதிப்பிலான ஹலால் அல்லாத கோழி – பன்றி இறைச்சிகள் பறிமுதல்
சுபாங், ஏப்ரல்-3-சிலாங்கூரில், சுமார் RM1.5 மில்லியன் மதிப்பில் ஹலால் அல்லாத கோழி மற்றும் பன்றி இறைச்சிகள் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சட்டவிரோத உணவு விநியோக கும்பலை குறிவைத்து,…
Read More » -
8 கிலோ மீட்டருக்கு மேல் வசிக்கும் அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் 3 நாள் வீட்டிலிருந்து வேலை
புத்ராஜெயா, ஏப்ரல்-3-உலகளாவிய எரிசக்தி சவால்களைச் சமாளிக்கும் முயற்சியாக அரசு ஊழியர்களுக்கு புதிய ‘Work From Home’ திட்டத்தை புத்ராஜெயா அறிவித்துள்ளது. அவ்வகையில் அலுவலகத்திலிருந்து 8 கிலோ மீட்டருக்கு…
Read More » -
சுங்கை பூலோவில் வீட்டில் இறந்து கிடந்த 13 வயது சிறுமி; சித்ரவதைக் காரணமா?
சுங்கை பூலோ, ஏப்ரல்-3-சுங்கை பூலோவில் உள்ள ஒரு வீட்டில் 13 வயது சிறுமி இறந்துகிடந்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. புதன்கிழமை மாலை 6 மணிக்கு மேல் அச்சிறுமி…
Read More » -
நோய்வாய்ப்பட்டுள்ள காமன்வெல்த் முன்னாள் பெருநடை வீரர் ஜி.சரவணன்; நேரில் சந்தித்து உதவி வழங்கிய பினாங்கு இந்து அறப்பணி வாரியத் தலைவர்கள்
ஜோர்ஜ்டவுன், ஏப்ரல்-2-1998 கோலாலாம்பூர் காமன்வெல்த் போட்டியில் 50 கிலோ மீட்டர் பெருநடைப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று பரபரப்பை ஏற்படுத்தியவர் ஜி. சரவணன். காமன்வெல்த் போட்டி வரலாற்றில்…
Read More » -
மித்ராவின் இயக்குநராக ரவிந்திரன் நாயர் மீண்டும் நியமனம்
கோலாலம்பூர், ஏப்-2-மித்ரா எனப்படும் மலேசிய இந்தியர் உருமாற்ற பிரிவின் இயக்குநராக ரவிந்திரன் நாயர் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாண்டு மார்ச் 24தேதி முதல் அவரது நியமனம் அமலுக்கு வந்துள்ளது.…
Read More »
