மலேசியா
-
“நான் ஏன் ஓடி ஒளிய வேண்டும்?” சம்ரி வினோத் கேள்வி
கோலாலம்பூர், மார்ச்-15-போலீஸுக்கு பயந்து தாம் மலேசியாவை விட்டு தப்பிச் சென்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை, சர்ச்சைக்குரிய சுயேட்சை சமய சொற்பொழிவாளர் சம்ரி வினோத் மறுத்துள்ளார். “எனக்கு ஓடி ஒளிய…
Read More » -
பலாக்கோங்கில் பெரும் தீ விபத்து; 4 தொழிற்சாலைகள் அழிந்தன
பலாக்கோங், மார்ச்-15-சிலாங்கூர், பலாக்கோங், தாமான் செராஸ் ஜெயாவில் நேற்றிரவு ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 4 தொழிற்சாலைகள் அழிந்தன. ஒரு தொழிற்சாலை முழுமையாக எரிந்துபோனது; மற்ற 3…
Read More » -
Hormuz நீரிணையில் ஈரானின் பிடியை உடைக்க உலகம் ஒன்றிணைய வேண்டும்; ட்ரம்ப் கோரிக்கை
வாஷிங்டன், மார்ச்-15-ஈரானிடமிருந்து Hormuz நீரிணையைக் கைப்பற்றும் முயற்சியில் அமெரிக்காவுடன் இணையுமாறு, அதிபர் டோனல்ட் ட்ரம்ப் அனைத்துலகச் சமூகத்தைக் கேட்டுக் கொண்டுள்ளார். உலக எண்ணெய் விநியோகத்தின் மூன்றில் ஒரு…
Read More » -
RM20 மில்லியன் செலவில் உருமாற்றம் காணும் ம.இ.காவின் டேஃப் கல்லூரி
சிரம்பான், மார்ச்-15-சிரம்பானில் அமைந்துள்ள ம.இ.காவின் டேஃப் கல்லூரி 20 மில்லியன் ரிங்கிட் செலவில் உருமாற்றம் கண்டு வருகிறது. 1988-ஆம் ஆண்டு அப்போதைய ம.இ.கா தேசியத் தலைவர் டத்தோ…
Read More » -
முடிவுக்கு வரும் சட்டப் போராட்டம்; ஏப்ரலில் இந்திரா காந்தியின் மகள் 18 வயதானதும் போலீஸார் தேட உதவ முடியாது
கோலாலம்பூர், மார்ச்-15-17 ஆண்டுகளாக தனது மகளைத் தேடி வரும் தாய் இந்திரா காந்தியின் சட்டப் போராட்டம் ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. மதம் மாறிய முன்னாள் கணவரால்…
Read More » -
MUDA கட்சியின் புதியத் தலைவரானார் அமிரா அய்சா
கோலாலம்பூர், மார்ச்-15-இளைஞர்களின் கட்சியாக விளங்கும் MUDA-வின் புதியத் தலைவராக அமிரா அய்சா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நேற்று நடைபெற்ற அக்கட்சியின் முதலாவது தேர்தலில், 25 மத்திய செயலவை உறுப்பினர்கள் ஒன்றுசேர்ந்து…
Read More » -
இஸ்லாம் அல்லாத வழிபாட்டுத் தலங்களை சட்டப்பூர்வமாக்கும் வழிமுறைகள் இறுதிச் செய்யப்பட்டன
புத்ராஜெயா, மார்ச்-15-RIBI எனப்படும் இஸ்லாம் அல்லாத வழிபாட்டுத் தலங்களை சட்டப்பூர்வமாக்கும் வழிமுறைகளை அரசாங்கம் இறுதிச் செய்துள்ளது. PLANMalaysia மூலம் தயாரிக்கப்பட்டு, துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ ஃபாடில்லா…
Read More » -
பத்து பஹாட் கரையோரத்தில் வலுவற்ற நிலநடுக்கம்
பத்து பஹாட், மார்ச்-15, ஜோகூர், பத்து பஹாட் கரையோரத்தில் நேற்று மாலை 6 மணிக்கு சிறிய நிலநடுக்கம் ஏற்பட்டது. பத்து பஹாட் நகரிலிருந்து 22 கிலோ மீட்டர்…
Read More » -
ஜோகூர் பாருவில் பள்ளிக் கழிவறையில் முதலாமாண்டு மாணவன் மீது தாக்குதல்; தலைமையாசிரியர் கைது
ஜோகூர் பாரு, மார்ச்-15, ஜோகூர் பாருவில் பள்ளிக் கழிவறையில் முதலாமாண்டு மாணவனைத் தாக்கி காயப்படுத்திய சந்தேகத்தில் தலைமையாசிரியர் கைதாகியுள்ளார். 48 வயது தலைமை ஆசிரியர், மாணவனின் தந்தை…
Read More »
