மலேசியா
-
இன, மத ஒற்றுமை வலியுறுத்திய இலங்கை உயர் ஆணையத்தின் இஃப்தார் நோன்புத் துறப்பு நிகழ்ச்சி
கோலாலம்பூர், மார்ச்-14 – கோலாலம்பூரில் உள்ள இலங்கை உயர் ஆணையத்தின் அலுவலகம், ஜாலான் அம்பாங் பகுதியில் நேற்று தனது வருடாந்திர இஃப்தார் நோன்புத் துறப்பு நிகழ்ச்சியை மீண்டும்…
Read More » -
சம்ரி வினோத் மற்றும் தமிம் டாஹ்ரி மீது ஒருவழியாக வழக்கு பதிவுச் செய்ய போலீசுக்கு அனுமதி; ராமசாமி நிம்மதி
கோலாலம்பூர், மார்-14 – நாட்டில் மத உணர்வுகளை தூண்டும் நடவடிக்கைகள் மற்றும் தன்னிச்சையான செயல்பாடுகள் தொடர்பாக ஒருவழியாக போலீஸ் நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளது குறித்து, உரிமைக் கட்சித்…
Read More » -
தங்காக்கில் பயங்கரம்; ஆடவரைத் துரத்தி பாராங் கத்தியால் வெட்டிக் கொன்ற கும்பல்
தங்காக், மார்ச்-14 – ஜோகூர், தங்காக்கில் ஓர் உணவகத்தின் முன்பாக 3 சந்தேக நபர்கள் பாராங் கத்தியால் தாக்கியதில், ஆடவர் கொல்லப்பட்டார். இரு கும்பல்களுக்கு இடையிலான இச்சம்பவம்,…
Read More » -
பாலர் பள்ளி சந்திப்பு தேவாலயத்தில் அல்ல, பள்ளி மண்டபத்தில் நடைபெற்றது – கல்வி அமைச்சு விளக்கம்
புக்கிட் மெர்தாஜாம், மார்ச்-14 – தனியார் பாலர் பள்ளி இயக்குநர்களுடனான அண்மையச் சந்திப்பு தேவாலயத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை கல்வி அமைச்சு மறுத்துள்ளது. அச்சந்திப்பு உண்மையில் பினாங்கு…
Read More » -
முஸ்லீம் அல்லாத வழிபாட்டு தலங்களின் நிலப் பிரச்னைக்குத் தீர்வு; விரைவிலேயே புதிய வழிகாட்டுதல்கள் – அந்தோணி லோக்
கோலாலம்பூர், மார்ச்-14 – முஸ்லீம் அல்லாத வழிபாட்டு தலங்களின் நில பிரச்னைகளைத் தீர்க்க புதிய வழிகாட்டுதல்கள் தயாராகி வருகின்றன. இந்த வழிகாட்டுதல்கள் விரைவிலேயே ஊராட்சி மன்றங்களுக்கான தேசிய…
Read More » -
2026 இறுதிக்குள் RON95 மானியம் RM24 பில்லியன் வரை உயரலாம் – பிரதமர் எச்சரிக்கை
கூச்சிங், மார்ச்-14 – ஈரான்-இஸ்ரேல் மோதல் நீடித்தால் RON95 பெட்ரோல் மானியச் செலவு இவ்வாண்டு இறுதிக்குள் RM24 பில்லியன் வரை உயரக்கூடும் என பிரதமர் டத்தோ ஸ்ரீ…
Read More » -
இந்துக் கோவில் நில பிரச்னை குறித்த கலந்துரையாடல்; பிரதமருக்கு Dr குணராஜ் நன்றி
கோலாலம்பூர், மார்ச்-14 – இந்து கோவில் நில பிரச்னையைத் தீர்க்க பிரதமர் மற்றும் பிரதமர் அலுவலகம் எடுத்த முயற்சிக்கு, செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் Dr குணராஜ் ஜோர்ஜ்…
Read More » -
இன, மத வெறுப்பு பேச்சுக்கு எதிராக நடவடிக்கை கோரிக்கை; பிரதமர் அலுவலகம் முன் 200-க்கும் மேற்பட்டோர் அமைதி மறியல்
புத்ராஜெயா, மார்ச்-14 – இந்து அமைப்பினர், பொது மக்கள் என 200-க்கும் மேற்பட்டோர் நேற்று புத்ராஜெயாவில் உள்ள பிரதமர் அலுவலகம் முன்பு திரண்டு, நாட்டில் அதிகரித்து வரும்…
Read More » -
சம்ரி வினோத், தமிம் டாஹ்ரி தாய்லாந்துக்குத் தப்பியோட்டம் – IGP தகவல்
கோலாலம்பூர், மார்ச்-14 – சுயேட்சை சமய சொற்பொழிவாளர் சம்ரி வினோத், சமூக ஆர்வலர் தமிம் டாஹ்ரி இருவர் மீதும் கிரிமினல் வழக்கைப் பதிவுச் செய்ய போலீஸுக்குத் ஆணைக்…
Read More »
