மலேசியா
-
ஜோகூர் பாருவில் கட்டுமானத் தளத்தில் கிரேன் ஓட்டுநர் திடீர் மரணம்
ஜோகூர் பாரு, ஜனவரி-24-ஜோகூர் பாருவில் Residensi Puncak Astin கட்டுமானத் தளத்தில், கிரேன் கோபுர ஓட்டுநர் கிரேன் அறைக்குள்ளேயே உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். நேற்று காலை 9…
Read More » -
அடுக்ககத்தில் நாய் வளர்ப்தற்கு தடை விதிப்பதா எம்.பி.பி.ஜே , சிலாங்கூர் அரசுக்கு எதிராக ஓட்டப்பந்த வீராங்கனை நோராசிலா காலிட் வழக்கு
கோலாலம்பூர், ஜன 23 – அடுக்ககத்தில் நாய் வளர்ப்பதற்கு தடை விதித்துள்ள சிலாங்கூர் அரசாங்கம் மற்றும் பெட்டாலிங் மாநகர் மன்றமான (MBPJ ) வுக்கு எதிராக ஒலிம்பிக்…
Read More » -
“கால்பந்து வீரர்களுக்கு குடியுரிமை உண்டு, எனக்கு ஏன் இன்னும் இல்லை?” நீதிமன்றத்திடம் கேட்ட இளைஞர்
புத்ராஜெயா, ஜனவரி-23-“வெளிநாட்டு கால்பந்தாட்ட வீரர்களுக்கு குடியுரிமை எளிதாக கிடைக்கிறது; எனக்கு ஏன் இல்லை?” … பேராக் ஈப்போவில் மலேசியத் தந்தைக்கு பிறந்த போதிலும், குடியுரிமை இன்றி போராடி…
Read More » -
டிரம்ப் கையில் காயம்; டாவோஸில் மேசை முனையில் கையை மோதியதே காரணம் – வெள்ளை மாளிகை விளக்கம்
வாஷிங்டன், ஜனவரி-23-அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்பின் கையில் அடிபட்ட காயம் இருப்பதைக் காட்டும் புகைப்படங்கள் வெளியாகி, அவரின் உடல்நிலை குறித்து மீண்டும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. சுவிட்ர்சலாந்து, டாவோஸில்…
Read More » -
அம்பாங் ஜெயாவில் கொள்ளை நாடகமாடிய நபர் கைது
கோலாலம்பூர், ஜனவரி 23 – தனது முதலாளிக்குச் சொந்தமான 5,000 ரிங்கிட் பணத்தை பயன்படுத்தியதை மறைக்க, கொள்ளை நடந்ததாக பொய் புகார் அளித்த ஆடவரை போலீசார் கைது…
Read More » -
சபா லஹாட் டத்துவில் விபத்து: கழிவுநீர் குழியில் வாகனம் கவிழ்ந்ததில் ஒருவர் பலி
சபா, ஜனவரி 23 – லஹாட் டத்து நகரை நோக்கிச் செல்லும் Jalan Pantai சாலையில், இன்று காலை நடந்த விபத்தில், வாகனம் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை…
Read More » -
நிர்வனா மயானத்திற்கு அருகே தீ விபத்தில் 3 குடிசை வீடுகள் 2 வாகனங்கள் அழிந்தன
கோலாலம்பூர், ஜன 23 – கோலாலம்பூர் , கம்போங் பெலாமியில் நிர்வானா மயானத்திற்கு அருகே நிகழ்ந்த தீ விபத்தில் மூன்று குடிசை வீடுகள், இரண்டு வாகனங்கள் மற்றும்…
Read More » -
கோத்தா திங்கியில் ஆயுதமேந்தி வீடு புகுந்த ஆடவனுக்கு வலை வீசும் போலீஸ்
கோத்தா திங்கி, ஜனவரி 23 – Jalan Persada 17 பகுதியில் உள்ள Residensi Prima குடியிருப்பில், வீடு புகுந்து கொள்ளையடித்த சம்பவம் தொடர்பாக, போலீசார் சந்தேக…
Read More » -
தமிழகத்தின் AMS பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி; மலேசியாவில் சிறப்பாக நடைபெற்றது
பிரிக்ஃபீல்ட்ஸ், ஜனவரி-23-தமிழகம் சென்னையில் அமைந்துள்ள Aalim Muhammed Salegh (AMS) பொறியியல் கல்லூரி சார்பில், அதன் முன்னாள் மாணவர்களுக்கான தொடக்க விழா மற்றும் சந்திப்பு நிகழ்ச்சி அண்மையில்…
Read More »
