மலேசியா
-
காப்பாரில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம்; கொலைக்காரர்களை காரால் மோதிய வியாபாரி மீது கொலை குற்றச்சாட்டு
கிள்ளான், மார்ச்-13-கிள்ளான், கப்பாரில் கடந்த வாரம் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக ஓர் ஆடவர் மீது நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. சம்பவத்தின் போது, 49…
Read More » -
மகனை இழந்த துயரத்தில் நடிகை அமிசா அஸ்னான்; தியோ நீ சிங் நேரில் சந்தித்து ஆறுதல்
பெட்டாலிங் ஜெயா, மார்ச்-13-பிரபல மலாய் நடிகை அமிசா அஸ்னான் (Amyza Aznan), தனது மூத்த மகன் என்ட்ரி மிக்காய்லை (Andre Mikhail) பிப்ரவரி 23-ஆம் தேதி நுரையீரல்…
Read More » -
கிள்ளான் பள்ளத்தாக்கு வாடகை வீட்டு விளம்பரங்களில் 45% இன பாகுபாடு; ஆய்வில் அம்பலம்
கோலாலம்பூர், மார்ச்-13-கிள்ளான் பள்ளத்தாக்கில் வாடகை வீட்டு விளம்பரங்களில் இன அடிப்படையிலான பாகுபாடு பெருமளவில் நடைபெறுவது புதிய ஆய்வொன்றில் அம்பலமாகியுள்ளது. ‘Architects of Diversity Malaysia’ பிப்ரவரியில் நடத்திய…
Read More » -
பள்ளிகளில் தீவிரவாத சிந்தனைகளைத் தடுக்க கல்வி அமைச்சு நடவடிக்கை
புக்கிட் மெர்தாஜாம், மார்ச்-13-பள்ளிகளில் தீவிரவாத சிந்தனைகள் ஊடுருவுவதைத் தடுக்க கல்வி அமைச்சான KPM தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாணவர்களை குறிவைத்து செயல்படும் தீவிரவாத கும்பல்களைக் கட்டுப்படுத்த,…
Read More » -
சரவாக் காட்டில் 5 நாட்கள் காணாமல் போன இளைஞர் உயிருடன் மீட்பு
கனோவிட், மார்ச்-13-சரவாக் காட்டில் காணாமல் போன 22 வயது இளைஞர், 5 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். ரிச்சர்ட் லீ அபாங் என்ற அவ்விளைஞர், கனோவிட் பகுதியில்…
Read More » -
குற்றவாளிகளால் பயன்படுத்தப்படும் 540 ‘சட்டவிரோத வழிப்பாதைகள்’ கண்டுபிடிப்பு – IGP தகவல்
கோலாலம்பூர், மார்ச்-13-பிப்ரவரி கடைசி வரைக்குமான நிலவரப்படி, நாடு முழுவதும் lorong tikus எனப்படும் 540 சட்டவிரோத வழித்தடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் தரைவழிப் பாதைகள் மட்டுமே 360…
Read More » -
பிரதமர் அலுவலகத்துடன் கோவில் நிலப் பிரச்னை குறித்து மலேசிய இந்து கோவில் தேசிய வழிகாட்டிக் குழுவான NHTSC சந்திப்பு
புத்ராஜெயா, மார்ச்-13-மலேசியா இந்து கோவில் தேசிய வழிகாட்டிக் குழுவான NHTSC, நேற்று புத்ராஜெயாவில் பிரதமர் அலுவலகத்துடன் சந்திப்பு நடத்தி, கோவில் நிலம் தொடர்பான நீண்டகால பிரச்னைகளை முன்வைத்தது.…
Read More » -
ஜாலான் கோம்பாக்கில் போலீசிடமிருந்து தப்பியோடிய ஆடவன் கட்டிடத்தின் 3வது மாடியிலிருந்து விழுந்து மரணம்
கோலாலம்பூர், மார்ச் 12 – கோலாலம்பூர் ஜாலான் கோம்பாக்கில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில் நேற்றிரவு போலீசார் நடத்திய சோதனையின் போது தப்பியோட முயன்ற ஆடவன் ,…
Read More » -
பூச்சோங்கில் அடுக்குமாடி படிக்கட்டில் சன்னதியா? அகற்றுமாறு இந்து சங்கம் அறிவுரை
கோலாலம்பூர், மார்ச்-12-பூச்சோங்கில் ஓர் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டு பக்கத்தில் அமைக்கப்பட்ட இந்து தெய்வ சன்னதியை அகற்றுமாறு, மலேசிய இந்து சங்கம் அறிவுறுத்தியுள்ளது. Threads சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்ட…
Read More » -
வீட்டிலிருந்து வேலை செய்யும் நடைமுறைத் தேவைக்கான ஆய்வு, அமைச்சரவை கூட்டத்தில் விவாதம் – ஃபாஹ்மி
கோலாலம்பூர், மார்ச்-12-வீட்டிலிருந்து வேலை செய்யும் நடைமுறைக்கான அவசியம் குறித்து அரசாங்கம் ஆய்வு செய்து வருகிறது. நாளைய சிறப்பு அமைச்சரவை கூட்டத்திலேயே கூட அது விவாதிக்கப்படலாம் என, தொடர்புத்…
Read More »