மலேசியா
-
கெடா ஆயர் ஹீத்தாமில் 6 கடை-வீடுகள் தீயிக்கிரையான சம்பவம்
ஆயர் ஹீத்தாம் கெடா, ஜனவரி 23 – கெடா ஆயர் ஹீத்தாம் பகுதியில் உள்ள Kampung Simpang 4 Kerpan-இல், நேற்று ஏற்பட்ட தீ விபத்தில், ஆறு…
Read More » -
ஆவணங்கள் போலியாக்கும் கும்பலின் தரகராக இருந்த ஆடவருக்கு 12 மாதம் சிறை
மலாக்கா , ஜன 23 – ஆவணங்கள் போலியாக்கும் கும்பலின் தரகராக இருந்த மியன்மார் ஆடவருக்கு அலோர் காஜா மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 12 மாதம் சிறைத் தண்டனை…
Read More » -
தஞ்சோங் செப்பாட்டில் வளர்ப்பு பன்றிகள் கழிவு தூய்மைக் கேடு – சிலாங்கூர் சுற்றுச் சூழல்துறை விசாரணை
கோலாலம்பூர், ஜன 23 – கோலா லங்காட்டின் தஞ்சோங் செப்பாட்டில் (Tanjung Sepat ) உள்ள ஒரு பகுதி பன்றிக் கழிவுகளால் மாசுபட்டுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டுகளை சிலாங்கூர்…
Read More » -
RM169 மில்லியன் இழப்பு; MBI முதலீட்டு மோசடியில் தாமதமான நடவடிக்கை பொது மக்களின் நம்பிக்கையை பாதிக்கும்; மக்களவையில் கணபதிராவ் பேச்சு
கோலாலம்பூர், ஜனவரி-23-MBI இணைய முதலீட்டு மோசடி குறித்து கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வீ. கணபதிராவ் நேற்று மக்களவையில் கவலைத் தெரிவித்தார். உலகளவில் 10 மில்லியனுக்கும் மேற்பட்டோர் அதில்…
Read More » -
ஸ்பெயினில் பதப்படுத்தப்பட்ட 50 டன் பன்றி இறைச்சிகளை மலேசியாவுக்குள் கடத்தும் முயற்சி முறியடிப்பு
போர்ட் கிள்ளான், ஜனவரி-23- ஸ்பெயின் நாட்டிலிருந்து சுமார் 50 டன் எடையில் பதப்படுத்தப்பட்ட பன்றி இறைச்சியை மலேசியாவுக்குள் கடத்தி கொண்டு வரும் முயற்சியை, அதிகாரிகள் முறியடித்துள்ளனர். கிள்ளான்…
Read More » -
SOSMA கீழ் 16 வயது பெண் பிள்ளை கைது: விவரங்களை சரிபார்ப்பதாக உள்துறை அமைச்சர் உறுதி
கோலாலம்பூர், ஜனவரி-23-கெடா, ஜித்ராவில் SOSMA எனப்படும் பாதுகாப்பு குற்றங்களுக்கான சிறப்பு நடவடிக்கைச் சட்டத்தின் கீழ் 16 வயது பெண் பிள்ளை ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம், பெரும்…
Read More » -
சபா கரையோரத்தில் முக்குளிப்புப் பயிற்சியில் விபத்து; VAT 69 அதிகாரி மரணம்
செம்போர்னா, ஜனவரி-23-சபா, செம்போர்னா கடலில் முக்குளிப்புப் பயிற்சியின் போது VAT 69 கமாண்டோ இன்ஸ்பெக்டர் Khairil Azhar Kamaruddin உயிரிழந்ததை, தேசியப் போலீஸ் படைத் தலைவர் உறுதிப்படுத்தியுள்ளார்.…
Read More » -
குறைந்த ஊதியம், சம்பள இரசீது இல்லை; ஷா ஆலாமில் கொரியர் நிறுவனத்தின் மீது நடவடிக்கை
ஷா ஆலாம், ஜனவரி-23-ஷா ஆலாமில் செயல்பட்டு வரும் ஒரு கொரியர் நிறுவனம், குறைந்தபட்ச சம்பள சட்டத்தை மீறியதாகக் கூறி, சிலாங்கூர் ஆள்பலத் துறை அதிகாரிகளால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.…
Read More » -
கோயில் நிலப்பிரச்சனை; சமய நம்பிக்கை, கட்டப்பட்ட காலகட்டதையும் தீர்வில் கணக்கில் கொள்ள வேண்டும் – முஹிடின்
கோலாலம்பூர், ஜனவரி 22 -நாட்டில் நிலப்பிரச்சனையை எதிர்நோக்கும் கோயில்களின் விவகாரங்களை இந்துக்களின் சமய நம்பிக்கையையும் அக்கோயில்கள் கட்டப்பட்ட காலக்கட்டத்தையும் புரிந்து கொண்டு அணுகுவதே சுமூகத் தீர்வுக்கு வித்திடும்.…
Read More » -
ஓட்டுநர் உரிம அட்டைக்கு இனி வெளிநாட்டு பயண சான்று தேவையில்லை – JPJ
பெட்டாலிங் ஜெயா, ஜனவரி 22 – நாளை முதல், ஓட்டுநர் உரிம அட்டையை பெற வெளிநாட்டு பயணத்தை நிரூபிக்கும் ஆவணங்கள் தேவையில்லை என்று போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.…
Read More »