மலேசியா
-
ஜோகூர் போலீஸ் நிலையத்தில் மோட்டார் சைக்கிள் ரிம்மை எறிந்து போலீஸ் அதிகாரியையே தாக்கிய இளைஞர்
இஸ்கண்டார் புத்ரி, ஜனவரி-20 – ஜோகூர், இஸ்கண்டார் புத்ரியில் உள்ள முத்தியாரா ரீனி போலீஸ் நிலையத்தில் 22 வயது இளைஞன் ஒருவன் புகார் முகப்பிலிருந்த போலீஸ் அதிகாரியை…
Read More » -
தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவிலுக்கான புதிய இடத்தை அரசு ஒதுக்கியுள்ளது; கட்டுமானத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது- அமைச்சர் ஹானா இயோ அறிவிப்பு
கோலாலம்பூர், ஜனவரி-19-மஸ்ஜித் இந்தியா, தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவிலுக்கான புதிய இடம் முழுமையாக தயார் நிலையில் உள்ளதாக, கூட்டரசு பிரதேச அமைச்சர் ஹானா இயோ (Hanah Yeoh)…
Read More » -
ரி.ம 140,00 லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரிய குடிநுழைவு அதிகாரி
கோலாலம்பூர், ஜன 19 – கடந்த ஆண்டு நாட்டிற்குள் நுழைந்த வெளிநாட்டினரிடமிருந்து 140,000 ரிங்கிட்டை லஞ்சமாக பெற்றதாக கொண்டுவரப்பட்ட நான்கு குற்றச்சாட்டுக்களை குடிநுழைவு பெண் அதிகாரி ஒருவர்…
Read More » -
தாமரை பூஜை மேடைகள்; நான்காவது கிளை சிரம்பானில் பிரமாண்ட திறப்பு விழா
சிரம்பான், ஜனவரி-19-சாமி மேடை என சொன்னாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது தாமரை பூஜை மேடைகள் நிறுவனமான Lotus Luxury Altars தான்… இத்துறையில் பத்தாண்டுகள் அனுபவத்தைக் கொண்ட…
Read More » -
Star Tutor டியூஷன் மையத்தின் முதல் நேரடி விருது விழா; சிறந்த மாணவர்கள், ஆசிரியர்கள் கௌரவிப்பு
ஷா ஆலாம், ஜனவரி-19-Star Tutor டியூஷன் மையம், ஷா ஆலாம் மிட்லண்ட்ஸ் மாநாட்டு மையத்தில் கடந்த சனிக்கிழமை, அதன் முதல் நேரடி விருது வழங்கும் விழாவை பிரமாண்டமாக…
Read More » -
சாலை போக்குவரத்து அமலாக்க அதிகாரிகள் உடலில் அணியும் கேமராக்களை பெறுவர்
கோலாலம்பூர், ஜன 19 – இந்த ஆண்டு நாடு முழுவதிலும் உள்ள தனது அமலாக்க அதிகாரிகளுக்கு உடலில் அணியும் கேமராக்களின் பயன்பாட்டை சாலை போக்குவரத்துத்துறை விரிவுபடுத்தவிருக்கிறது என …
Read More » -
ஈப்போ தைப்பூச ஊர்வலம்: துன் அப்துல் ரசாக் பாலத்தைப் பயன்படுத்த சிறப்பு அனுமதி
ஈப்போ, ஜனவரி 19-2026 ஈப்போ தைப்பூச ஊர்வலத்திற்கு துன் அப்துல் ரசாக் பாலத்தைத் தற்காலிகமாக பயன்படுத்த, ஜனவரி 28 முதல் பிப்ரவரி 2 வரை சிறப்பு அனுமதி…
Read More » -
சிவப்பு விளக்கை மீறி ஓட்டும் சம்பவங்கள் அதிகமாக தொடர்கின்றன – சாலை போக்குவரத்து அமைச்சு
கோலாலம்பூர், ஜனவரி 19 – சிவப்பு போக்குவரத்து விளக்கை மீறி வாகனம் ஓட்டும் சம்பவங்கள் இன்னும் தொடர்வதால், சட்ட அமலாக்க நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்படும் என்று சாலைப்…
Read More » -
Jasmine Food Corporation ஏற்பாட்டில் கோலாலம்பூரில் களைக் கட்டிய கன்னி பொங்கல் விழா 2026
கோலாலாம்பூர், ஜனவரி-19 – மலேசியாவின் பல்லின சமூக ஒற்றுமையை பிரதிபலிக்கும் வகையில் கன்னி பொங்கல் விழா 2026, கோலாலம்பூரில் உள்ள புக்கிட் கியாரா ஸ்ரீ மகா மாரியம்மன்…
Read More » -
ஏடிஎம் இயந்திரத்தில் சிக்கிய பூனை மீட்பு; APM படை வீரருக்கு குவியும் பாராட்டுகள்
கோலாலம்பூர், ஜனவரி 19 – ஏடிஎம் (ATM) இயந்திரத்திற்குள் சிக்கியிருந்த ஒரு பூனையை மீட்பதற்காக இயந்திரத்தின் உள்ளே நுழைந்த மலேசிய பாதுகாப்புப் படையான APM வீரர், சமூக…
Read More »