மலேசியா
-
அவசர வேளையில் சாலை எச்சரிக்கை விளக்கை கடந்து செல்ல குடும்பத்திற்கு உதவிய P- ஹைய்லிங் ஓட்டுநருக்கு பாராட்டு
கோலாலம்பூர், மார்ச் 12-மருத்துவ அவசரநிலையை எதிர்கொண்டதாக நம்பப்பட்ட ஒரு குடும்பத்திற்கு போக்குவரத்து நெரிசலைக் கடந்து செல்லவும், சிவப்பு விளக்கைக் கடக்கவும் உதவியதற்காக ஒரு P-ஹெய்லிங் ஓட்டுநர் நெட்டிசன்களின்…
Read More » -
மலாக்காவில் பயங்கரம்; கைப்பேசி தகராறில் நண்பன் குத்திக் கொலை
மலாக்கா, மார்ச்-12-மலாக்கா, சுங்கை ஊடாங்கில் கைப்பேசி தொடர்பான தகராறில் 25 வயது இளைஞர் உயிரிழந்தார். நேற்றிரவு 8.30 மணியளவில், 44 வயது நண்பர், பாராங்கத்தியால் 3 முறை…
Read More » -
கத்தியால் மனைவியின் கழுத்தை அறுத்து கொல்ல முயன்ற குற்றச்சாட்டை ஆடவர் ஒப்புக் கொண்டார்.
குளுவாங், மார்ச் 12-தனது மனைவியின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்ய முயன்றதாக இன்று குளுவாங் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஆடவர் ஒருவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. நீதிபதி முஜிப்…
Read More » -
“ஈரான் போரில் வெற்றி” ஆனால் வேலை முடியும் வரை தொடருவோம் என ட்ரம்ப் பிரகடனம்; சண்டை தொடரும் என தெஹ்ரான் எச்சரிக்கை
கென்டக்கி, மார்ச்-12-அமெரிக்கா ஏற்கனவே ஈரான் போரில் வெற்றிப் பெற்று விட்டதாக அதிபர் டோனல்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். ஆனால், “வேலை முடியும் வரை” அமெரிக்கப் படைகள் அங்கு தொடரும்…
Read More » -
2027 பாடத்திட்டத்தில் பள்ளிகளில் மலேசிய சைகை மொழி அறிமுகம் – கல்வி அமைச்சு
கோலாலம்பூர், மார்ச்-12-2027 புதியப் பள்ளி பாடத்திட்டத்தின் கீழ், மாணவர்கள் விரைவில் மலேசிய சைகை மொழி, அதாவது Bahasa Isyarat Malaysia-வை கற்றுக்கொள்ளும் வாய்ப்பைப் பெறுவர். கேட்க முடியாத…
Read More » -
சிங்கப்பூருக்கு தினமும் வேலைக்குச் செல்லும் மலேசியர்களுக்கான காப்பீட்டு திட்டம் இரண்டாம் காலாண்டில் தயாராகும் – ரமணன்
புத்ராஜெயா, மார்ச்-12-சிங்கப்பூருக்கு தினமும் வேலைக்காக பயணம் செய்யும் மலேசியர்களுக்காக அரசாங்கம் அறிமுகப்படுத்த உத்தேசித்துள்ள Skim Pengembara காப்பீட்டு திட்டம், இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டிற்குள் தயாராகி விடும் என…
Read More » -
ஹரி ராயா: மார்ச் 19-20, 28-29 தேதிகளில் சாலைகளில் கனரக வாகனங்களுக்குத் தடை – அந்தோணி லோக்
புத்ராஜெயா, மார்ச்-12-நோன்புப் பெருநாளை ஒட்டி மார்ச் 19, 20-ஆம் தேதிகளிலும் பின்னர் மார்ச் 28, 29-ஆம் தேதிகளிலும் சாலைகளில் பயணிக்க கனரக வகனங்களுக்குத் தடை விதிக்கப்படுகிறது. உச்சபட்ச…
Read More » -
இனவாத பேச்சு; சம்ரி வினோத்தை விசாரணைக்கு அழைக்கும் போலீஸ்
ஜோர்ஜ்டவுன், மார்ச்-12-டிக் டோக் நேரலையில் இனவாதமாகவும், சினமூட்டும் வகையிலும் மிரட்டும் விதமாகவும் பேசியப் புகாரில், சுயேட்சை சமய சொற்பொழிவாளர் சம்ரி வினோத்தை, போலீஸார் விசாரணைக்கு அழைக்கவிருக்கின்றனர். மார்ச்…
Read More » -
2 ஹெக்டருக்கு பரவிய புன்சாக் ஜாலில் காட்டுத் தீ
புக்கிட் ஜாலில், மார்ச்-12-ஸ்ரீ கெம்பாங்கான் பகுதியில் உள்ள புன்சாக் ஜாலில் மலைப்பகுதியில் நேற்று மாலை ஏற்பட்ட தீ விபத்து 2 ஹெக்டருக்கு மேல் பரவியுள்ளது. தீ மாலை…
Read More »
