இந்தியா
-
கரூர் சம்பவத்தின் ஆறாத வடு; தவெக-வை மீண்டும் மக்கள் இயக்கமாகவே மாற்றி விடும் யோசனையில் விஜய்?
சென்னை, அக்டோபர்-30, த.வெ.க எனப்படும் தமிழக வெற்றிக் கழகத்தை அரசியல் கட்சியிலிருந்து மீண்டும் மக்கள் இயக்கமாகவே மாற்றிவிடலாமா என, அதன் தலைவரும் நடிகருமான விஜய் யோசித்து வருவதாக…
Read More » -
இந்தியா – ஆசியான் ஒத்துழைப்பை மறுஉறுதிச் செய்யத பிரதமர் மோடி
புது டெல்லி, அக்டோபர்-26, இந்தியா, தென்கிழக்காசிய நாடுகளுடன் தனது உறவை வலுப்படுத்தும் கடப்பாட்டை மறுஉறுதிச் செய்துள்ளது. ஆசியான் பங்காளிகளுடன் இந்தியா எப்போதும் உறுதியாக நிற்குமென்றும், கோலாலம்பூரில் நடைபெறும்…
Read More » -
இந்தியாவில் பரம ஏழ்மை அற்ற முதல் மாநிலமாக நவம்பரில் கேரளா அறிவிக்கப்படுகிறது
திருவனந்தபுரம், அக்டோபர்-26, இந்தியாவில் பரம ஏழ்மையிலிருந்து விடுபட்ட முதல் மாநிலமாக கேரளா அறிவிக்கப்படவுள்ளது. வரும் நவம்பர் 1-ஆம் தேதி முதல்வர் பினராயி விஜயன் திருவனந்தபுரத்தில் அதனை அதிகாரப்பூர்வமாக…
Read More » -
வீட்டை சுத்தம் செய்யாத கணவனை கத்தியால் தாக்கிய இந்திய வம்சாவளி பெண் அமெரிக்காவில் கைது
சார்லட், அக்டோபர்-26, அமெரிக்காவின் வட கரோலினா மாநிலம் சார்லட் நகரில் வசிக்கும் சந்திரபிரபா சிங் எனும் இந்திய வம்சாவளி மாது, தனது கணவர் அர்விந்த் சிங்கை கத்தியால்…
Read More » -
ஆசியான் உச்ச நிலை மாநாட்டுக்கு மோடி வரவில்லை; மெய்நிகரில் பங்கேற்பு
புது டெல்லி, அக்டோபர்-23 – கோலாலம்பூரில் அக்டோபர் 26 முதல் 28 வரை நடைபெறும் 47-ஆவது ஆசியான் உச்சநிலை மாநாட்டில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேரில்…
Read More » -
ராஜஸ்தானில் பேருந்து தீப்பற்றியதில் 20 பேர் மரணம், 16 பேர் காயம்
ஜெய்பூர், அக்டோபர்-15, இந்தியா, ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்று அதிகாலை நிகழ்ந்த பேருந்து தீ விபத்தில் குறைந்தது 20 பேர் உடல் கருகி மாண்டனர். short circuit மின்சாரக்…
Read More » -
டெல்லி–கொல்கத்தா நெடுஞ்சாலையில் 4 நாட்களாக ‘நகராத’ போக்குவரத்து; சிக்கித் தவித்த வாகனமோட்டிகள்
பட்னா, அக்டோபர்-8, இந்தியாவின் பீகார் மாநிலத்தை கடந்துசெல்லும் டெல்லி–கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் வரலாறு காணாத வகையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில், 4 நாட்களாக வாகனங்கள் சிக்கித் தவிக்கின்றன.…
Read More »


