இந்தியா
-
திருமண வரவேற்புக்கு பிரதமர் மோடிக்கு அழைப்பு வைத்த விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா
புது டெல்லி, பிப்ரவரி-28-தெலுங்கு திரையுலகின் பிரபல நட்சத்திரங்களான விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா இருவரும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து, ஹைதராபாத்தில் நடைபெறவுள்ள தங்களின்…
Read More » -
விவாகரத்துக்கு விண்ணப்பித்தார் விஜய் மனைவி சங்கீதா, “நடிகையுடன் உறவு” என பரபரப்புக் குற்றச்சாட்டு
சென்னை, பிப்ரவரி-28-நடிகரும் த.வெ.க கட்சித் தலைவருமான விஜயிடமிருந்து அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கோரியுள்ள செய்தி தமிழ்ச் சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 27 ஆண்டுகள் திருமண…
Read More » -
திமுகவில் இணைந்தார் ஜெயலலிதாவின் விசுவாசி OPS
சென்னை, பிப்ரவரி-27,தமிழக முன்னாள் முதல்வரும் மறைந்த செல்வி ஜெ. ஜெயலலிதாவின் விசுவாசியுமான OPS எனப்படும் ஓ. பன்னீர்செல்வம், இன்று அதிகாரப்பூர்வமாக திமுகவில் சேர்ந்துள்ளார். அண்மையக் காலமாகவே திமுகவுக்கு…
Read More » -
NEET தேர்வு அழுத்தம் காரணமா? லக்னோவில் தந்தையை கொன்று உடலை துண்டாக்கிய மகன்
லக்னோவ், பிப்ரவரி-25-இந்தியா, உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் NEET தேர்வு தொடர்பில் தந்தை கொடுத்து வந்த அழுத்தம் தாங்காமல், 19 வயது மகனே அவரைக் கொன்று துண்டு துண்டாக…
Read More » -
கேரள அரசு மருத்துவமனையில் அலட்சியம்; 5 ஆண்டுகளுக்கு முன்பு வயிற்றில் மருத்துவ கருவியை வைத்து தைத்த சம்பவம்
கேரளா, பிப்ரவரி 23 – கேரளாவில் கடந்த 2021 ஆம் ஆண்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கர்ப்பப்பையிலிருக்கும் கட்டியை அறுவை சிகிச்சை வாயிலாக அகற்றும் போது,…
Read More » -
நான், சப்பாத்தி, தோசை, தே தாரேக்; தமிழகத்தில் மிஸ்புனின் ரமலான் உணவு
மதுரை, பிப்ரவரி-20-முதன் முறையாக வெளிநாட்டில் பயிற்சியளிக்கச் சென்றுள்ள மலேசியப் பூப்பந்து நாயகன் டத்தோ மிஸ்புன் சிடேக், தமிழகத்தின் திருத்தங்கலில் உள்ள ஹட்சன் பூப்பந்து மையத்தில் புதிய அத்தியாயத்தைத்…
Read More » -
தொழில்துறை உறவுகளை வலுப்படுத்தும் இந்தியா–மலேசியா தற்காப்புக் கண்காட்சி
தொழில்துறை உறவுகளை வலுப்படுத்தும் இந்தியா–மலேசியா தற்காப்புக் கண்காட்சி கோலாலாம்பூர், பிப்ரவரி-13, கோலாலம்பூரில் உள்ள மாண்டரின் ஓரியண்டல் ஹோட்டலில் நேற்று மினி தற்காப்புக் கண்காட்சி மற்றும் தற்காப்புத் தொழில்துறை…
Read More » -
புத்ராஜெயாவில் அன்வார்–மோடி சந்திப்பு; 11 MoU ஒப்பந்தங்கள் கையெழுத்து
புத்ராஜெயாவில் அன்வார்–மோடி சந்திப்பு; 11 MoU ஒப்பந்தங்கள் கையெழுத்து புத்ராஜெயா, பிப்ரவரி-8, புத்ராஜெயாவில் நடைபெற்ற இருதரப்பு சந்திப்பில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும்…
Read More » -
மலேசிய- இந்திய உறவு வரலாற்று உச்சத்தில்; மோடி தமது ‘நெருங்கிய நண்பர்” என பிரதமர் அன்வார் பெருமிதம்
கோலாலம்பூர், பிப்ரவரி-8, மலேசிய-இந்திய உறவுகள் தற்போது வரலாற்று உச்சத்தில் இருப்பதாக, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பெருமிதம் தெரிவித்துள்ளார். மலேசியா வந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர…
Read More »
