இந்தியா
-
பிரதமர் அன்வார் சென்னைப் பயணம்: லண்டன் பயணத்தை ஒத்திவைக்க முதல்வர் விஜய் முடிவு
சென்னை, செப்டம்பர்-9,பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமைச் சந்திப்பதற்காக, தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தனது லண்டன் பயணத்தை ஒத்திவைக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. புது டெல்லியில்…
Read More » -
இந்தியப் பிரதமர் மோடிக்கு மும்பையில் பாதுகாப்பு அச்சுறுத்தல்; துப்பாக்கியுடன் ஒருவர் கைது
மும்பை, செப்டம்பர் 8 — இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவிருந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக, பிரதமர் அலுவலக அதிகாரியாக நடித்து பாதுகாப்பு வளாகத்திற்குள் நுழைய முயன்றதாகக் கூறப்படும்…
Read More » -
மலேசியா–இந்தோனேசியா இளைஞர் உறவுக்கு புதிய பாலம்; மேடானில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்த மலேசிய இந்திய இளைஞர் மன்றம்
மலேசிய இந்திய இளைஞர் மன்றம் சர்வதேச அளவிலான இளைஞர் உறவுகளையும் ஒத்துழைப்பு வலையமைப்பையும் வலுப்படுத்தும் நோக்கில், இந்தோனேசியாவின் மேடான் நகரில் செப்டம்பர் 3 முதல் 6ஆம் திகதி…
Read More » -
தொழில்நுட்பக் கோளாறு: ஜெட்டா சென்ற மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் சென்னைக்குத் திருப்பிவிடப்பட்டது
ஹைதராபாத், செப்-08-கோலாலம்பூரிலிருந்து ஜெட்டாவுக்குச் சென்று கொண்டிருந்த மலேசியா ஏர்லைன்ஸ் விமானமொன்று இந்தியாவின் சென்னை விமான நிலையத்திற்குத் திருப்பிவிடப்பட்டது. அதன் இரண்டாவது இயந்திரத்தில் ஏற்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் தொழில்நுட்பக் கோளாறே அதற்குக்…
Read More » -
லக்னோவில் 27 மாதங்களுக்குப் பிறகு வீடு திரும்பிய பெண்
லக்னோ, செப்டம்பர் 7 – லக்னோவில் 28 வயதான சிவானி, 2024 மே 2ஆம் தேதி காணாமல் போன நிலையில், 27 மாதங்களுக்குப் பிறகு கடந்த சனிக்கிழமை…
Read More » -
திமுகவின் 3 தலைமுறைகள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஆக்ரோஷமாக சீறிய விஜய்; ‘சினிமா வசனம்’ என விமர்சனம்
சென்னை, செப். 8 – திரைப்படங்களில் ‘பஞ்ச்’ வசனங்களால் ரசிகர்களை ஈர்த்த விஜய், நேற்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் முற்றிலும் வேறொரு ஆவேச முகத்தைக் காட்டி சீறியிருக்கிறார். காவல்துறை…
Read More » -
புது டெல்லியில் 6 மாடி கட்டடம் இடிந்து விபத்து: 5 பேர் பலி, பலர் இடிபாடுகளில் சிக்கி தவிப்பு
புது டெல்லி, செப்டம்பர்-7,இந்தியத் தலைநகர் புது டெல்லியில் மாணவர்களுக்கான தனியார் விடுதியாகச் செயல்பட்டு வந்த 6 மாடி கட்டடம் நேற்று மதியம் இடிந்து விழுந்ததில், குறைந்தது 5…
Read More » -
நேப்பாள பெரு வெள்ளம், SIA-ஏர் இந்தியா விவகாரம்: தரக்குறைவான இனவெறிப் பதிவுகளுக்கு அமைச்சர் சண்முகம் கடும் கண்டனம்
சிங்கப்பூர், செப்டம்பர்-6,நேப்பாள பெரு வெள்ளத்தில் மாயமான சிங்கப்பூரியர்கள் மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஏர் இந்தியா முதலீடுகள் தொடர்பாக, இணையத்தில் பரப்பப்பட்டு வரும் இனவெறி கருத்துக்களுக்குச் சிங்கப்பூர்…
Read More » -
“முதல்வர் ஜோசப் விஜய்க்கு நன்றி” – வாழ்த்து சொல்லி நெகிழ்ந்த நடிகர் அஜித் குமார்
தமிழகம், செப்-04-தமிழகத்தில் அனைத்துலகத் தரத்திலான ‘மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி’ அமைக்கப்படும் என முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அறிவித்துள்ளதற்கு நடிகரும், கார் பந்தய வீரருமான அஜித் குமார்…
Read More » -
மும்பையில் அதிர்ச்சி: நெஸ்ட்லே, பெப்சி உணவுப் பொருட்களின் காலாவதி தேதியை மாற்றிய கும்பல் கைது
மும்பை, செப்டம்பர்-2-இந்தியாவில் காலாவதியான பிரபல உணவுப் பொருட்களின் உற்பத்தித் தேதிகளை மாற்றி, போலியான ஊட்டச்சத்து லேபிள்களுடன் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்த சட்டவிரோத கும்பலை அதிகாரிகள் கண்டறிந்து…
Read More »