உலகம்
-
வங்காளதேசத்தில் வெடித்த புதிய வன்முறை; இளையோர் பேரணியில் நால்வர் பலி
டாக்கா, ஜூலை-17- வங்காளதேசத்தில் இளைஞர்கள் தலைமையிலான தேசியக் குடிமக்கள் கட்சி நடத்தியப் பேரணியில் வன்முறை வெடித்ததில், குறைந்தது நால்வர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஏராளமானோர் அதில் காயமடைந்ததாக அந்நாட்டு…
Read More » -
விரைவில் அழியும் அபாயத்துல் வெண்ணிலா ஐஸ்கிரிம்கள் – ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை
அமெரிக்க – ஜூலை 16 – ஐஸ்க்ரீம் வகைகளில் வெண்ணிலா சுவைக்கு தனி மவுசுதான். ஆனால் வென்ணிலா ஐஸ்க்ரீம் இன்று அழிவுக்காலத்தை நோக்கி நகர்கின்றதென்று கோஸ்டாரிகா பல்கலைக்கழகம்…
Read More » -
செல்பீ எடுக்கறேன்னு சொல்லி முதலை ஆத்துல தள்ளி விட்டுட்டா; கதறும் கணவன்; இது மனைவியின் சதித்திட்டமா?
கர்நாடகா, ஜூலை 16 – நேற்று, கர்நாடகா மாநிலத்தில், முதலைகள் உலாவும் ஆற்றின் நடுவே இருக்கும் பாறை ஒன்றின் மீது அமர்ந்திருந்த ஆடவர் ஒருவர் உதவி கேட்டு…
Read More » -
சுமத்திராவில் படகு கவிழ்ந்ததில் காணாமல்போன பெரும்பாலோர் மீட்கப்பட்டு விட்டனர்
பாடாங் – ஜூலை 15 – இந்தோனேசியாவில் சுமத்ரா தீவில் படகு கவிழ்ந்ததில் காணாமல்போன 11 பேரில் பெரும்பாலோர் மீட்கப்பட்டு விட்டதை அதிகாரிகள் இன்று உறுதிப்படுத்தினர். Mentawai…
Read More » -
அமெரிக்கத் தூதராக நிக் ஏடம்ஸ் நியமனம்: அமைச்சரவைக்குத் தெரியாது என்கிறார் ஃபாஹ்மி
புத்ராஜெயா – ஜூலை-15 – மலேசியாவுக்கான புதிய அமெரிக்கத் தூதராக நிக் ஏடம்ஸ் (Nick Adams) நியமிக்கப்பட்டுள்ளது குறித்து அமைச்சரவைக்கு இன்னும் முறைப்படி தகவல் கிடைக்கவில்லை. தொடர்புத்…
Read More » -
இந்தியாவின் முதல் விண்வெளி வீரர் பூமிக்கு திரும்புவார்
புதுடில்லி – ஜூலை 15 – பூமிக்குத் திரும்பும் வழியில் அனைத்துலக விண்வெளி நிலையத்தில் கால் வைத்த முதல் இந்தியர் என்ற வரலாற்றை விண்வெளி வீரர் சுபன்ஷு…
Read More » -
ஏர் இந்தியா விபத்து சம்பவம்; போயிங் விமான எரிபொருள் சுவிட்சுகளை ஆய்வு செய்யும் இந்திய அரசு
புதுடெல்லி, ஜூலை 15 – கடந்த மாதம், ஏர் இந்தியா விமான விபத்தில் 260 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இந்திய அரசு போயிங் மாடல்களின் எரிபொருள் சுவிட்சுகளை…
Read More » -
வாரத்திற்கு 4 நாட்கள் அலுவலகத்திலிருந்து வேலை செய்யுங்கள்; இல்லையேல் நடையைக் கட்டுங்கள்; ஸ்டார்பக்ஸ் CEO அதிரடி
வாஷிங்டன், ஜூலை-15- அமெரிக்கா மற்றும் கனடாவிலுள்ள தனது வர்த்தகப் பணியாளர்கள் வரும் அக்டோபர் தொடங்கி வாரத்திற்கு 4 நாட்கள் அதாவது திங்கள் முதல் வியாழன் வரை அலுவலகத்திலிருந்து…
Read More » -
ஜாசினில் 227 கிலோ எடையில் இரண்டாம் உலகப் போர் காலத்து வெடிகுண்டு கண்டெடுப்பு
ஜாசின், ஜூலை-15- இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பப்பட்டதாக நம்பப்படும் 227 கிலோ கிராம் எடைகொண்ட வெடிகுண்டு, மலாக்கா, ஜாசினில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. Felda Bukit Senggeh-வில் உள்ள…
Read More »
