உலகம்
-
செவ்வாய் இரவு 8மணி, ஈரான் ‘நரகத்தைக்’ காணும்; நாள் குறித்தார் ட்ரம்ப்
வாஷிங்டன், ஏப்ரல்-6-உலகின் முக்கியமான எண்ணெய்க் கப்பல் பாதையான Hormuz நீரிணையைத் திறக்காவிட்டால், கிழக்கு நேரப்படி செவ்வாய்க்கிழமை இரவு 8 மணிக்கு ஈரான் ‘நரகத்தைக்’ காணும் என, அமெரிக்க…
Read More » -
ஈரானில் அமெரிக்க விமானி துணிச்சலான மீட்பு; ‘அற்புதம்’ என டிரம்ப் பாராட்டு”
வாஷிங்டன், ஏப்ரல்-5-“அமெரிக்க வரலாற்றில் மிகத் துணிச்சலான மீட்பு நடவடிக்கை” நடைபெற்றுள்ளதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். ஈரானிய மலைப்பகுதியில் எதிரி வலைக்குள் சிக்கியிருந்த அமெரிக்க விமானப்படை…
Read More » -
13 வயதில் காணாமல் போன அரிசோனா சிறுமி 32 ஆண்டுகளுக்குப் பிறகு உயிருடன் கண்டுபிடிப்பு
அரிசோனா, ஏப்ரல்-5-30 ஆண்டுகளாக அமெரிக்காவில் நீடித்த ஒரு மர்மம், பெரும் ஆச்சரியத்துடன் முடிவுக்கு வந்துள்ளது. ஆம், 1994-ஆம் ஆண்டு 13 வயதில் காணாமல் போன கிறிஸ்டினா மரி…
Read More » -
48 மணி நேரத்தில் ‘நரகத்தைப் பார்ப்பீர்’: Hormuz நெருக்கடியில் ஈரானுக்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை
வாஷிங்டன், ஏப்ரல்-5-அமெரிக்கா – ஈரான் இடையிலான பதற்றம் மீண்டும் உச்சத்தை எட்டியுள்ளது. “48 மணி நேரத்திற்குள் Hormuz நீரிணையைத் திறக்கவில்லை என்றால், பெரும் தாக்குதல் நடக்கும்” என…
Read More » -
தெலுங்கானாவில் துயரம்; ஆண் குழந்தைக்கு ஆசைப்பட்டு மனைவி, 2 மகள்களை கொன்ற கணவன்
வாரங்கல் (தெலுங்கானா), ஏப்ரல்-4-தென்னிந்திய மாநிலம் தெலுங்கானாவில், 26 வயது தாயும் 2 மகள்களும் நீச்சல் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவத்தில் பெரும் திருப்பமாக, அது விபத்தல்ல, திட்டமிட்ட…
Read More » -
தடுப்பூசி பெற்றவர்களின் இரத்தத்தை நிராகரிக்கும் அமெரிக்கர்கள்; ஆய்வில் அதிர்ச்சி
தென்னஸீ, ஏப்ரல்-4-அமெரிக்காவில், சிலர் கோவிட்-19 தடுப்பூசி போட்டவர்களின் இரத்தத்தை ஏற்க மறுக்கும் புதிய நிலை உருவாகியுள்ளது. சில நோயாளிகள், உயிரைக் காப்பாற்றும் அறுவை சிகிச்சைகள் தாமதமானாலும் பரவாயில்லை,…
Read More » -
அமெரிக்கப் போர் விமானத்தைச் சுட்டு வீழ்த்திய ஈரான்; விமானியைக் கண்டுபிடித்துக் கொடுத்தால் சன்மானம் வழங்குவதாக ஈரான் அறிவிப்பு
தெஹ்ரான், ஏப்ரல்-4-மத்தியக் கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்கப் போர் விமானமொன்றை ஈரான் சுட்டு வீழ்த்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. F-15E வகையைச் சேர்ந்த அவ்விமானம் ஈரான் வான்வெளியில்…
Read More » -
மருத்துவ அவசரத்தின் போது பாலியல் தாக்குதல்; மீட்பு பணியாளர் மீது தாய்லாந்து நடிகை குற்றச்சாட்டு
பேங்கோக், ஏப்ரல்-4-தாய்லாந்தில், பிரபல நடிகை மீது மீட்பு பணியாளர் ஒருவர் பாலியல் தாக்குதல் நடத்தியதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 30 வயதான நடிகை குலசாத்திரி மிச்சால்ஸ்கி (Gulasatree…
Read More » -
எவரெஸ்ட் மோசடி; காப்புறுதி பணத்துக்காக சுற்றுப் பயணிகளுக்கு விஷம் கொடுத்ததாக ஷெர்ப்பாக்கள் மீது குற்றச்சாட்டு
காட்மண்டு, ஏப்ரல்-3-நேப்பாளத்தில் அமைந்துள்ள இமயமலையின் எவரெஸ்ட் சிகரத்தில் பெரும் மோசடி சர்ச்சை ஒன்று வெடித்துள்ளது. மலையேறிகளுக்கு வழிகாட்டும் சில ஷெர்பாக்கள், சுற்றுப் பயணிகளுக்கு விஷம் கொடுத்து, காப்பீட்டு…
Read More » -
மூட நம்பிக்கையின் உச்சக்கட்டம்: இந்தியாவில் மகனை குணப்படுத்த 12 வயது மகளை நரபலி கொடுத்த தாய்
புது டெல்லி, ஏப்ரல்-3-இந்தியாவின் ஜார்கண்ட் (Jharkhand) மாநிலத்தில் நிகழ்ந்துள்ள அதிர்ச்சிகரமான சம்பவத்தில், மூடநம்பிக்கையால் 13 வயது சிறுமி ஒருவர், தன் சொந்த தாயால் கொல்லப்பட்டுள்ளார். மகனின் நோயை…
Read More »