சிங்கப்பூர்
-
அமெரிக்காவில் மீண்டுமொரு விமான விபத்து; பிளாடெல்பியாவில் சிறிய விமானம் விழுந்து நொறுங்கியது
பிளாடெல்பியா, பிப்ரவரி-1 – அமெரிக்கா, பிளாடெல்பியாவில் சிறிய இரக விமானமொன்று குடியிருப்புப் பகுதியில் விழுந்து நொறுங்கியதில் பெரும் தீ ஏற்பட்டுள்ளது. விமானம் விழுந்து நொறுங்கிய இடத்தில் ஒரு…
Read More » -
இந்தோனீசியப் பிரஜை சுட்டுக் கொல்லப்பட்டதற்கு ஜகார்த்தாவில் உள்ள மலேசியத் தூதரகத்தில் முட்டை வீச்சு
ஜகார்த்தா, பிப்ரவரி-1 – இந்தோனீசியத் தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள மலேசிய தூதரகத்தின் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் முட்டைகளை வீசியுள்ளனர். பல்வேறு மனித உரிமை அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்களைச் சேர்ந்த…
Read More » -
டிரம்ப்பின் வரி உயர்வு அச்சுறுத்தலுக்கு மத்தியில் புதிய உச்சத்தைத் தொட்ட தங்க விலை
பெங்களூரு, ஜனவரி-31 – தங்க விலை இன்று ஒரு கிராமுக்கு 410 ரிங்கிட்டாக பதிவாகி வரலாற்றில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. தொடர்ந்து ஐந்தாவது வார உயர்வைப் பதிவுச்…
Read More » -
மனித உருவ ரோபோக்கள் பங்குபெறும் உலகின் முதல் அரை மரத்தோன் ஓட்டம்
பெய்ஜிங், ஜனவரி-31 – மனிதன் செய்யும் பல வேலைகளுக்கு பழகி விட்ட humanoid robots எனப்படும் மனித உருவ ரோபோக்கள், அடுத்து மரத்தோன் போட்டியிலும் கால் பதிக்கவிருப்பதை…
Read More » -
ஜப்பானில் டிரக் லாரியை விழுங்கிய திடீர் பள்ளம்; 74 வயது ஓட்டுநரை மீட்க 1.2 மில்லியன் நகரவாசிகளின் ஒத்துழைப்பை நாடும் மீட்புக் குழு
யாஷியோ, ஜனவரி-31, ஜப்பானின் யாஷியோ நகரில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் ஒரு பெரிய டிரக் லாரியே விழுந்துள்ளது. பாதி லாரியை வெளியே எடுத்து விட்ட போதிலும்,…
Read More » -
2023-ல் குரானை எரித்த சல்வான் மோமிகா சுட்டுக்கொலை
ஸ்டோக்ஹோம், ஜனவரி-31, 2023-ஆம் ஆண்டு ஸ்வீடனில் இஸ்லாமியர்களின் புனித நூலான திருக்குரானை எரித்த சல்வான் மோமிகா (Salwan Momika) எனும் ஈராக் கிறிஸ்தவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அடுக்குமாடி…
Read More » -
வாஷிங்டனில் நடுவானில் விமானமும் ஹெலிகாப்டரும் மோதல்; யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை
வாஷிங்டன், ஜனவரி-31, அமெரிக்கா, வாஷிங்டனில் நடு வானில் பயணிகள் விமானமும் இராணுவ ஹெலிகாப்டரும் மோதிக் கொண்ட விபத்தில், யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை! வாஷிங்டன் தீயணைப்புத் துறையின்…
Read More » -
அசாமில் பிரியாவிடை பெயரில் மாணவர்கள் அடாவடி; களேபரமான பள்ளிக் கூடம்
அசாம், ஜனவரி-30 இந்தியாவின் அசாம் மாநிலத்தில் 10-ஆம் வகுப்பு மாணவர்களின் பிரியாவிடை சந்திப்பு, பள்ளி சொத்துக்களைச் சேதப்படுத்தும் அளவுக்கு எல்லை மீறி வைரலாகியுள்ளது. வகுப்பறை மின்விசிறிகளை மடக்கி,…
Read More » -
கும்பமேளா கூட்ட நெரிசலில் 30 பேர் பலி, 60 பேர் காயம்; நீதி விசாரணைக்கு முதல் அமைச்சர் உத்தரவு
பிரயாக்ராஜ், ஜனவரி-30 – இந்தியா, உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் நேற்று கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்த வேளை, 60…
Read More »