மலேசியா
-
காணாமல் போன பெண்ணின் சடலம் சன்வே புத்ரா மாலுக்கு அருகே ஆற்றில் மீட்பு
கோலாலம்பூர், டிசம்பர்-20 – கோலாலம்பூரில் உள்ள Sunway Putra Mall பேரங்காடிக்கு அருகே ஆற்றிலிருந்து 36 வயது பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. டிசம்பர் 17-ஆம் தேதி காணாமல்…
Read More » -
கிள்ளான் பள்ளத்தாக்கில் RM1.53 பில்லியன் மதிப்பிலான போதைப்பொருள் தயாரிப்பு ஆய்வுக்கூடம் முறியடிப்பு; வரலாற்றிலேயே பெரிய பறிமுதல்
கோலாலம்பூர், டிசம்பர்-20, கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூரில் செயல்பட்டு வந்த அனைத்துலக போதைப்பொருள் விநியோக கும்பலை போலீஸார் வெற்றிகரமாக முறியடித்துள்ளனர். இந்நடவடிக்கையில் RM1.53 பில்லியன் மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல்…
Read More » -
2,685 ஆடம்பரக் கார்கள் சாலை வரியைப் புதுப்பிக்கவில்லை; Porshe முன்னிலை
சிபூ, டிசம்பர்-20 – நாடு முழுவதும் 2,685 ஆடம்பரக் கார்கள் சாலை வரியை புதுப்பிக்காமல் பயன்படுத்தப்பட்டுள்ளதை, சாலை போக்குவரத்து துறையான JPJ அம்பலப்படுத்தியுள்ளது. அப்பட்டியலில் Porsche வாகனங்களே…
Read More » -
லங்காவியில் 4 ஆலயங்களில் மஹிமாவின் சந்திப்புப் பயணம்; டத்தோ சிவகுமார் பங்கேற்பு
லங்காவி, டிசம்பர்-20 – நாட்டிலுள்ள இந்து ஆலயங்களும் அமைப்புகளும் இந்து மத வளர்ச்சிப் பணியை மேற்கொள்ளவதில் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். ஒன்றுபட்டால் இன்னும் நிறைய சாதிக்கலாம் என,…
Read More » -
ஹலால் சான்றிதழ் பெற்ற வளாகங்களில் முஸ்லீம் அல்லாத பண்டிகை அலங்காரங்களுக்கு தடையில்லை; அமைச்சர் விளக்கம்
புத்ராஜெயா, டிசம்பர்-20 – ஹலால் சான்றிதழ் பெற்ற வணிக வளாகங்களில் முஸ்லீம் அல்லாத பண்டிகை அலங்காரங்களுக்கு எந்தத் தடையும் இல்லை என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது. ஹலால் தன்மையைப்…
Read More » -
இவ்வாண்டு இதுவரை RM17 பில்லியன் வருமான வரி உரியவர்களுக்குத் திருப்பிச் செலுத்தப்பட்டது
கோலாலம்பூர், டிசம்பர்-20 – கூடுதலாக வருமான வரி செலுத்தியவர்களுக்கு இவ்வாண்டு இதுவரையில் RM17 பில்லியன் தொகை, திருப்பிச் செலுத்தப்பட்டுள்ளது. இது டிசம்பர் 18 வரைக்குமான நிலவரம் என…
Read More » -
ஜெராண்டூட்டில் SUV-வை மோதி மோட்டார் சைக்கிளோட்டி மரணம்; மனைவி படுகாயம்
ஜெராண்டூட், டிசம்பர்-20 – பஹாங், ஜெராண்டூட்டில் உயர் சக்தி மோட்டார் சைக்கிள் SUV வாகனத்தை மோதியதில் 44 வயது ஆடவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னால் அமர்ந்திருந்த…
Read More » -
பாத்தாங் காலியில் காருடன், உள்ளே இருந்த நாயையும் திருடிச் சென்ற திருடன்
ஷா ஆலாம், டிசம்பர்-20 – சிலாங்கூர், பாத்தாங் காலியில் ஒரு கார் உரிமையாளர், சிறிது நேரம் கடைக்குச் செல்வதற்காக, இயந்திரத்தை நிறுத்தாமல் சென்றது அவருக்கு பாதகமாய் முடிந்துள்ளது.…
Read More » -
ஜோகூர் பாலம் வழியாக தினமும் பயணம் செய்யும் 4 லட்சம் மலேசியர்களுக்கு சமூக பாதுகாப்பு – ரமணன் உத்தரவு
கோலாலாம்பூர், டிசம்பர் 19-சிங்கப்பூரில் பணிபுரியும் மலேசியர்களுக்கு சமூகப் பாதுகாப்பு வழங்குவதற்கான ஒரு வழிமுறையை ஆராயுமாறு, மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன், PERKESO-வுக்கு உத்தரவிட்டுள்ளார். ஜோகூர்…
Read More »
