மலேசியா
-
கோலாலம்பூரில் 30 கடைகள் உடைத்து திருடப்பட்ட சம்பவங்கள்; சந்தேக நபர் கைது
கோலாலம்பூர், மார்ச்-31-கோலாலம்பூரில் கடை உடைப்புகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஒருவரை போலீஸார் கைதுச் செய்துள்ளனர். தனியாக செயல்படும் 44 வயது அந்நபர், தலைநகரில் குறைந்தது 30 கடை திருட்டுகளில்…
Read More » -
இந்திய சமூக வல்லுநர்களுடன் சந்திப்பில் ஜோகூர் மந்திரிபுசார் கலந்துகொண்டது ஆக்கப்பூர்வமான முடிவை தந்தது – ரவின்குமார்
ஜோகூர் பாரு, மார்ச் 30 -இந்திய சமூக வல்லுநர்களுடனான சந்திப்பு’ என்ற நிகழ்ச்சியில் ஜோகூர் மந்திரிபுசார் , மாநிலத்தின் சமூக – பொருளாதார மேம்பாடு , கல்வி…
Read More » -
மேற்படிப்புக்கான சிலாங்கூர் அரசின் உதவித்தொகை விண்ணப்பங்கள் ஏப்ரல் 14 வரை மீண்டும் திறப்பு
ஷா ஆலாம், மார்ச்-30-உயர் கல்விக் கூட படிப்புக்கான உதவித்தொகை விண்ணப்பங்களை சிலாங்கூர் அரசாங்கம் மீண்டும் திறந்துள்ளது. இந்த விண்ணப்பங்கள் ஏப்ரல் 14 வரை ஏற்றுக்கொள்ளப்படும் என, மந்திரி…
Read More » -
எஸ்.பி.எம் தேர்வு எழுதிய மாணவர்கள் நாளை முடிவுகளை பெறுவார்கள் .
கோலாலம்பூர், மார்ச்-30- கடந்த ஆண்டு எஸ்.பி.எம் தேர்வு எழுதிய 413,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் நாளை அதன் முடிவுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். நாளை மார்ச் 31 ஆம் தேதி…
Read More » -
தஞ்சோங் மாலிம் EV தொழிற்சாலைத் திட்டத்தை BYD மறுஆய்வு செய்யக்கூடும்; ஜொஹாரி தகவல்
கோலாலாம்பூர், மார்ச்-30-சீனாவின் மின்சார வாகன உற்பத்தி நிறுவனமான BYD, பேராக், தஞ்சோங் மாலிமில் EV உபரிப் பாகங்களை பொருத்தும் தொழிற்சாலை அமைக்கும் திட்டத்தை மறுஆய்வு செய்யக் கூடும்…
Read More » -
மூவாரில் எஸ்.பி.எம் தேர்வு முடிவுக்காக காத்திருந்த மாணவன் பேருந்து மோதி மரணம்
மூவார், மார்ச்-30- எஸ். பி. எம் தேர்வு முடிவுக்காக காத்திருந்த மாணவன் ஒருவன் நேற்று மூவார் ,பாரிட் ஜாவா போக்குவரத்து சமிக்ஞை சந்திப்பில் காத்திருந்தபோது பேருந்து மோதிய…
Read More » -
வாங் கிலியானில் ரி.ம 25.5 மில்லியன் போதைப் பொருள் பறிமுதல்; தம்பதியர் உட்பட ஐவர் கைது
கங்கார், மார்ச்-30- படாங் பெசார் அருகே உள்ள வாங் கெலியான் பகுதியில் கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட மூன்று சோதனைகளில், கணவன்-மனைவி உட்பட ஐந்து சந்தேக நபர்களைக் கைது…
Read More » -
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு குற்றவாளிகள் இழப்பீடு வழங்க அந்தோணி லோக் பரிந்துரை
கோலாலாம்பூர், மார்ச்-30-சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு, விபத்தை ஏற்படுத்தியவர்கள் இழப்பீடு வழங்கும் பரிந்துரையைப், போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் முன்வைத்துள்ளார். இந்த உத்தேசத் திட்டத்தின் நோக்கம், விபத்தில்…
Read More » -
தகமை விருது விழா: தமிழ்க் கல்வியாளர்களுக்கு மகுடம் சூட்டும் மகத்தான விழா
பெட்டாலிங் ஜெயா, மார்ச-20-தமிழுக்கும் தமிழ்த் தொண்டுக்கும் பெருமைசேர்க்கும் விதமாக நாட்டில் முதன் முறையாக தமிழ்க் கல்வியாளர்களைக் கௌரவிக்கும் வகையில் விருது விழாவொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. TAGAMAI எனப்படும்…
Read More » -
நாடாளுமன்ற உரைகளில் எச்சரிக்கையாக பேசுவது அவசியம் – ஒற்றுமை துறை துணை அமைச்சர்
கோலாலம்பூர்,மார்ச்-30- நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் உரைகளில் பொறுப்புடனும் எச்சரிக்கையுடனும் நடந்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளார் தேசிய ஒற்றுமை துணை அமைச்சர் ஆர் யுனெஸ்வரன். மக்களவையில் பேசப்படும்…
Read More »