மலேசியா
-
போர்டிக்சனில் ஹோட்டல் ஏரியில் மூழ்கி உயிரிழந்த ஆட்டிசம் சிறுவன்
போர்டிக்சன், மார்ச்-26-நெகிரி செம்பிலான், போர்டிக்சனில், 9 வயது ஆட்டிசம் சிறுவன் ஹோட்டல் ஏரியில் மூழ்கியதால் ஒரு குடும்பத்தின் விடுமுறை துயரத்தில் முடிந்துள்ளது. லுக்குட்டில் குடும்பத்துடன் தங்கியிருந்த அச்சிறுவன்,…
Read More » -
பயங்கரவாத கும்பல்களுடன் தொடர்புடைய இளைஞர்கள் கைது; SOP பின்பற்றப்பட்டதாக சைஃபுடின் விளக்கம்
கோலாலம்பூர், மார்ச்-26-பயங்கரவாத கும்பல்களுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் பதின்ம வயது இளைஞர்கள் அண்மையில் கைதுச் செய்யப்பட்ட விவகாரத்தில், அனைத்து SOP நடைமுறைகளும் பின்பற்றப்பட்டதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ…
Read More » -
பசார் செனி LRT நிலையத்தில் வரிசை மீறல்; பையனைக் கன்னத்தில் அறைந்த ஆடவர்
கோலாலம்பூர், மார்ச்-26-தலைநகர், பசார் செனி LRT நிலையத்தில் 13 வயது பையன் ஒருவனை, முன்பின் தெரியாத ஆடவர் கன்னத்தில் அறைந்த சம்பவம் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று…
Read More » -
தோம்பு, கொள்கலன்களில் பெட்ரோல் – டீசல் வாங்க பெர்மிட் அவசியம் – உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு
புத்ராஜெயா, மார்ச்-26-பெட்ரோல் மற்றும் டீசலை தோம்பு அல்லது கொள்கலன்களில் வாங்க விரும்புவோர், கட்டாயமாக சிறப்பு பெர்மிட் அனுமதியைப் பெற வேண்டும். இந்த விதிமுறை 1961-ஆம் ஆண்டு விநியோகக்…
Read More » -
3 நாட்கள் தேடுதலுக்குப் பிறகு பினாங்கு 2வது பாலத்திலிருந்து மீட்கப்பட்ட ஆடவரின் சடலம்
பத்து காவான், மார்ச்-26-3 நாட்கள் தேடுதல் பணிகளுக்குப் பிறகு இரண்டாவது பினாங்கு பாலத்திற்கு அடியில் ஓர் ஆடவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பத்து காவானிலிருந்து தீவை நோக்கிச் செல்லும்…
Read More » -
சன்வே மெகா ரோட்ஷோ 2026 இப்போது முழுமையாக டிஜிட்டல் வடிவில்
கோலாலாம்பூர், மார்ச்-25 – சன்வே குழுமத்தின் ‘சன்வே மெகா ரோட்ஷோ 2026’, பெரிய அளவில் அதுவும் முழுக்க முழுக்க டிஜிட்டல் வடிவில் இவ்வாண்டு திரும்பியுள்ளது. மார்ச் 13…
Read More » -
வெளிநாட்டு தொழிலாளர்கள் வேலை அனுமதியில் இந்திய உணவகங்களுக்கு தொடர்ந்த பாகுபாடு – பிரிமாஸ் அதிருப்தி
கோலாலம்பூர், மார்ச் 25 – வெளிநாட்டு தொழிலாளர்களை பெறுவதில் இந்திய உணவக உரிமையாளர்கள் தொடர்ந்து பாகுபாடு காட்டப்படுவது மற்றும் அவர்களது பிரச்னைகளுக்கு தீர்வுகாணப்படாமல் இருப்பது குறித்து மலேசிய…
Read More » -
Victor Chin-னின் குற்றச்சாட்டுகளுடன் என்னைத் தொடர்பு படுத்துவது பொறுப்பற்றது – ரமணன் சாடல்
கோலாலாம்பூர், மார்ச்-25-Corporate Mafia கும்பல் தொடர்பில் தொழிலதிபர் Victor Chin முன்வைத்த குற்றச்சாட்டுகளை, பி.கே.ஆர் உதவித் தலைவர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் திட்டவட்டமாக மறுத்துள்ளார். Corporate…
Read More » -
குற்றச்செயல் தடுப்பில் பொது மக்களின் ஒத்துழைப்பு அவசியம்- செப்பாங் போலீஸ் தலைவர்
செப்பாங், மார்ச்-25-குற்றச்செயல் துடைத்தொழிப்பில் பொது மக்களின் ஒத்துழைப்பும் அவசியமாகும். பொது மக்கள் ஒத்துழைத்தால் குற்றச்செயல்களை மேலும் ஆக்ககரமாக முறியடிக்க முடியும் என, செப்பாங் போலீஸ் தலைவர் ACP…
Read More » -
KLCC-யில் சட்டவிரோத புகைப்படக்காரர்கள் தாக்குதல்; அங்காடி வியாபாரி காயம்
கோலாலாம்பூர், மார்ச்-25-கோலாலம்பூரில் உள்ள பெட்ரோனாஸ் இரட்டை கோபுரம் அருகே, சட்டவிரோத புகைப்படக்காரர்கள் கும்பலாகத் தாக்கியதில், பானங்களை விற்கும் அங்காடி வியாபாரி ஒருவர் தலையில் காயமடைந்தார். இச்சம்பவம் திங்கள்கிழமை…
Read More »