மலேசியா
-
RM1 மில்லியன் கடனைச் செலுத்தத் தவறியதால் பறிமுதல் செய்யப்பட்ட டத்துக் ஸ்ரீ வீடாவின் ஆடம்பரக் கார்கள் மற்றும் 727 பொருட்கள் ஏலத்தில்
கோலாலம்பூர், அக்டோபர்-16, பெண் தொழிலதிபரும் சமூக ஊடக பிரபலமுமான டத்தோ ஸ்ரீ வீடாவின் சொத்துக்கள், வரும் அக்டோபர் 30-ஆம் தேதி ஏலத்துக்கு வருகின்றன. ஏராளமான ஆடம்பரக் கார்களும்…
Read More » -
மின்சாரத் தடையால் நேற்று பாதிக்கப்பட்டது KLIA Aerotrain இரயில் சேவை
செப்பாங், அக்டோபர்-16, KLIA Terminal 1 முனையத்தில் நேற்றிரவு 8.30 மணியளவில், 2 Aerotrain இரயில்களிலும் மின்சார தடை ஏற்பட்டதால், அச்சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. உடனடியாக பயணிகளை…
Read More » -
கட்டொழுங்கு ஆசிரியர்கள், மாணவர் தலைவர்களுக்கு புதிய அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் – அசோஜன்
கோலாலம்பூர், அக்டோபர்-15, பள்ளிகளில் கட்டொழுங்கு ஆசிரியர்கள் மற்றும் மாணவர் தலைவர்களுக்கு மீண்டும் அதிகாரம் வழங்கப்பட வேண்டுமென, ம.இ.கா உதவித் தலைவர் டத்தோ எம். அசோஜன் வலியுறுத்தியுள்ளார். நேற்று…
Read More » -
கெப்போங், கோலாலம்பூர், பெட்டாலிங் ஜெயாவில் மின் விநியோகம் தடை
கோலாலம்பூர், அக்டோபர்-15, கிள்ளான் பள்ளத்தாக்கை சுற்றியுள்ள பல பகுதிகளில் இன்று மதியம் மின் விநியோகத் தடை ஏற்பட்டது. சமூக ஊடகங்களில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், பாதிக்கப்பட்ட…
Read More » -
சிங்கப்பூர் உரிமம் உள்ள மலேசியர்கள் நாளை முதல் BUDI95 மானியத்திற்கு விண்ணப்பிக்கலாம்
கோலாலாம்பூர், அக்டோபர்-15, சிங்கப்பூர் ஓட்டுநர் உரிமம் கொண்ட மலேசியர்கள், BUDI95 பெட்ரோல் மானியத் திட்டத்திற்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம். இந்நடவடிக்கை, சிங்கப்பூரில் வேலை செய்யும் அல்லது அங்கு…
Read More » -
மனைவியின் மீதான சந்தேகம் கொலையில் முடிந்தது; நண்பனை கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்ட ஆடவர்
ஜாசின், அக்டோபர் -15 , நேற்று மாலை டுரியான் துங்கால் தாமான் செம்பாக்கா 2 பகுதியில், மனைவி துரோகம் செய்தார் என சந்தேகித்த வங்காளதேச ஆடவர்…
Read More » -
பள்ளி மாணவி கொலையுண்ட சம்பவம்; பழிவாங்கும் எண்ணமே காரணம் – போலீஸ்
ஷா ஆலாம், அக்டோபர் -15 , அண்மையில் 16 வயது பள்ளி மாணவி கொலையுண்ட சம்பவத்தில் போலீசாரால் விசாரிக்கப்பட்டு வரும் 14 வயது மாணவனுக்கு மாணவியின் மீது…
Read More » -
அரையிறுதிச் சுற்றை எட்டிய ‘2025 மாணவர் முழக்கம்’ பேச்சுப் போட்டி: 20 போட்டியாளர்கள் தேர்வு
கோலாலாம்பூர், அக்டோபர்-15, ‘வணக்கம் மலேசியா’ நடத்தும் மாணவர் முழக்கம் 2025 இப்போது அதன் அரையிறுதிச் சுற்றை எட்டியுள்ளது. 13-ஆவது ஆண்டாக மலேசியத் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு, அவர்களின் மொழித்…
Read More » -
காருடன் மோட்டார் சைக்கிள் மோதியது ஆடவர் மரணம்
ஜோர்ஜ் டவுன், அக்டோபர்- 15, இன்று அதிகாலை ஜோர்ஜ் டவுன் ஜாலான் மஸ்ஜிட் நெகிரியில் 27 வயதுடைய மோட்டார்சைக்கிளோட்டி ஒருவர் காரில் மோதியதில் உயிரிழந்தார். தலை மற்றும்…
Read More »
