மலேசியா
-
PTPTN கடனுதவியில் ஏழை மாணவர்களுக்கே முன்னுரிமை; பிரதமர் அன்வார் திட்டவட்டம்
கோலாலம்பூர், பிப்ரவரி-5-அரசாங்கம், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கே PTPTN கடனுதவியில் முன்னுரிமை வழங்கி வருவதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார். கல்விக்…
Read More » -
SARA உதவி பட்டியலில் உறைந்த உணவுப் பொருட்களையும் சேர்க்க அரசாங்கம் பரிசீலனை
கோலாலம்பூர், பிப்ரவரி-5-Sumbangan Asas Rahmah அல்லது SARA உதவித் திட்டத்தின் கீழ், வருங்காலத்தில் உறைந்த உணவுப் பொருட்களை (Frozen Food) வாங்கவும் மக்கள் அனுமதிக்கப்படலாம். அதற்கான சாத்தியங்கள்…
Read More » -
SOGO அருகே சினமூட்டும் வகையிலான பேரணியைத் தடுத்து நிறுத்த MIPP புனிதன் போலீஸுக்குக் கோரிக்கை
கோலாலம்பூர், பிப்ரவரி-5-மலேசிய இந்தியர் மக்கள் கட்சியான MIPP, பிப்ரவரி 7-ஆம் தேதி கோலாலம்பூர் SOGO வளாகம் அருகே நடைபெறவுள்ள Himpunan Gerakan Anti Rumah Anutan Haram…
Read More » -
பிப்ரவரி 7 SOGO வளாகத்தில் பேரணியா? போலீஸில் புகார் செய்த RSN ராயர்
கோலாலம்பூர், பிப்ரவரி-5-ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் RSN ராயர், பிப்ரவரி 7-ஆம் தேதி கோலாலம்பூர் SOGO பேரங்காடி வளாகத்தில் நடைபெறவுள்ள ‘Gerakan Anti Rumah Anutan Haram’ பேரணிக்கு…
Read More » -
சிறையில் படித்து PhD பெற்ற முன்னாள் கைதி சிலாங்கூர் சுல்தானை நேரில் சந்தித்தார்
கிள்ளான், பிப்ரவரி-5-மலேசிய வரலாற்றில் புதிய சாதனையை படைத்த முன்னாள் கைதியான, Dr Malik Yatam, நேற்று சிலாங்கூர் சுல்தான், Sultan Sharafuddin Idris Shah அவர்களை நேரில்…
Read More » -
2-நாள் பயணமாக பிப்ரவரி 7-ல் மலேசியா வருகிறார் மோடி
புது டெல்லி, பிப்ரவரி-5-இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரும் பிப்ரவரி 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டு மலேசியா வருகிறார். பிரதமர் டத்தோ…
Read More » -
முக்கிய வட்டார வியூகப் பங்காளி: மலேசியாவுக்கு இலங்கை பாராட்டு
கோலாலாம்பூர், பிப்ரவரி-4-இருதரப்பு ஒத்துழைப்பு மேலும் வலுப்பெறுவதால், மலேசியாவை முக்கியமான வட்டார வியூகப் பங்காளியாக இலங்கை பாராட்டியுள்ளது. கோலாலம்பூரில் உள்ள இலங்கை உயர் ஆணையத்தில் இன்று நடைபெற்ற இலங்கையின்…
Read More » -
“விபத்தில் உயிரிழந்த என் மனைவியின் கைப்பேசி, பொருட்களை திருப்பித் தாருங்கள்” – கணவரின் உருக்கமான வேண்டுகோள்
கோலாலம்பூர், பிப்ரவரி 4 – கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி அன்று நடந்த விபத்தில் தனது மனைவி உயிரிழந்ததைத் தொடர்ந்து, விபத்து இடத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டதாகக்…
Read More » -
உணவகத்தில் வெறித்தனமாக நடந்து கொண்ட பெண்ணுக்கு RM11,800 அபராதம்
ஈப்போ, பிப் 4 -உணவகம் ஒன்றில் கடந்த மாதம் வெறித்தனமாக நடந்து கொண்ட மூன்று குற்றங்களை ஒப்புக்கொண்ட மனநிலைப் பாதிக்கப்பட்ட மற்றும் தனித்து வாழும் பெண் ஒருவருக்கு…
Read More » -
டாங் வாங்கி முன்னாள் போலீஸ் தலைவரை தாக்கிய ஆடவனுக்கு 100 மணி நேர சமூக சேவை உத்தரவு
கோலாலம்பூர், பிப் 4 -Kampung Sungai Baru சம்பவத்தின்போது டாங் வாங்கி முன்னாள் போலீஸ் Senior Asisten Komisioner சுலிஷ்மி எப்பெண்டி சுலைமானை ( Sulizmie Affendy…
Read More »