மலேசியா
-
சிரம்பானில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் சடலங்கள் அழுகிய நிலையில் மீட்பு
சிரம்பான், ஜூலை-2 – சிரம்பான், ஜாலான் புக்கிட் கிறிஸ்டல் பகுதியில் உள்ள ஒரு வீட்டிலிருந்து, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலங்கள் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவ்வீட்டினுள்ளிருந்து…
Read More » -
பினாங்கில் பள்ளிக்கு வெளியே நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் நூழிலையில் உயிர் தப்பிய ஆடவர்
பட்டவொர்த், ஜூலை-2 – பினாங்கில் உள்ள ஒரு பள்ளிக்கு வெளியே, ஒரு நபரின் உயிரை அவரின் விவேகமான சிந்தனை, அதிர்ஷ்டம், மற்றும் ஒரு கருப்புப் படிகக் கண்ணாடி…
Read More » -
சேவை நீட்டிக்கப்படாதது குறித்து வருத்தமில்லை; பணி ஓய்வுப் பெற்ற தலைமை நீதிபதி தெங்கு மைமுன் பேச்சு
புத்ராஜெயா, ஜூலை-2 – தனது பதவிக் காலம் முழுவதுமோ அல்லது சேவை நீட்டிக்கப்படாதது குறித்தோ தமக்கு எந்த வருத்தமும் இல்லை என, கட்டாய பணி ஓய்வுப் பெற்றுள்ள…
Read More » -
சுங்கை பீசி டோல் சாவடிக்கு அருகே இரு வழிகளும் நள்ளிரவு 12 மணி முதல் விடியற்காலை 5 மணிவரை மூடப்படும்
கோலாலம்பூர், ஜூலை 1 – சுங்கை பேசி டோல் பிளாசாவைச் சுற்றியுள்ள பாதை தற்காலிகமாக மூடப்படுவதைத் தொடர்ந்து கே.எல்-சிரம்பான் விரைவுச் சாலை பயனர்கள் தங்கள் பயணங்களை முன்கூட்டியே…
Read More » -
ஜோகூர் ம.இ.காவுடன் இணைந்து சுல்தானா ரோஹாயா அறவாரியத் தலைவர் டத்தோ சுகுமாறன் ஏற்பாட்டில் சிறந்த தேர்ச்சி பெற்ற 205 மாணவர்களுக்கு நிதியுதவி
ஜோகூர் மஇகாவுடன் இணைந்து மாநில ம.இ.கா தலைவர் ரவீன்குமார் கிருஷ்ணசாமி தலைமையில் சுல்தானா ரோஹாயா அறவாரியம் கடந்த இரு ஆண்டுகளில் எஸ்.பி.எம் மற்றும் எஸ்.டி.பி.எம் தேர்வுகளில் சிறந்த…
Read More » -
சிலாங்கூர் அரசு நிறுவனங்கள் PETRA அமைச்சுடன் சந்திப்பு; கணபதிராவ் பங்கேற்பு
புத்ராஜெயா, ஜூலை-1 – PETRA எனப்படும் எரிபொருள் மாற்றம் மற்றும் நீர் உருமாற்ற அமைச்சுக்கு, சிலாங்கூர் அரசு நிறுவனங்கள் இன்று மரியாதை நிமித்தம் பயணம் மேற்கொண்டன. அதன்…
Read More » -
தவிக்க விட்டதால் தடுமாறிப் போன சமூகம்; 13வது மலேசியத் திட்டமே இந்தியர்களின் விதியை மாற்ற வேண்டும் -சார்ல்ஸ் சந்தியாகோ
கோலாலாம்பூ, ஜூலை-1 – இந்நாட்டின் தேச நிர்மாணிப்புக்கு உழைத்து உழைத்து ஓடாய் போன சமுதாயம் இந்தியச் சமுதாயம்… நாடு வளர்ந்தது ஆனால் நாம் வளர்ந்தோமா? என்ற கேள்விக்கு…
Read More » -
சைபர்ஜெயா மாணவியின் கொலை; முக்கிய சந்தேக நபர் காதலியின் சாவி, access அட்டையைப் பயன்படுத்தினார்; போலீஸ் தகவல்
ஷா ஆலாம், ஜூலை-1 – சைபர்ஜெயாவில் 20 வயது பல்கலைக்கழக மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய சந்தேக நபர், தனது காதலி வழங்கிய சாவி மற்றும்…
Read More » -
அதிக உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிகளைப் பதிவு செய்து, முதலிடத்திலிருக்கும் ஜோகூர் மாநிலம் – DOSM
ஜோகூர் பாரு, ஜூலை 1 – 2024 ஆம் ஆண்டில், அதிகமான உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி, நாட்டின் சராசரி வளர்ச்சியான 5.1 சதவீதத்தைக் காட்டிலும் 6.4…
Read More »