மலேசியா
-
Hat Yaiயில் 87 கிலோகிராம் syabu போதைப் பொருளைக் கடத்த முயன்ற மூன்று மலேசியர்கள் கைது
சொங்க்லா, ஆகஸ்ட்.04 – தாய்லாந்து, சொங்க்லாவில் உள்ள Hat Yai ரயில் நிலையத்தில் 87 கிலோகிராம் syabu வகை போதைப்பொருளைக் கடத்த முயன்றது தொடர்பில் மூன்று மலேசிய ஆடவர்கள்…
Read More » -
பினாங்கு லெபூ ஆர்மேனியனில் கட்டிட இடிபாடு: இலங்கை தம்பதி காயம்
ஜார்ஜ்டவுன், ஆகஸ்ட் 4 – பினாங்கு, லெபூ ஆர்மேனியனில் (Lebuh Armenian) கடை கட்டிடத்தின் மரக்கட்டை மற்றும் கற்கள் இடிந்து விழுந்ததில் இலங்கையைச் சேர்ந்த கணவன், மனைவி…
Read More » -
நீர்வீழ்ச்சிப் பகுதியில் 8 மணி நேரம் வழி தவறித் தவித்த இந்திய நாட்டவர்
கோம்பாக், ஆகஸ்ட்.04- சிலாங்கூர், கோம்பாக்கில் Kanching நீர்வீழ்ச்சிப் பகுதியில் காணாமல் போனதாகக் கூறப்பட்ட இந்திய நாட்டவர் ஒருவர் நேற்று பாதுகாப்பாக மீட்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து நேற்று பிற்பகல் 2.37…
Read More » -
MyIMMs முறைகேடு: மேலும் 5 குடிநுழைவு அதிகாரிகள் கைது
கோலாலம்பூர், ஆகஸ்ட் 4 – MyIMMs அமைப்பை ஹேக் செய்து, தற்காலிக வேலை வருகை அனுமதிப்பத்திரங்களை (PLKS) சட்டவிரோதமாக ஒப்புதல் அளித்ததாக நடைபெற்று வரும் ‘ஒப் கிராக்’…
Read More » -
பெட்டாலிங் ஜெயாவில் அடுக்குமாடி குடியிருப்பில் வாகனத்தைச் சேதப்படுத்திய மூவர் கைது
பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட்.04-சிலாங்கூர், பெட்டாலிங் ஜெயா, Desa Mentari பகுதியில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில், ஐந்து வாகனங்களின் ஜன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் காவல் துறையினர்…
Read More » -
போர்ட்டிக்சனில் சக நாட்டவர்களுக்கிடையிலான மோதல்: 3 வங்கதேசத் தொழிலாளர்கள் மரணம், ஒருவர் பலத்த காயம்
நெகிரி செம்பிலான், ஆகஸ்ட் 4 – நெகிரி செம்பிலான், போர்ட்டிக்சன் தாமான் லிங்கியில், சக நாட்டவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் மூன்று வங்காளதேசத் தொழிலாளர்கள் உயிரிழந்ததுடன், மேலும் ஒருவர்…
Read More » -
தீ விபத்தில் மகனைக் காப்பாற்ற மூன்று முறை தீப்பிழம்புகளுக்குள் துணிந்து சென்றும் அம்முயற்சியில் தோல்வி கண்ட தாயார்
கோலா திரங்கானு, ஆகஸ்ட்.04-திரங்கானுவில், Kampung Gong Tok Naderக்கில் வீடொன்றில் ஏற்பட்ட தீயில் தமது மாற்றுத் திறனாளி மகனைக் காப்பாற்றும் தாய் ஒருவரின் முயற்சி தோல்வியில் முடிந்தது.…
Read More » -
கிள்ளானில் ரோக்கியைப் பிடிக்கும் நடவடிக்கையில் விதிமுறைகள் மீறப்படவில்லை – மேயர் விளக்கம்
கிள்ளான், ஆகஸ்ட்-4-கிள்ளான், தாமான் தெலுக் கெடுங் இண்டாவில் தெரு நாய் ஒன்றைப் பிடிக்கும் போது ஏற்பட்ட சம்பவத்தில், மாநகர மன்ற அதிகாரிகள் உரிய SOP நடைமுறைகளைச் சரியாகப்…
Read More » -
பேராக்கில் போலீஸாரை பாராங் கத்தியால் தாக்க முயன்ற ஆடவன் சுட்டுக் கொலை
லாருட், ஆகஸ்ட்-4-பேராக், லாருட் அருகே போலீஸாரை பாராங் கத்தியால் தாக்க முயன்ற 39 வயது ஆடவர் சுட்டுக் கொல்லப்பட்டார். கடந்த ஜூன் 23-ஆம் தேதி கம்போங் சுங்கை…
Read More »
