மலேசியா
-
முக்கிய நெடுஞ்சாலைகளில் இன்று நள்ளிரவுவரை போக்குவரத்து நெரிசல் இருக்கும்.
கோலாலம்பூர், மார்ச் 20- நோன்பு பண்டிகையைக் கொண்டாட மக்கள் தங்கள் கிராமங்களுக்குத் திரும்புவதால், நாட்டின் முக்கிய நெடுஞ்சாலைகளில் இன்று இரவுவரை போக்குவரத்து நெரிசல் அதிகமாகவே இருக்கும் என…
Read More » -
சுவிட்சர்லாந்தில் கடுமையான காற்றினால் கேபள் கார் அறுந்து விழுந்ததில் ஆடவர் மரணம்
எங்கல்பர்க் , மார்க் 20- சுவிட்சர்லாந்தில், ஆல்ப்ஸ் மலைப்பகுதி பனிச்சறுக்கு மையத்தில், புதன்கிழமை காலை பலத்த காற்றின் காரணமாக கேபள் கார் திடீரென அறுந்து , பனிச்சரிவில்…
Read More » -
எரிபொருள் பற்றாக்குறை; தாய்லாந்து பயணத்தை ஒத்திவைக்க மலேசியர்களுக்கு அறிவுரை
கோலாலம்பூர், மார்ச்-20-தென் தாய்லாந்தின் நிலவும் எரிபொருள் பற்றாக்குறையால், அங்கு பயணம் செல்லும் திட்டங்களை தற்காலிகமாக ஒத்திவைக்க மலேசியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவசியமற்றப் பயணங்களை தள்ளிப்போடுமாறு சொங்க்லாவில் உள்ள மலேசிய…
Read More » -
2,384 குற்றச் செயல்களை ஜே.பி.ஜே டுரோன் பதிவு செய்துள்ளது.
கோலாலம்பூர், மார்ச் 20- இம்மாதம் 16 ஆம் தேதி தொடங்கிய, மூன்று நாள் நோன்பு பெருநாள் சாலை பாதுகாப்பு நடவடிக்கையின் போது JPJ எனப்படும் சாலை போக்குரத்துத்துறை…
Read More » -
ஓடும் காரின் பின்னால் இழுத்துச் செல்லப்பட்ட நாய்; உதவிக்கு நாதியில்லை… வீடியோ எடுத்தவர் உட்டபட!
கோலாலம்பூர், மார்ச்-20-ஒரு குறுகலான சாலையில் ஓடும் காரின் பின்னால் கயிற்றால் கட்டப்பட்டு நாய் ஒன்று இழுத்துச் செல்லப்படும் வீடியோ வைரலாகி, சமூக ஊடகங்களில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.…
Read More » -
Apple பயனர்களுக்கு MCMC எச்சரிக்கை; iOS-ஐ உடனே புதுப்பிக்கவும்
புத்ராஜெயா, மார்ச்-20-மலேசியத் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான MCMC, உடனடியாக iOS-ஐ புதுப்பிக்குமாறு Apple பயனர்களை வலியுறுத்தியுள்ளது. DarkSword எனப்படும் ஆபத்தான பாதுகாப்பு குறைபாடு கண்டறியப்பட்டுள்ளதால், புதுப்பிக்கப்படாத…
Read More » -
மேற்காசிய நெருக்கடி குறித்து அன்வார் – மோடி ஆலோசனை; உடனடி போர் நிறுத்தத்திற்கு வலியுறுத்து
புத்ராஜெயா, மார்ச்-20-பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் மேற்காசியாவில் நிலவி வரும் பதற்ற நிலை குறித்து தொலைப்பேசியில் கலந்துரையாடினார். அதில், இஸ்ரேல்…
Read More » -
மலாக்காவில் கர்ப்பிணி மனைவியை தாக்கியக் கணவன் கைது
மலாக்கா, மார்ச்-20-மலாக்காவில் தனது கர்ப்பிணி மனைவியை பொது வெளியில் கடுமையாகத் தாக்கி வைரலான கணவர் கைதாகியுள்ளார். 22 வயது அவ்விளைஞர், நேற்று காலை ஜாசினில் உள்ள ஒரு…
Read More » -
நிர்வாணா: திருடப்பட்ட அஸ்தி கலசங்கள் மீட்கப்பட்டன
நீலாய், மார்ச்-20-நிர்வாணா ஆசியா குழுமம், அதன் நினைவுக் கல்லறைகளில் இருந்து திருடப்பட்ட அஸ்தி கலசங்கள் மீட்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது. தற்போது அவை சரிபார்ப்பு மற்றும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன; அது…
Read More » -
ஜோகூரில் பெட்ரோல் நிலையங்களில் டீசல் தட்டுபாடு; பயனீட்டாளர்கள் பீதியுடன் பொருட்களை வாங்க வேண்டாம் என வலியுறுத்து
ஜோகூர் மாநிலத்தில் உள்ள பல பெட்ரோல் நிலையங்களில் டீசல் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள இடையூறுகளைத் தொடர்ந்து, பயனீட்டாளர்கள் பீதியுடன் பொருட்களை வாங்க வேண்டாம் என ஜோகூர் உள்நாட்டு வர்த்தகம்…
Read More »