மலேசியா
-
அனுமதி இல்லாமல் கட்டப்பட்டுள்ள கோவில்களை முதலில் இடியுங்கள்; நான் போலிசில் சரணடைகிறேன் – தமிம் டாரி
கோலாலாம்பூர், மார்ச்-19-இந்து மதச் சின்னங்களை அவமதித்ததாக நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட ஏதுவாக போலீஸாரால் தேடப்படும் தமிம் டாஹ்ரி அப்துல் ரசாக், போலீசாரிடம் சரணடையத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.…
Read More » -
வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையோடு நோன்பு பெருநாள் கொண்டாடுவோம் – டான் ஸ்ரீ விக்னேஸ்வரன்
கோலாலம்பூர், மார்ச் 19- மலேசியர்களின் இன ஒற்றுமைதான் நமது பலம் என்பதால் நோன்பு பெருநாள் காலம் மட்டுமன்றி எல்லா காலங்களிலும் இன ஒற்றுமையை ஒரு போதும் விட்டுக்…
Read More » -
பேராக் மாநிலத்தில் உதவி தீயணைப்பு அதிகாரி ஆள்சேர்ப்பு
ஈப்போ, மார்ச்-19-பேராக் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை, உதவி தீயணைப்பு அதிகாரி (Pegawai Bomba Bantuan – PBB) பொறுப்புக்கு ஆள்சேர்ப்பு நடத்துகிறது. விண்ணப்பிக்க விரும்புவோர்…
Read More » -
மலாக்காவில் அல் குர் ஆனை மிதித்த முஸ்லீம் ஆடவருக்கு 9 மாத சிறை
அலோர் காஜா, மார்ச்-19-மலாக்காவில் கடந்த மாதம் அல் குர் ஆனை மிதித்த ஆடவருக்கு 9 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இஸ்லாத்தை அவமதிக்கும் நோக்கில் அவ்வாறு செய்து,…
Read More » -
புளும்பெர்க் விசாரணைக்கு அனைத்துலக ஒத்துழைப்பை போலீஸ் நாடுகிறது
கோலாலம்பூர், மார்ச் 18 – ப்ளூம்பெர்க் (Bloomberg) சம்பந்தப்பட்ட ஒரு விசாரணையில் போலீஸ்துறை அனைத்துலக ஒத்துழைப்பை நாடுகிறது. இந்த விவகாரத்தோடு தொடர்புடைய சில நபர்கள் வெளிநாடுகளில் வசிப்பதாக…
Read More » -
பினாங்கில் 4 மாத குழந்தை மரணம் தொடர்பில் பராமரிப்பாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு
பெட்டாலிங் ஜெயா, மார்ச் 19 -இம்மாத தொடக்கத்தில் செபெராங் ஜெயா மருத்துவமனையின் குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் நான்கு மாத ஆண் குழந்தையைக் கொலை செய்ததாக, 22 வயதான…
Read More » -
RM1.1 மில்லியன் மதிப்புள்ள குளோன் கார்கள் பறிமுதல் – புக்கிட் அமான் குற்றப்புலனாய்வு துறை
கோலாலாம்பூர், மார்ச்-19-மலேசியாவில் பெரிய அளவிலான குளோன் கார் அதாவது கார்களை மாற்றியமைக்கும் கும்பலை போலீஸார் முறியடித்துள்ளனர். புக்கிட் அமான் குற்றப்புலனாய்வு துறை மேற்கொண்ட நடவடிக்கையில், வாகனங்களின் அடையாளங்களை…
Read More » -
பரபரப்பான நெடுஞ்சாலையில் சிறுவன் ஸ்கூட்டர் ஓட்டியது மக்களிடையே கவலையை ஏற்படுத்தியது
கோத்தா கினபாலு, மார்ச்-19-பரபரப்பான நெடுஞ்சாலையில் சிறுவன் ஒருவன் ஸ்கூட்டரில் சென்ற சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து, அது குறித்த பலர் தங்களது கவலையை வெளியிட்டனர். இணையத்தில்…
Read More » -
கர்ப்பிணி மனைவியைத் தாக்கிய ஆடவனுக்குப் போலீஸ் வலைவீச்சு
கோலாலம்பூர், மார்ச்-19-மலாக்காவில் Kota Shahbandar-ரிலுள்ள கரோக்கே மையத்தில் ஞாயிற்றுக்கிழமை தனது கர்ப்பிணி மனைவியைத் தாக்கியதாகச் சந்தேகிக்கப்படும் நபரைப் போலீசார் தேடி வருகின்றனர். தனது 20 வயது மகள்…
Read More » -
பதிவு செய்யப்படாத காண்டாக்ட் லென்ஸ் விற்பனைக்கு எதிராக மருத்துவ சாதன ஆணையம் நடவடிக்கை
கோலாலம்பூர், மார்ச் 19 – பதிவு செய்யப்படாத காண்டாக்ட் லென்ஸ்களை சில்லறை விற்பனையாளர்களுக்குத் தெரிந்தே விநியோகிக்கும் விநியோகஸ்தர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்களுக்கு எதிராக , மருத்துவ சாதன…
Read More »