மலேசியா
-
3R பிரச்னைகளுக்கு கடுமையான சட்டத் திருத்தம்; அரசாங்கம் பரிசீலனை
புத்ராஜெயா, மார்ச்-11-இனம் – மதம் – ஆட்சியாளர்கள் எனப்படும் 3R பிரச்னைகளில் கடுமையான நடவடிக்கை எடுக்க அரசாங்கம் தயாராகவுள்ளது. நடப்புச் சட்டங்களில் திருத்தம் செய்வது அல்லது புதிய…
Read More » -
ஜோகூர் பாரு ஹோட்டலில் கத்திக் குத்து காயங்களுடன் இறந்து கிடந்த வெளிநாட்டு பாலியல் தொழிலாளி
ஜோகூர் பாரு , தாமான் மாஜூவிலுள்ள ( Taman Maju ) பட்ஜெட் ஹோட்டலில் பாலியல் தொழிலாளியாக இருந்ததாக நம்பப்படும் வெளிநாட்டுப் பெண் ஒருவர் கத்திக் குத்து…
Read More » -
4 மாத குழந்தை இறந்ததைத் தொடர்ந்து செபெராங் ஜெயா மருத்துவமனையின் குழந்தை பராமரிப்பு மையத்தை தற்காலிகமாக மூட உத்தரவு
கோலாலம்பூர், மார்ச் 11 – இந்த வார தொடக்கத்தில் பினாங்கு, செபராங் ஜெயா மருத்துவமனையின் குழந்தை பராமரிப்பு மையத்தின் பராமரிப்பில் இருந்தபோது நான்கு மாதக் குழந்தை இறந்ததைத்…
Read More » -
RON95 விலை RM1.99-க்கு நிலைநிறுத்தம்; ஹரி ராயா உபசரிப்பு இரத்து – அன்வார்
புத்ராஜெயா, மார்ச்-11-எரிபொருள் விலை நிலைத்தன்மை மற்றும் நிதி ஒழுங்கு தொடர்பில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நாட்டு மக்களுக்கு இன்று சில நல்லச் செய்திகளை அறிவித்துள்ளார்.…
Read More » -
மேற்காசியாவிலிருந்து 163 மலேசியர்கள் வீடு திரும்பினர்.
அமெரிக்காவுடனான கடும் சண்டையால் பல மேற்காசிய நாடுகளில் சிக்கித் தவித்த 163 மலேசியர்கள் இன்று மலேசியாவின் முதல் வெளியேற்ற விமானத்தில் வீடு திரும்பினர். சவுதி அரேபியாவில் உள்ள…
Read More » -
எண்ணெய் நெருக்கடியை சமாளிக்க பாகிஸ்தான் நடவடிக்கை; அரசு ஊழியர்களுக்கு வாரத்திற்கு நான்கு நாள் மட்டுமே வேலை
இஸ்லாமபாத், மார்ச் 11 – ஈரான் மீதான அமெரிக்கா -இஸ்ரேலிய மோதலினால் உலகளவில் எண்ணெய் விலைகள் உயர்ந்ததைத் தொடர்ந்து, எரிபொருளைச் சேமிக்க பாகிஸ்தான் அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை…
Read More » -
ஜோகூர் பாருவில் பல குடியிருப்புப் பகுதிகளில் விசித்திரமான துர்நாற்றம்; குடியிருப்பாளர்கள் மீண்டும் அவதி
கடுமையான துர்நாற்றத்தால் சுமார் இரண்டு மாதங்களாக அச்சுறுத்தப்பட்டு வந்த நிலையில், நகரின் பல குடியிருப்புப் பகுதிகளில் வசிப்பவர்கள் இன்று காலை முதல் மீண்டும் துர்நாற்ற மாசுபாடு பிரச்சனையை…
Read More » -
செக்கு சந்திரா வீட்டில் நாசவேலை; போலீஸுக்குப் புதியத் துப்புக் கிடைத்தது
ஷா ஆலாம், மார்ச்-11-பூச்சோங், தாமான் கின்றாராவில் சமூக ஆர்வலர் Cikgu Chandra வீட்டில் நடத்தப்பட்ட நாசவேலை தொடர்பான விசாரணையில் போலீஸாருக்கு புதியத் துப்புக் கிடைத்துள்ளது. எனினும், விசாரணைத்…
Read More » -
MBO சினிமா திரையரங்குகள் மூடப்படுகிறது
கோலாலம்பூர், மார்ச் 11-சினிமா திரையரங்குகளை நடத்திவந்த MBO சினிமாஸ் Sdn Bhd, நிறுவனம் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, தொழில்துறையில் மீண்டும் நுழைந்து அதன் நடவடிக்கைகளை நிரந்தரமாக…
Read More » -
சட்டவிரோத வாடகை கார் ஓட்டுநர்களுக்கு எதிராக கே.எல்.ஐ. ஏவில் நடவடிக்கை
செப்பாங், மார்ச் 11-கே.எல்.ஐ.ஏ வில் சட்டவிரோதமாக வாடகை கார் சேவையை வழங்கியதற்காக, ஆடவர் ஒருவரை கைது செய்த சாலை போக்குவரத்துத்துறை அவரது புரோடுவா அல்சா காரையும் பறிமுதல்…
Read More »