மலேசியா
-
தமிழ்ப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை சரிவுக்கு மக்கள் தொகை சரிவும் காரணம்; திருமண ஊக்குவிப்பு அவசியம் என PHA எச்சரிக்கை
கோலாலம்பூர், ஜனவரி-18-நாட்டில் தமிழ்ப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்ந்து குறைந்து வருவது, தமிழ் சமூகத்தின் பண்பாட்டு அடையாளத்தையே அச்சுறுத்தக்கூடும் என, பினாங்கு இந்து இயக்கமான PHA எச்சரிக்கை…
Read More » -
பாஸ், பெர்சாத்து தலைவர்களுடன் ‘பெருங்கூட்டணி’ குறித்து பேச்சுவார்த்தை நடந்தது; சாஹிட் உறுதி
கோலாலம்பூர், ஜனவரி-18-பாஸ் மற்றும் பெர்சாத்து தலைவர்களைச் சந்தித்து, ‘மலாய்–முஸ்லீம் பெருங்கூட்டணி’ குறித்த பேச்சுவார்த்தைகளை நடத்தியிருப்பதை, அம்னோ தலைவர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடி உறுதிப்படுத்தியுள்ளார். அதிகாரப்பூர்வமற்ற…
Read More » -
ஜெடாவில் காணாமல் போனதாகக் கூறப்பட்ட மலாய் நடிகை நடியா கெசுமா மாரடைப்பால் மரணம்
கோலாலம்பூர், ஜனவரி-18-சவூதி அரேபியா, ஜெடாவில் காணாமல் போனதாகக் கூறப்பட்ட மலாய் நடிகை நடியா கெசுமா (Nadia Kesuma), ஜனவரி 15-ஆம் தேதியே அங்கு மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். அவரின்…
Read More » -
DAP-யை விட மலாய்க்காரர்களின் பிளவு தான் ஆபத்து; ஜொஹாரி எச்சரிக்கை
கோலாலம்பூர், ஜனவரி-18-DAP-யின் நிழலைப் பார்த்து அம்னோ ஒருபோதும் பயப்பட வேண்டியதில்லை என அதன் உதவித் தலைவர் டத்தோ ஸ்ரீ ஜொஹாரி அப்துல் கானி கூறியுள்ளார். DAP-யை விட,…
Read More » -
நிபோங் தெபால் கார் கழுவும் கடையில் ஆடவர் சுட்டுக் கொலை; இருவருக்கு போலீஸ் வலைவீச்சு
நிபோங் தெபால், ஜனவரி-18-பினாங்கு, நிபோங் தெபாலில் நடந்த துப்பாக்கிச் சுட்டு சம்பவத்தில், ஒருவர் உயிரிழந்துள்ளார். புதன்கிழமை இரவு சுமார் 10.20 மணியளவில், அங்குள்ள கார் கழுவும் கடையில்…
Read More » -
AI திறன் பயிற்சி; 22,000 மலேசியர்களுக்கு இலவச வாய்ப்பு; ரமணன் அறிவிப்பு
சுங்கை பூலோ, ஜனவரி-18-மலேசியா முழுவதும் AI திறன்களை மேம்படுத்தும் புதிய முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. TalentCorp மற்றும் Ernst & Young Consulting இணைந்து நடத்தும் ‘Jelajah AI…
Read More » -
சுங்கை பூலோவில் RM1.2 மில்லியன் கல்வி உதவி; 4,000 மாணவர்கள் பயன்
சுங்கை பூலோ, ஜனவரி-18-சிலாங்கூர், சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதியில் கல்வி உதவி நிதியாக RM1.2 மில்லியன் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 2024 முதல் இதுவரை 4,000-க்கும் மேற்பட்ட…
Read More » -
RM10 மில்லியன் நிதியுடன் ‘வெற்றி மடானி’ திறன் மேம்பாட்டுத் திட்டம் தொடக்கம்; இந்தியச் சமூகத்தை வலுப்படுத்தும் – ரமணன் நம்பிக்கை
சுங்கை பூலோ, ஜனவரி-18-மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் சுங்கை பூலோ ஸ்ரீ சிவ சுப்ரமணியர் ஆலயத்தில் நேற்று நடைபெற்ற பொங்கல் விழாவில் ‘வெற்றி மடானி’…
Read More » -
பாரம்பரியம் மாறாமல் செமஞேவில் கிராமச் சூழலில் பிரமாண்ட மாட்டுப் பொங்கல் விழா
செமஞே, ஜனவரி-17 – சிலாங்கூர் செமஞேவில் டத்தோ டி. மோகன் ஏற்பாட்டில் பொங்கல் விழாவின் இரண்டாம் நாளான மாட்டுப் பொங்கல், பாரம்பரிய கிராமச் சூழலில் பிரமாண்டமாகக் கொண்டாடப்பட்டது.…
Read More » -
ஈரான் வான்வெளியைத் தவிர்க்க விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்து- EASA எச்சரிக்கை
பாரிஸ், ஜனவரி 17 – தற்போதைய பாதுகாப்பு சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, ஈரான் வான்வெளியைப் பயன்படுத்த வேண்டாம் என ஐரோப்பிய ஒன்றியத்தின் விமானப் பாதுகாப்பு முகமையான EASA…
Read More »