மலேசியா
-
சபாவில் RM635,000 மதிப்புள்ள மின்சிகரெட் & வேப் பறிமுதல் – PGA துறையினரின் அதிரடி நடவடிக்கை
கோத்தா கினாபாலு, ஜனவரி 17 – கடந்த வியாழக்கிழமை, சபா PGA பிரிவைச் சார்ந்த போலீஸ் துறையினர், அம்மாநிலத்தின் ஏழு மாவட்டங்களில் மேற்கொண்ட Op Taring Alpha…
Read More » -
மலேசிய கருப்புப் பணத்தைப் ‘பாதுகாப்பாகப்’ பதுக்கி வைக்க ஒரு மேற்காசிய நாடே முக்கியத் தேர்வு ; MACC அம்பலம்
புத்ராஜெயா, ஜனவரி-17 – கணக்கில் வராத ‘கருப்புப் பணத்தை’ ஒரு மேற்காசிய நாட்டில் பாதுகாப்பாக மலேசியர்கள் பதுக்கி வைத்திருப்பதை, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC அம்பலப்படுத்தியுள்ளது.…
Read More » -
பினாங்கு இந்து அரப்பணி வாரியத்தின் 28 தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த 283 B40 மாணவர்களுக்கு புறப்பாட சீருடைகள் அன்பளிப்பு
பட்டவொர்த், ஜனவரி-17 – பினாங்கு மாநிலத்தின் 28 தமிழ்ப் பள்ளிகளில் படிக்கும் 283 B40 மாணவர்களுக்கு நேற்று புறப்பாட நடவடிக்கைளுக்கான சீருடைகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. மாக் மண்டின்…
Read More » -
ஜெடாவில் காணாமல் போன மலாய் நடிகை நடியா கெசுமா
ஜெடா, ஜனவரி-17 – மலாய் நடிகை நடியா கெசுமா சவூதி அரேபியாவின் ஜெடா சென்றடைந்த கையோடு காணாமல் போன தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புனித யாத்திரைக்காக அவர்…
Read More » -
பாயான் லெப்பாஸில் 16 வயது பெண் பிள்ளைக்குப் பாலியல் தொல்லை; குழந்தைகள் காப்பகத்தின் முன்னாள் தலைவருக்கு 7 ஆண்டு சிறை
ஜோர்ஜ்டவுன், ஜனவரி-17- பினாங்கு, பாயான் லெப்பாஸில் உள்ள ஒரு குழந்தைகள் காப்பகத்தின் முன்னாள் தலைவர், தன் பராமரிப்பில் இருந்த பதின்ம வயது பெண் பிள்ளையைத் தவறாக தொட்ட…
Read More » -
கொள்முதல் நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தம்; பிரதமரின் உத்தரவைப் பின்பற்றும் புக்கிட் அமான்
கோலாலம்பூர், ஜனவரி-17 – இராணுவம் மற்றும் போலீஸ் துறையுடன் தொடர்புடைய கொள்முதல் நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார்…
Read More » -
தமிழ்க் கல்விக்கும் பண்பாட்டுக்கும் அர்ப்பணித்த தமிழ்த் தொண்டர் அ. கந்தன் 88 வயதில் காலமானார்
ரவாங், ஜனவரி-17 – தமிழ்த் தொண்டரும் சமூக ஆர்வலருமான ஆறுமுகம் என்ற கந்தன் 88 வயதில் காலமானார். ஜனவரி 14-ஆம் தேதி ஒரு சாலை விபத்தில் இவர்…
Read More » -
நிலத்தை காலி செய்ய ஜேக்கல் உத்தரவு; அரசின் உறுதி மீறப்பட்டதாக தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் குற்றச்சாட்டு
கோலாலம்பூர், ஜனவரி-16 – 7 நாட்களுக்குள் நிலத்தை காலி செய்யுமாறு ஜேக்கல் ட்ரேடிங் அனுப்பிய வழக்கறிஞர் கடிதத்தால், கோலாலம்பூர் மஸ்ஜித் இந்தியா தேவி ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயம்,…
Read More »

