Latest
-
முஸ்லிம் அல்லாதோர் வழிபாட்டுத் தலங்களின் நிர்வாகத்தை அரசாங்கம் வலுப்படுத்துகிறது
புத்ரா ஜெயா, மார்ச் 7 – சமூக நல்லிணக்கம் தொடர்ந்து பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்காக, கலந்துரையாடல், வழிகாட்டுதல்களைப் பின்பற்றுதல், உட்பட ஒருங்கிணைந்த நிர்வாகம் மூலம் முஸ்லிம் அல்லாதோர்…
Read More » -
கோவில் தொடர்பான திடீர் சர்ச்சைகள் அரசாங்கத்தைக் கவிழ்க்கும் சதியா? சரவணன் சந்தேகம்
தாப்பா, மார்ச்-7-20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நாட்டில் திடீரென இந்து ஆலயங்கள் தொடர்பில் எழுந்துள்ள பிரச்னைகள், ஒருவேளை அரசாங்கத்தைக் கவிழ்க்க மேற்கொள்ளப்படும் சதியோ என, ம.இ.கா தேசியத்…
Read More » -
மலாக்கா, ஜோகூர் சட்டமன்றத் தேர்தல்களில் BN தனித்து போட்டியிட வேண்டும்; வீ கா சியோங் வலியுறுத்து
கோலாலம்பூர், மார்ச்-7-எதிர்வரும் மலாக்கா மற்றும் ஜோகூர் மாநில சட்டமன்றத் தேர்தல்களில் தேசிய முன்னணி தனித்தே போட்டியிட வேண்டும் என, மலேசிய சீனர் சங்கமான ம.சீ.சவின் தலைவர் டத்தோ…
Read More » -
தெஹ்ரான் விமான நிலையத்தில் வெடிப்புகள்; ஈரானில் இஸ்ரேலின் புதிய தாக்குதல் அலை
தெஹ்ரான், மார்ச்-7-இஸ்ரேலிய இராணுவம் புதிய தாக்குதல் அலை ஒன்றை ஈரான் மீது மேற்கொண்டுள்ள நிலையில், தலைநகர் தெஹ்ரானில் முக்கிய வர்த்தக விமான நிலையங்களில் ஒன்றில் பல வெடிப்புகள்…
Read More » -
இவ்வாண்டு இந்தியா, பாகிஸ்தானில் அமைதியற்றச் சூழல்? மத்தியக் கிழக்கு நெருக்கடியைத் துல்லியமாகக் கணித்த ஜோதிடரின் புதிய ஆருடம்
புது டெல்லி, மார்ச்-7-மத்தியக் கிழக்கில் தற்போது நிலவும் பிரச்னையை முன்கூட்டியயே துல்லியமாகக் கணித்ததாக கூறப்படும் ‘ஜோதிடர்’ நத்தாலியா, இப்போது இந்தியா–பாகிஸ்தான்–ஆப்கானிஸ்தான் பகுதிகளில் இந்த 2026-ஆம் ஆண்டில் ‘அமைதியற்ற…
Read More » -
42 பற்களுடன் கின்னஸ் உலக சாதனை படைத்த மலேசிய இளைஞர் பிரதாப் முனியாண்டி
கோலாலம்பூர், மார்ச்-7-மலேசியாவைச் சேர்ந்த பிரதாப் முனியாண்டி என்ற 33 வயது இளைஞர், ஆண்களில் அதிகமான பற்கள் கொண்டவராக கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். பொதுவாக ஒரு மனிதருக்கு…
Read More » -
98-ஆவது ஆஸ்கார் விருது விழாவில் மீண்டும் பிரியங்கா சோப்ரா; விருது வழங்குவோர் பட்டியலில் சேர்ப்பு
கலிஃபோர்னியா, மார்ச்-7-பிரபல போலிவூட் மற்றும் ஹோலிவூட் நட்சத்திரமான பிரியங்கா சோப்ரா ஜோனஸ், 98-ஆவது ஆஸ்கார் விருதளிப்பில் மீண்டும் விருதுகளை எடுத்து வழங்குகிறார். மார்ச் 15-ஆம் தேதி லோஸ்…
Read More » -
‘முழுமையான சரணாகதிக்கு’ ஈரானை வற்புறுத்தும் ட்ரம்ப்; பேச்சுவார்த்தையே கிடையாதாம்
வாஷிங்டன், மார்ச்-7-அமெரிக்கா–ஈரான் மோதல் தீவிரமாகியுள்ள நிலையில், தங்களிடம் ஈரான் “முழுமையான சரணாகதி” அடைய வேண்டும் என அதிபர் டோனல்ட் ட்ரம்ப் வற்புறுத்தியுள்ளார். எந்தவித பேச்சுவார்த்தைக்கும் இடமில்லை என…
Read More » -
கூடுதலாகச் செலுத்தப்பட்ட வரித் தொகை மார்ச் இரண்டாம் வாரம் முதல் திருப்பித் தரப்படும்
புத்ராஜெயா, மார்ச்-7-கூடுதலாகச் செலுத்தப்பட்ட வருமான வரித் தொகைகளை, வரி செலுத்துநர்களிடம் திரும்பி ஒப்படைக்கும் நடவடிக்கைகள் மார்ச் இரண்டாம் வாரத்திலிருந்து தொடங்கும். கட்டம் கட்டமாக அவரவர் வங்கிக் கணக்குகளில்…
Read More »
