Latest
-
விமானப் பணிப்பெண்ணிடம் பாலியல் சேட்டை; இந்திய பிரஜை மீது சிங்கப்பூரில் இன்று குற்றச்சாட்டு
சிங்கப்பூர், மார்ச்-17-விமானப் பயணத்தின் போது பெண் பணியாளருக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, சிங்கப்பூரில் இன்று 36 வயது இந்திய நாட்டு ஆடவர் குற்றம் சாட்டப்படுகிறார். பிப்ரவரி 9-ஆம்…
Read More » -
தங்காக் தொழிற்சாலையில் வியட்நாமியப் பெண் குத்திக் கொலை; சக நாட்டவர் கைது
தங்காக், மார்ச்-17-ஜோகூர், தங்காக் தொழிற்பேட்டையில் உள்ள ஒரு தொழிற்சாலையில் வெளிநாட்டுத் தொழிலாளியான பெண்ணொருவர் கத்திக் குத்துக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று காலை 8.40 மணியளவில் அந்த…
Read More » -
தற்போதைக்கு PdPR எனப்படும் வீட்டிலிருந்து கற்றல்-கற்பித்தல் முறை கிடையாது; கல்வியமைச்சு திட்டவட்டம்
கோலாலம்பூர், மார்ச்-17-PdPR எனப்படும் வீட்டிலிருந்து கற்றல்-கற்பித்தல் முறையை தற்போதைக்கு அறிமுகப்படுத்த எந்தத் திட்டமும் இல்லை என, கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. எனவே, பள்ளிகளில் நேரடி (face-to-face) வகுப்புகள்…
Read More » -
பொதுத் தேர்தலில் 115 இடங்களில் போட்டியிட BN இலக்கு; ம.இ.கா வரவேற்பு
கோலாலாம்பூர், மார்ச்-16-16-ஆவது பொதுத் தேர்தலில் 115 நாடாளுமன்றத் தொகுதிகளில் தேசிய முன்னணி போட்டியிட இலக்கு வைத்திருப்பதை, ம.இ.காவின் தேசிய வியூக இயக்குநர் செனட்டர் டத்தோ சிவராஜ் சந்திரன்…
Read More » -
சுங்கை பூலோவில் மனிதவள மேம்பாட்டுக் கழகமான HRD Corp நடத்திய மடானி ரமலான் நிகழ்ச்சி
சுங்கை பூலோ, மார்ச்-16-மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணனின் நாடாளுமன்றத் தொகுதியான சிலாங்கூர், சுங்கை பூலோவில் ‘Perpaduan Ziarah MADANI Ihya Ramadan’ நிகழ்ச்சி நேற்றிரவு…
Read More » -
இன-மத சினமூட்டல் தொடர்பில் சம்ரி வினோத், அருண் துரைசாமி உட்பட நால்வர் மீது நாளை குற்றச்சாட்டு; IGP தகவல்
புத்ராஜெயா, மார்ச்-16,-இன-மத உணர்ச்சிகளைத் தூண்டி விட்டதாகக் கூறி நால்வர் மீது நாளை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படவிருக்கின்றது. சுயேட்சை சமய சொற்பொழிவாளர் சம்ரி வினோத், நில அத்துமீறல்களை எதிர்த்து…
Read More » -
பேராக் சுல்தான் நஸ்ரின் ஷாவை மரியாதை நிமித்தம் சந்தித்த டத்தோ ஶ்ரீ ரமணன்
கோலாலம்பூர், மார்ச் 16-மனிதவள அமைச்சர் டத்தோஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன், பேராக் சுல்தான், சுல்தான் நஸ்ரின் அவர்களை, இன்று காலை தலைநகரிலுள்ள இஸ்தானா பேராக்கில் மரியாதை நிமித்தமாகச் சந்தித்து…
Read More » -
பட்டாசு வெடித்து 4 வயது சிறுவன் விரல்களை இழந்தான்
சுங்கைப் பட்டாணி, மார்ச் 16-சுங்கைப் பட்டாணியில் பட்டாசு வெடித்ததில் 4 வயது சிறுவன் பல விரல்களை இழந்ததோடு அவனது இடது கையின் உள்ளங்கையில் காயம் ஏற்பட்டது. மெர்போக்கிற்கு…
Read More » -
ஆசையாக Ayam Gepuk கேட்டது ஒரு குற்றமா? கர்பிணி மனைவியைத் தாக்கியக் கணவன்
செராஸ், மார்ச்-16-கோலாலாம்பூர், செராஸில் ‘Ayam Gepuk’ கோழி உணவைத் வாங்கித் தருமாறு கர்ப்பிணி மனைவி ஆசையாய் கேட்க, கடைசியில் அது குடும்ப வன்முறையாக மாறிப்போனது. மார்ச் 11ஆம்…
Read More » -
அம்னோவில் மீண்டும் இணைவதற்கு கடிதம் சமர்ப்பித்தார் கைரி
கோலாலம்பூர், மார்ச் 16-அம்னோ இளைஞர் பிரிவின் முன்னாள் தலைவர் கைரி ஜமாலுடின் , கட்சியில் மீண்டும் சேரக் கோரி, கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட்…
Read More »