Latest
-
MIPPக்கு பெரிக்காதான் நேஷனலில் முக்கிய பதவிகள்; இந்தியச் சமூகத்திற்கான அங்கீகாரம் – புனிதன் வருணிப்பு
கோலாலாம்பூர், மார்ச்-15-பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் புதியத் தலைமையின் கீழ் அதன் உறுப்புக் கட்சியான MIPP எனப்படும் மலேசிய இந்திய மக்கள் கட்சிக்கு முக்கியப் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. MIPP…
Read More » -
ஹரி ராயாவுக்கு கூடுதல் பொது விடுமுறை; பிரதமர் அறிவிப்பு
கோத்தா கினாபாலு, மார்ச்-15-இவ்வாண்டுக்கான நோன்புப் பெருநாளுக்கு பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், ஒரு நாள் கூடுதல் பொது விடுமுறையை அறிவித்துள்ளார். ஹரி ராயா மார்ச் 20-ஆம்…
Read More » -
நெத்தன்யாஹு உயிருடன் உள்ளார்; வதந்திகளுக்கு இஸ்ரேல் மறுப்பு
ஜெருசலம், மார்ச்-15-இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹு உயிருடன் உள்ளார்; அவரின் மரணம் குறித்த வதந்திகள் பொய்யானவை என அவரது அலுவலகம் தெளிவுப்படுத்தியுள்ளது. சமூக ஊடகங்களில், ஈரான் தாக்குதலில்…
Read More » -
“நான் ஏன் ஓடி ஒளிய வேண்டும்?” சம்ரி வினோத் கேள்வி
கோலாலம்பூர், மார்ச்-15-போலீஸுக்கு பயந்து தாம் மலேசியாவை விட்டு தப்பிச் சென்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை, சர்ச்சைக்குரிய சுயேட்சை சமய சொற்பொழிவாளர் சம்ரி வினோத் மறுத்துள்ளார். “எனக்கு ஓடி ஒளிய…
Read More » -
பலாக்கோங்கில் பெரும் தீ விபத்து; 4 தொழிற்சாலைகள் அழிந்தன
பலாக்கோங், மார்ச்-15-சிலாங்கூர், பலாக்கோங், தாமான் செராஸ் ஜெயாவில் நேற்றிரவு ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 4 தொழிற்சாலைகள் அழிந்தன. ஒரு தொழிற்சாலை முழுமையாக எரிந்துபோனது; மற்ற 3…
Read More » -
Hormuz நீரிணையில் ஈரானின் பிடியை உடைக்க உலகம் ஒன்றிணைய வேண்டும்; ட்ரம்ப் கோரிக்கை
வாஷிங்டன், மார்ச்-15-ஈரானிடமிருந்து Hormuz நீரிணையைக் கைப்பற்றும் முயற்சியில் அமெரிக்காவுடன் இணையுமாறு, அதிபர் டோனல்ட் ட்ரம்ப் அனைத்துலகச் சமூகத்தைக் கேட்டுக் கொண்டுள்ளார். உலக எண்ணெய் விநியோகத்தின் மூன்றில் ஒரு…
Read More » -
RM20 மில்லியன் செலவில் உருமாற்றம் காணும் ம.இ.காவின் டேஃப் கல்லூரி
சிரம்பான், மார்ச்-15-சிரம்பானில் அமைந்துள்ள ம.இ.காவின் டேஃப் கல்லூரி 20 மில்லியன் ரிங்கிட் செலவில் உருமாற்றம் கண்டு வருகிறது. 1988-ஆம் ஆண்டு அப்போதைய ம.இ.கா தேசியத் தலைவர் டத்தோ…
Read More » -
முடிவுக்கு வரும் சட்டப் போராட்டம்; ஏப்ரலில் இந்திரா காந்தியின் மகள் 18 வயதானதும் போலீஸார் தேட உதவ முடியாது
கோலாலம்பூர், மார்ச்-15-17 ஆண்டுகளாக தனது மகளைத் தேடி வரும் தாய் இந்திரா காந்தியின் சட்டப் போராட்டம் ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. மதம் மாறிய முன்னாள் கணவரால்…
Read More »

