Latest
-
வங்காளதேசத் தொழிலாளர் கடத்தல் குற்றச்சாட்டு; சுயேட்சை விசாரணைக்கு சார்ல்ஸ் சாந்தியாகோ கோரிக்கை
கோலாலம்பூர், ஜனவரி-24-மலேசியாவில் வங்காளதேச தொழிலாளர்கள் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, அரசாங்கம் உடனடி சுயேட்சை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். கிள்ளான் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும் மனித உரிமை…
Read More » -
AirAsia தலைமை நிர்வாகியாக பென்யாமின் நியமனம், போ லிங்கம் புதிய குழும CEO
கோலாலம்பூர், ஜனவரி-24-AirAsia குழும நிறுவனத்தின் விமானப் போக்குவரத்து வணிகம், AirAsia X Berhad அல்லது AAX கீழ் மறுசீரமைக்கப்பட்டதைத் தொடர்ந்து, பென்யாமின் (Benyamin) இஸ்மாயில் இன்று முதல்…
Read More » -
2026 தொழிலாளர் தின விருதுகள் : சிறந்த தொழிலாளர்கள், முதலாளிகளுக்கு காத்திருக்கும் RM10,000 பரிசு – உடனே விண்ணப்பியுங்கள்
கோலாலம்பூர், ஜனவரி-24-“உங்கள் உழைப்பு கவனிக்கப்படவில்லை என்று நினைத்ததுண்டா? இப்போது உங்களை நாடு முழுவதும் பாராட்டும் நேரம் வந்துவிட்டது” ஆம், மனிதவள அமைச்சு KESUMA நடத்தும் ‘2026 தொழிலாளர்…
Read More » -
“சட்டவிரோத வழிபாட்டுத் தலங்கள்”: பாஸ் எம்.பியின் பேச்சுக்கு கூட்டணி கட்சிகளின் பதில் என்ன? ராயர் கேள்வி
கோலாலம்பூர், ஜனவரி-24-பாஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் “சட்டவிரோத வழிபாட்டுத் தலங்கள்” என மக்களவையில் பேசியிருப்பது குறித்து, பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் உள்ள MIPP மற்றும் அதன்…
Read More » -
DBKL இரமலான் சந்தை வாடகை RM500-ரிலிருந்து RM400-ராகக் குறைப்பு; சிறு வியாபாரிகளுக்கு நிம்மதி
கோலாலம்பூர், ஜனவரி-24-கோலாலம்பூரில் 2026 இரமலான் சந்தைக்கான வியாபாரத் தள வாடகை RM500-ரிலிருந்து RM400-ராகக் குறைக்கப்பட்டுள்ளது. கூட்டரசு பிரதேச அமைச்சர் ஹானா இயோ அதனை அறிவித்துள்ளார். புதிய வாடகையில்…
Read More » -
ஈப்போ பங்களாவில் சோதனை: RM37.3 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்
ஈப்போ, ஜனவரி-24-பேராக், ஈப்போவில் உள்ள ஒரு பங்களா வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், RM37.3 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப்புலனாய்வுத் துறையும்…
Read More » -
தண்ணீர் மலை தைப்பூச பந்தல் இசை மட்டுமே 11 மணி வரை; வழிபாடு 12 மணி வரை தொடரும்; அறப்பணி வாரியம் விளக்கம்
ஜோர்ஜ்டவுன், ஜனவரி-24-பினாங்கு, தண்ணீர் மலை தைப்பூசத் திருவிழா, பக்தி மற்றும் பாதுகாப்பு என்ற இரு தூண்களைக் கொண்டு முன்னெடுக்கப்படுகிறது. அதன் காரணமாகவே தைப்பூசப் பந்தல் இசை இரவு…
Read More » -
தொடங்கியது விழாக் கோலம்; பத்து மலையில் சஷ்டி விரதம்
பத்து மலை, ஜனவரி-24-தைப்பூசத்துக்கு இன்னும் ஒரு வாரம் இருக்கும் நிலையில், இவ்வாண்டின் முதல் சஷ்டி விரதம் இன்று அனுசரிக்கப்படுவதால் பத்து மலையே விழாக் கோலம் பூண்டுள்ளது. ஆயிரக்கணக்கான…
Read More » -
33 கிராமங்களுக்கு நீர் வழங்கும் திட்டம் காலி; குஜராத்தில் 21 கோடி ரூபாய் குடிநீர் தொட்டி – திறந்த நாளிலேயே இடிந்து விழுந்தது
சூரத், ஜனவரி-24-இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் தொழிற்பேட்டை நகரான சூரத்தில், 21 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய குடிநீர் தொட்டி, திறந்த முதல் நாளிலேயே இடிந்து விழுந்தது.…
Read More » -
HRD Corp-பின் புதிய தலைமை செயலதிகாரியாக டத்தோ முஹமட் ஷமீர் அப்துல் அசிஸ் நியமனம்
3புத்ராஜெயா, ஜனவரி-24-மனித வள மேம்பாட்டு கழகமான HRD Corp-பின் புதிய தலைமை செயலதிகாரியாக (CEO) டத்தோ முஹமட் ஷாமிர் அப்துல் அசிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். 6 மாதங்களாக அப்பதவியில்…
Read More »