Latest
-
மக்காவில் ஹோட்டலில் தீ விபத்து; மலேசியாவின் அனைத்து 70 யாத்திரிகள் பாதுகாப்புடன் உள்ளனர்
Meccaவில் Jalan Ajyadட்டில் ஹோட்டல் Mira Ajyadடில் நேற்று உள்ளூர் நேரப்படி மாலை 5 மணியளவில் தீப்பிடித்ததைத் தொடர்ந்து அங்கு தங்கியிருந்த சுமார் 70 மலேசிய யாத்திரிகள்…
Read More » -
அத்துமீறி தண்டவாளத்தில் நுழைந்த மூன்று வெளிநாட்டினர் கைது
ஷா அலாம், மார்ச் 13-சுபாங் ஜெயா– பத்து தீகா ரயில் தண்டவாள வழித்தடத்தில் நேற்று அத்துமீறி நுழைந்து வெட்டும் கருவியைப் பயன்படுத்தி கேபிள்களை வெட்டியதாக சந்தேகத்தின் பேரில்…
Read More » -
லங்காவியில் தீ விபத்தில் கூண்டில் இருந்த 27 பூனைகள் இறந்தன
லங்காவி, மார்ச் 13-லங்காவி , Kampung Padna Gaung கில் ஒரு வீட்டில் ஏற்பட்ட தீவிபத்தில் கூண்டுகளில் அடைக்கப்பட்டிருந்த 27 பூனைகள் இறந்தன. இந்த காட்சியைக் கண்டு…
Read More » -
87-ஆவது ‘Know India’ திட்டத்தில் மலேசியாவிலிருந்து 4 இளைஞர்கள் பெருமைமிகு பங்கேற்பு
கோலாலம்பூர், மார்ச்-13-இந்திய வெளியுறவு அமைச்சு, 87-ஆவது முறையாக பிப்ரவரி 8 முதல் 27 வரை ‘Know India’ திட்டத்தை வெற்றிகரமாக நடத்தியது. 3 வாரங்கள் நீடித்த இந்நிகழ்ச்சியில்…
Read More » -
ஹரி ராயாவுக்கு உணவுப் பொருட்கள் போதுமானவை – மொஹமட் சாபு உறுதி
புத்ராஜெயா, மார்ச்-13-நோன்புப் பெருநாள் காலத்திற்குத் தேவையான உணவுப் பொருட்கள் நாட்டில் போதுமான அளவில் இருப்பதாக, விவசாயம் மற்றும் உணவு உத்தரவாத அமைச்சர் டத்தோ ஸ்ரீ மொஹமட் சாபு…
Read More » -
போலீசினால் 10 கிலோமீட்டர் துரத்திய பின் சந்தேகப் பேர்வழி கைது
கிள்ளான், மார்ச் 13-கிள்ளான் , பாண்டமரனில் உள்ள ஜாலான் பந்திங்கில் தப்பியோட முயன்றுபோது போலீஸ் MPV ரோந்து காரை மோதிய 31 வயது சந்தேக நபர் 10…
Read More » -
விஜயின் ‘ஜனநாயகன்’ படத்தின் OTT ஒப்பந்தம் இரத்து, ரசிகர்கள் அதிர்ச்சி
சென்னை, மார்ச்-13-முழு நேர அரசியல்வாதியாக மாறியுள்ள நடிகர் விஜயின் கடைசிப் படமான ‘ஜனநாயகன்’ திரைக்கு வருவதில் சிக்கல் நீடிக்கும் நிலையில், தற்போது டிஜிட்டல் தளத்திலும் அது பெரிய…
Read More » -
கழிவறையில் மலம் கழித்ததை வீடியே எடுத்த ஆடவருக்கு ரி.ம 3,000 அபராதம்
பத்து பஹாட், மார்ச் 13- வர்த்தக வளாகத்தின் கழிப்பறையில் ஒருவர் மலம் கழிப்பதை கை தொலைபேசியில் வீடியோ எடுத்ததாக குற்றம் சாட்டப்பட்ட தொழிற்சாலை மேற்பார்வையாளருக்கு மாஜிஸ்திரேட் நீதிமன்றம்…
Read More » -
வீட்டிலிருந்து வேலை செய்யும் ஆலோசனையை மறு பரிசீலிப்பீர் பிரதமர் உத்தரவு; மார்ச் 17 ஆம் தேதி ஒரு முடிவு எட்டப்படும் – பாமி
புத்ரா ஜெயா, மார்ச் -13- நிர்வாக நிலைத்தன்மையை உறுதி செய்வதற்காக வீட்டிலிருந்து வேலை செய்யும் திட்டத்தை விரிவாக மறுபரிசீலனை செய்யுமாறு அரசாங்க சேவை ஊழியர்களின் உயர் தலைவர்களுக்கு…
Read More » -
மேற்கு ஈராக்கில் அமெரிக்காவின் எண்ணெய் நிரப்பும் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது; அனைத்து ஊழியர்களும் பலி
இஸ்தான்புல், மார்ச் 13-மேற்கு ஈராக்கில் அமெரிக்க இராணுவ டேங்கர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதால் அதில் இருந்த அனைத்து ஊழியர்களும் கொல்லப்பட்டதாக ஈரான் கூறிக்கொண்டதாக துருக்கியின் அனடோலு செய்தி…
Read More »