Latest
-
22-வது மலேசிய சர்வதேச ஹலால் கண்காட்சி MIHAS 2026; செப்டம்பர் 23 முதல் 26 வரை MITEC-இல்
கோலாலம்பூர், ஆகஸ்ட்-24-22-வது மலேசிய சர்வதேச ஹலால் கண்காட்சியான 2026 MIHASசின் விற்பனை இலக்கு 4.5 பில்லியன் ரிங்கிட்டில் இருந்து 5 பில்லியன் ரிங்கிட்டாக உயர்த்தப்பட்டுள்ளது. அனைத்துலக இறக்குமதியாளர்கள்…
Read More » -
சுபாங் ஜெயாவில் ரோலர் கோஸ்டர் விபத்து: பத்து பேர் காயம்
சுபாங் ஜெயா, ஆகஸ்ட்-24- சிலாங்கூர், சுபாங் ஜெயாவில் பொழுதுபோக்கு பூங்கா ஒன்றில் நிகழ்ந்த ரோலர் கோஸ்டர் விபத்தில் பத்து பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு சிறிய அளவிலான காயங்களே ஏற்பட்டதாகவும்,…
Read More » -
தெலுக் இந்தானில் 6 இந்தோனேசிய பெண்களை கட்டாயப்படுத்தி வேலை வாங்கிய சகோதரிகளுக்கு தலா 7 ஆண்டுகள் சிறை
தெலுக் இந்தான், ஆகஸ்ட் 24 – தெலுக் இந்தான் செஷன்ஸ் நீதிமன்றம், 6 இந்தோனேசிய பெண்களை கட்டாயப்படுத்தி வேலை வாங்கிய இரு சகோதரிகளுக்கு தலா 7 ஆண்டுகள்…
Read More » -
கெடாவின் குத்துச்சண்டை வரலாற்றில் முதல் SUKMA தங்கம்; சாதனை படைத்த சுபாஷினி சிவா!
ஷா ஆலாம், ஆகஸ்ட் 24 – SUKMA வரலாற்றில் குத்துச்சண்டைப் போட்டியில் இதுவரை தங்கம் வென்றிராத கெடாவுக்கு, முதல் தங்கப் பதக்கத்தைப் பெற்றுத் தந்து புதிய வரலாறு…
Read More » -
2026-ஆம் ஆண்டு தேசிய தினத்தையொட்டி ஆகஸ்ட் 30 ஆம் தேதி பிரதமரின் சிறப்பு உரை
புத்ராஜெயா, ஆகஸ்ட்-24-பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், இவ்வாண்டு தேசிய தினத்தை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 30 ஆம் தேதி சிறப்பு உரை நிகழ்த்தவிருக்கிறார். சுதந்திர உணர்வை…
Read More » -
மரடோனாவின் புகழ்பெற்ற ‘Hand of God’ பந்து ரூ.3.35 மில்லியனுக்கு விற்பனை
இங்கிலாந்து, ஆகஸ்ட் 24 – 1986 உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிராக மரடோனா அடித்த புகழ்பெற்ற ‘Hand of God’ கோலுக்குப் பயன்படுத்தப்பட்ட பந்து, ஏலத்தில் 3.35…
Read More » -
கெப்போங்கில் மூதாட்டிக்கு தீ வைத்த சம்பவம்: குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரிய இ-ஹெய்லிங் ஓட்டுநர்
கோலாலம்பூர், ஆகஸ்ட்-24- கெப்போங்கில் இம்மாதத் தொடக்கத்தில் மூதாட்டி ஒருவர் மீது பெட்ரோலை ஊற்றித் தீவைத்துக் கொல்ல முயன்றதாகக் தம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை இ-ஹெய்லிங் ஓட்டுநர் ஒருவர்…
Read More » -
சிலாங்கூரில் டேங்கர் லாரி கவிழ்ந்த சம்பவத்தில் ஓட்டுநர் 2 மணி நேரம் சிக்கித் தவிப்பு
சிலாங்கூர், ஆகஸ்ட் 24 – சிலாங்கூர், தஞ்சோங் காராங், Batu 7 பகுதியில் நள்ளிரவு நேரத்தில் வளைவில் சென்ற டேங்கர் லாரி சறுக்கி சாலையோரம் கவிழ்ந்ததில், சம்பந்தப்பட்ட…
Read More » -
ஜோகூர், சட்டவிரோத பந்தயத்துக்காக நெடுஞ்சாலை மூடல்: சமூக ஊடகப் பிரபலம் உட்பட எண்மர் தடுப்புக் காவல்
ஜோகூர் பாரு, ஆகஸ்ட்-24 -ஜோகூர், Linkeduaவில் சட்டவிரோதப் பந்தயத்திற்காக அந்நெடுஞ்சாலையை மூடியது தொடர்பில் எண்மர் இன்று முதல் நான்கு நாட்களுக்குத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் மோட்டார்…
Read More »
