Latest
-
16-ஆவது பொதுத்தேர்தலோடு இணைந்து நடைபெறலாம்: PN மாநில தேர்தல்கள் குறித்து சனுசி தகவல்
கோலாலாம்பூர், ஜூன்-13-பெரிக்காத்தான் நேஷனல் (PN) கூட்டணியின் கட்டுப்பாட்டில் உள்ள மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்கள், 16-ஆவது பொதுத் தேர்தலோடு ஏக காலத்தில் நடத்தப்பட வாய்ப்புள்ளதாக, பாஸ் கட்சியின் தேர்தல்…
Read More » -
உலக வரலாற்றில் முதல் ட்ரில்லியனர்: SpaceX பங்குகள் உயர்வால் இலோன் மாஸ்க் புதிய சாதனை
வாஷிங்டன், ஜூன்-13-உலக மகா கோடீஸ்வரரான இலோன் மாஸ்க், உலக வரலாற்றிலேயே அதிகாரப்பூர்வமாக முதல் ‘ட்ரில்லியனர்’ (Trillionaire) என்ற அந்தஸ்தைப் பெற்று புதிய சாதனை படைத்துள்ளார். அவரது விண்வெளி…
Read More » -
பாலஸ்தீன ஆதரவு மறியலில் இடையூறு: இஸ்ரேலியர் எனக் கூறிய வெளிநாட்டு பெண் கைது
கோலாலம்பூர், ஜூன்-13-கோலாலம்பூரில் உள்ள பிரிட்டன் தூதரகத்திற்கு வெளியே நடைபெற்ற பாலஸ்தீன ஆதரவு போராட்டத்திற்கு இடையூறு விளைவித்ததாக, தான் ஓர் இஸ்ரேலியர் எனக் கூறிக்கொண்ட வெளிநாட்டு பெண் ஒருவரை…
Read More » -
‘Paul the Octopus’ காலம் முடிந்தது: 2026 உலகக்கிண்ண வெற்றியாளரை கணிக்க களமிறங்கிய AI
மெக்சிகோ சிட்டி, ஜூன்-13-முந்தைய உலகக் கிண்ணப் போட்டிகளில் துல்லியமாக கணித்த ‘Paul’ என்ற கணவாயின் இடத்தை, இந்த 2026 உலகக் கிண்ணக் கணிப்புகளில் AI Chatbot- கள்…
Read More » -
RM90,000 மதிப்புள்ள சொகுசு கைப்பைகள் கொள்ளை: முகமூடி கும்பலை தேடும் போலீஸ்
சைபர்ஜெயா, ஜூன்-13-சைபர்ஜெயாவில் உள்ள பேரங்காடியொன்றில் சுமார் 90,000 ரிங்கிட் மதிப்புள்ள 25 சொகுசு கைப்பைகளைக் கொள்ளையடித்துச் சென்ற முகமூடி அணிந்த 3 நபர்களைப் போலீஸார் தீவிரமாகத் தேடி…
Read More » -
அதிர்ச்சி புள்ளிவிவரம்: 80% பாலியல் குற்றங்கள் நம்பிக்கைக்குரிய நபர்களால் – போலீஸ் தகவல்
கோலாலம்பூர், ஜூன்-13-பதிவுச் செய்யப்படும் பாலியல் குற்றங்களில் 80 விழுக்காட்டுக்கும் அதிகமானவை, பாதிக்கப்பட்டவர்கள் நன்கு அறிந்த மற்றும் நம்பிய நபர்களாலேயே நடத்தப்படுவதாக போலீஸார் அதிரடித் தகவலை வெளியிட்டுள்ளனர். புக்கிட்…
Read More » -
ஜின்ஜாங் உத்தாராவில் கடன் வசூல் மோதல்: 13 உள்ளூர் ஆடவர்கள் கைது
செந்தூல், ஜூன்-13-கோலாலம்பூர், ஜின்ஜாங் உத்தாராவில் கடன் வசூலிப்பது தொடர்பாக ஏற்பட்ட வன்முறை மோதலில் தொடர்புடைய 13 உள்ளூர் ஆடவர்கள் செந்தூல் போலீஸாரால் கைதுச் செய்யப்பட்டுள்ளனர். 18 முதல்…
Read More » -
முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி தான் ஸ்ரீ நளினி பத்மநாதன் மலாயா பல்கலைக்கழகத்தில் இணைப் பேராசிரியராக நியமனம்
பெட்டாலிங் ஜெயா, ஜூன்-13-நாட்டின் புகழ்பெற்ற சட்டத்துறை ஆளுமையுமான தான் ஸ்ரீ நளினி பத்மநாதன், மலாயா பல்கலைக்கழக சட்டப் புலத்தின் சிறப்பு இணைப் பேராசிரியராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த…
Read More » -
சமய நல்லிணக்கத்திற்கு மலேசியா ஒரு உலகளாவிய முன்மாதிரி: அமைச்சர் ஏரன் பெருமிதம்
கோலாலாம்பூர், ஜூன்-12-சமய நல்லிணக்கத்திற்கும் உள்ளடக்கிய ஆட்சிமுறைக்கும் மலேசியா உலகளாவிய முன்மாதிரியாகத் திகழ்கிறது. கோலாலம்பூரில் இன்று நடைபெற்ற சமயத் தலைவர்களின் 3-ஆவது அனைத்துலக மாநாட்டில் உரை நிகழ்த்திய போது,…
Read More »
