Latest
-
இந்திரா காந்தியின் RM100 மில்லியன் வழக்கை தள்ளுபடி செய்த மேல்முறையீட்டு நீதிமன்றம்; போலீஸ் ஆதாரங்களில் குறைபாடுகள் இருப்பதாகவும் சுட்டிக்காட்டு
புத்ராஜெயா, ஆகஸ்ட்-24-தமது மகள் பிரசன்னா டிக்ஷாவைக் கண்டுபிடிப்பதில் காவல்துறையும் அரசாங்கமும் தவறிவிட்டதாகக் கூறி, மழலையர் பள்ளி ஆசிரியை எம். இந்திரா காந்தி தொடுத்த 100 மில்லியன் ரிங்கிட்…
Read More » -
நான்கு மாநிலங்களில் ஆரோக்கியமற்ற நிலையிலிருக்கும் காற்றின் தரம்
கோலாலம்பூர், ஆகஸ்ட் 24 – சரவாக், சிலாங்கூர், கெடா மற்றும் பினாங்கு ஆகிய நான்கு மாநிலங்களில் இன்று காலை நிலவரத்தின் படி காற்றுத் தரக் குறியீடான IPU…
Read More » -
கேளிக்கை விடுதிகளில் DBKL அதிரடிச் சோதனை: 8 அபராத அறிவிக்கைகள் வெளியிடப்பட்டன
கோலாலம்பூர், ஆகஸ்ட்-24-கோலாலம்பூர் மாநகர் மன்றமான DBKL, தலைநகர் முழுவதும் உரிமம் இன்றி இயங்கி வரும் பொழுதுபோக்கு மையங்கள் மீதான அமலாக்க நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது. அவ்வகையில் நேற்று…
Read More » -
பிரான்ஸில் கம்பீரமாக உருவெடுக்கும் முதலாவது மிகப் பெரிய இந்துக் கோவில்
பாரிஸ், ஆகஸ்ட்-24-ஐரோப்பிய நாடான பிரான்சின் பாரிஸ் அருகே புஸ்ஸி – செயின்ட் – ஜார்ஜஸ் பகுதியில் ‘பி.ஏ.பி.எஸ்., சுவாமிநாராயண் இந்துக் கோவில்’ என்ற மிகப் பெரிய இந்துக்…
Read More » -
லீ மேன்ஸ் கார் பந்தயத்தில் விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் அஜித் குமார்
ஆகஸ்ட்-24-ஐரோப்பாவில் நடைபெற்று வரும் மிச்செலின் லீ மேன்ஸ் கிண்ண (Michelin Le Mans Cup) கார் பந்தயத்தின் போது, நடிகர் அஜித் குமாரின் கார் விபத்துக்குள்ளானதால் பெரும்…
Read More » -
முன்னாள் தேசிய ஹொக்கி தலைமைப் பயிற்சியாளர் சர்ஜிட் சிங் காலமானார்
கோலாலம்பூர், ஆகஸ்ட் 24 – நேற்று இரவு, மலேசியாவின் முன்னாள் தேசிய ஹொக்கி அணித் தலைவர் மற்றும் தலைமைப் பயிற்சியாளர் சர்ஜிட் சிங், தனது 63ஆவது வயதில்…
Read More » -
பெர்லிஸ் கோவில் இடிப்பு விவகாரம்: ‘சிவப்புப் பேரணி’ ஏற்பாட்டாளர்களிடம் போலீஸ் விசாரணை
கங்கார், ஆகஸ்ட்-24-பெர்லிஸ், புக்கிட் லாகியில் உள்ள இந்து ஆலயம் ஒன்று இடிக்கப்பட்ட விவகாரத்தைத் தொடர்ந்து, வரும் ஆகஸ்ட் 30-ஆம் தேதி ‘சிவப்புப் பேரணி’ நடத்த முயற்சி மேற்கொள்ளப்படுவது…
Read More » -
2040-க்குள் முதியோர் நாடாகும் மலேசியா; கட்டடங்களை முதியோர் நட்பாக மாற்ற வலியுறுத்து – ஙா கோர் மிங்
கோலாலாம்பூர், ஆகஸ்ட்-24-நாட்டின் மூத்த குடிமக்கள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் வாழ்வதை உறுதிச் செய்யும் வகையில், மலேசியாவின் கட்டடக் கட்டமைப்புகள் முதியவர்களுக்கு உகந்த வசதிகளுடன் மேம்படுத்தப்பட வேண்டும் என வீடமைப்பு…
Read More »

