Latest
-
நாட்டில் நிலவும் புகைமூட்டம்: ஆஸ்துமா பாதிப்பு 259%, சுவாசத் தொற்றுகள் 124% அதிகரிப்பு
குவாலா சிலாங்கூர், ஆகஸ்ட்-24-நாட்டில் நிலவும் புகைமூட்ட சூழல் காரணமாக, கடந்த இரண்டு வாரங்களில் ஆஸ்துமா பாதிப்பு 259 விழுக்காடும், மேல் சுவாசக் குழாய் தொற்றுப் பாதிப்பு 124…
Read More » -
ஜோகூரில் சட்டவிரோத மோட்டார் பந்தயத்திற்காக Linkedua நெடுஞ்சாலையை மறித்த விவகாரம்; 8 பேர் கைது
கூலாய், ஆகஸ்ட்-24-இரண்டாவது ஜோகூர் பாலமான Linkedua நெடுஞ்சாலையை மறித்து சட்டவிரோத மோட்டார் பந்தயம் நடத்திய விவகாரம் தொடர்பாக 8 பேரை போலீஸார் கைதுச் செய்துள்ளனர். சட்டவிரோத பந்தயத்திற்காக…
Read More » -
பாகானில் நவீன இந்து மயானம் அமைக்க கூடுதலாக RM1 மில்லியன் ஒதுக்கீடு – பிரதமர் அன்வார்
பாகான், ஆகஸ்ட்-24-பினாங்கு, பாகானில் நவீன இந்து மின்மயானம் அமைக்கும் திட்டத்திற்காக, பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் மேலும் ஒரு மில்லியன் ரிங்கிட் கூடுதல் நிதியை பினாங்கு…
Read More » -
கோர்ட்டுமலை ஸ்ரீ கணேசர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம்; கோலாகல திருவிழா, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வழிபாடு
கோலாலாம்பூர், ஆகஸ்ட்-23 – கோலாலம்பூரின் வரலாற்றுச் சிறப்புமிக்க கோர்ட்டுமலை ஸ்ரீ கணேசர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகப் பெருவிழா இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் வெகு விமரிசையாக நடைபெற்றது.…
Read More » -
அண்டை வீட்டாருக்கு உதவ முயன்றது குற்றமா? 14வது மாடி பால்கனி விளிம்பில் சிக்கிய ஆடவர் மீட்பு
ஜோர்ஜ்டவுன், ஆகஸ்ட்-23 – பினாங்கு, ஜோர்ஜ்டவுன், ஜாலான் ஜெலுத்தோங்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அண்டை வீட்டாருக்கு உதவ முயன்ற ஆடவரும், அவரோடு சேர்ந்து, 14-ஆவது மாடியின் வெளிப்புற…
Read More » -
சண்டாக்கான்: மின்கம்பம் நடும் பணியின் போது மின்சாரம் தாக்கி ஒப்பந்தத் தொழிலாளி பலி
சண்டாக்கான், ஆகஸ்ட்-23 – சபா, சண்டாக்கானில் மின்கம்பம் நடும் பணியில் ஈடுபட்டிருந்த ஒப்பந்தத் தொழிலாளி ஒருவர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். Jai என அடையாளம்…
Read More » -
பாம்பு பிடிக்கும் செயல்விளக்கத்தின் போது ராஜநாகம் தீண்டியது: APM அதிகாரி பரிதாப பலி
தெமர்லோ, ஆகஸ்ட்-23 – பஹாங்கில் பாம்பு பிடிக்கும் செயல்விளக்க நிகழ்ச்சியின் போது, ராஜநாகம் தீண்டியதில் மலேசியப் பொது தற்காப்புப் படையான APM-மின் அதிகாரி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.…
Read More » -
20 தன்னலமற்ற நாயகர்களைக் கௌரவித்தது மின்னல் எஃப்.எம்; தோனி ஃபெர்னாண்டெஸ் விருதுகளை வழங்கினார்
பத்து மலை, ஆகஸ்ட்-23 – சமுதாயத்திற்காகத் தன்னலமின்றிச் சேவையாற்றிய 20 தன்னலமற்ற நாயகர்களை ‘Unsung Heroes’ என்றப் பெயரில் கௌரவிக்கும் வகையில், ‘மின்னல் எஃப்.எம் 2026 பாராட்டு…
Read More » -
கூலாய் நெடுஞ்சாலையை மறித்து சட்டவிரோத பந்தயம்; சந்தேக நபர்களைத் தேடும் போலீஸ்
கூலாய், ஆகஸ்ட்-23 – விபத்து ஏதோ நடந்துவிட்டதோ என நினைத்த வாகனமோட்டிகளுக்கு பெரும் அதிர்ச்சி… காரணம் உண்மையில் நடந்தது என்னவோ… சட்டவிரோத மோட்டார் சைக்கிள் பந்தயத்திற்காக நெடுஞ்சாலையே…
Read More »
