Latest
-
மலேசியாவில் அதிர்ச்சி; 5 ஆண்டுகளில் 76,000 வனவிலங்கு மோதல் புகார்கள்; RM60 மில்லியன் சொத்து இழப்பு
கோலாலம்பூர், ஜூன்-15-நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் மனிதர்களுக்கும் வனவிலங்குகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதல்கள் தொடர்பாக 76,000-க்கும் அதிகமான புகார்கள் பதிவாகியுள்ளதாக, இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை…
Read More » -
அமெரிக்கா – ஈரான் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம்: போர் முடிவுக்கு வருகிறது
வாஷிங்டன், ஜூன்-15-அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் நடவடிக்கைகளை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டு வருவதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக இரு நாடுகளும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன.…
Read More » -
மலாக்காவில் பரபரப்பு: RM3,500 ஆரம்ப சம்பளத்திற்காக கிலோ மீட்டர் கணக்கில் நீண்ட வேலை தேடுபவர்களின் வரிசை
மலாக்கா, ஜூன்-15-மலாக்காவில் உள்ள பிரபல தொழிற்சாலை ஒன்று, ஆரம்ப சம்பளமாக 3,500 ரிங்கிட் வழங்குவதாக அறிவித்ததை அடுத்து, ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஹோட்டல் முன்பாக நீண்ட வரிசையில் காத்திருந்த…
Read More » -
பந்திங்கில் பரபரப்பு: எண்ணெய் நிலையம் அருகிலுள்ள சாக்கடையில் சிக்கிய 3 மீட்டர் நீள முதலை மீட்பு
பந்திங், ஜூன்-15-சிலாங்கூர், பந்திங்கில் எண்ணெய் நிலையம் ஒன்றின் அருகிலுள்ள சாக்கடையில், 3 மீட்டர் நீளமும் 200 கிலோ எடையும் கொண்ட இராட்சத முதலை ஒன்று சிக்கிய சம்பவம்…
Read More » -
பெந்தோங்கில் கோர விபத்து: லாரி கவிழ்ந்து கார் நசுங்கியதில் ஒரு வயது குழந்தை உட்பட நால்வர் பலி
பெந்தோங், ஜூன்-15-பஹாங், பெந்தோங் அருகே லாரி கவிழ்ந்து கார் மீது நசுங்கியதில், ஒரு வயது குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பரிதாபமாக உயிரிழந்தனர். கோலாலம்பூர்-காராக்…
Read More » -
ஜூலை 5 விமரிசையாக நடைபெறும் டெங்கில் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகப் பெருவிழா
டெங்கில், ஜூன்-14 – சிலாங்கூர், டெங்கிலில் உள்ள இந்து சமூகத்தினருக்கு ஒரு முக்கிய ஆன்மீக வரலாற்று நிகழ்வாக, ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகப் பெருவிழா…
Read More » -
நாட்டின் தொழிலாளர் சந்தையைப் பலப்படுத்த மனித வள அமைச்சு அதிரடி தலையீட்டு நடவடிக்கைகள்
கோலாலாம்பூர், ஜூன்-14 – இவ்வாண்டின் முதல் 5 மாதங்களில், நாட்டில் 38,000-க்கும் அதிகமானோர் வேலை இழந்துள்ள வேளையில், பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு உதவ மனித வள அமைச்சான KESUMA…
Read More » -
பண்டார் செகாமாட் தமிழ்ப் பள்ளியின் 43 ஆண்டுகால நிலப்பிரச்னைக்கு விடிவுகாலம்
செகாமாட், ஜூன்-14 – ஜோகூர், செகாமாட் மாவட்ட மற்றும் தேசிய அளவிலான ஹாக்கி போட்டிகளில் பல சாதனைகளைப் படைத்த பண்டார் செகாமாட் தமிழ்ப்பள்ளியின் 43 ஆண்டுகால நிலப்பிரச்னைக்கு…
Read More » -
லண்டனில் கத்திக்குத்து: 26 வயது இந்திய வம்சாவளி ஆடவர் கொடூரக் கொலை
லண்டன், ஜூன்-14 – லண்டனில் நள்ளிரவில் நடந்த பயங்கர கத்திக்குத்து சம்பவத்தில், 26 வயது இந்திய வம்சாவளி இளைஞர் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும்…
Read More » -
பிரேசிலில் கொடூரம்: பாதுகாப்பு கயிறு இன்றி பாலத்திலிருந்து தள்ளிவிடப்பட்ட 21 வயது பெண் பரிதாப மரணம்
சாவ் பாவ்லோ, ஜூன்-14 – பிரேசிலில் பாதுகாப்பு கயிறு கட்டப்படாமலேயே, Bungee Jumping போன்ற சாகச விளையாட்டுக்காக 21 வயது இளம் பெண் ஒருவர் பாலத்தில் இருந்து…
Read More »