Latest
-
கூடுதலாகச் செலுத்தப்பட்ட வரித் தொகை மார்ச் இரண்டாம் வாரம் முதல் திருப்பித் தரப்படும்
புத்ராஜெயா, மார்ச்-7-கூடுதலாகச் செலுத்தப்பட்ட வருமான வரித் தொகைகளை, வரி செலுத்துநர்களிடம் திரும்பி ஒப்படைக்கும் நடவடிக்கைகள் மார்ச் இரண்டாம் வாரத்திலிருந்து தொடங்கும். கட்டம் கட்டமாக அவரவர் வங்கிக் கணக்குகளில்…
Read More » -
2025 SPM தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி திங்கட்கிழமை அறிவிக்கப்படும்
கோலாலம்பூர், மார்ச்-7-2025 SPM தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி வரும் திங்கட்கிழமை அறிவிக்கப்படும். கல்வி அமைச்சர் மற்றும் தேர்வு வாரியம் உட்பட சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் ஆலோசனை நடத்தப்பட்ட…
Read More » -
500 ஆண்டு பழமையான திருமங்கை ஆழ்வார் சிலையை இந்தியாவிடம் திருப்பி ஒப்படைத்த ஒக்ஸ்வோர்ட் அருங்காட்சியகம்
லண்டன், மார்ச்-7-பிரிட்டனின் Oxford பல்கலைக்கழகத்தின் Ashmolean அருங்காட்சியகம்,500 ஆண்டுகள் பழமையான திருமங்கை ஆழ்வார் வெண்கல சிலையை இந்தியாவுக்கே திருப்பி அனுப்பியுள்ளது. 16-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இச்சிலை, தமிழ்நாட்டில்…
Read More » -
“இப்போதே கடிதம் எழுதுகிறேன்” – அம்னோவுக்குத் திரும்புவது குறித்து கைரி பேச்சு
கோலாலம்பூர், மார்ச்-6-அம்னோ இளைஞர் பிரிவின் முன்னாள் தலைவரான கைரி ஜமாலுடின், கட்சியில் மீண்டும் சேர்வதற்கான கடிதத்தை எழுதவுள்ளதாக தெரிவித்துள்ளார். 3 முறை ரெம்பாவ் நாடாளுமன்ற உறுப்பினருமான கைரி,…
Read More » -
IS இயக்கத்தில் தொடர்பு; சந்தேகத்தின் பேரில் வயதுக் குறைந்த மூவர் உட்பட அறுவர் கைது
கோலாலம்பூர், மார்ச் 6-I .S குழுவின் பயங்கரவாத நோக்கத்திலான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்பட்ட பின்னர், பிப்ரவரி 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் நாட்டின் பல இடங்களில்…
Read More » -
பல்வேறு குற்றப் பின்னணி கொண்ட ‘கேப்டன் பிரபா’ கும்பல் உறுப்பினர்கள் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
கேப்டன் பிரபா’ கும்பலின் உறுப்பினர்களாக இருந்ததாக 4 ஆடவர்கள் மீது ஷா ஆலாம் உயர் நீதிமன்றத்தில் இன்று குற்றம் சாட்டப்பட்டது. திட்டமிட்ட குற்றச்செயல் கும்பலின் உறுப்பினர்களாக இருப்பதை…
Read More » -
கணவரிடம் RM500,000 கொள்ளையிட மாற்று திறனாளியுடன் கூட்டுச் சேர்ந்த மனைவி
ஜோகூர் பாரு, மார்ச் 6 – தனது கணவரிடம் 500,000 ரிங்கிட் கொள்ளையடிப்பதற்காக பாகிஸ்தான் வம்சாவளியான உள்நாட்டு பெண் ஒருவர் மாற்றுத் திறனாளி ஆடவருடன் கூட்டுச் சேர்ந்த…
Read More » -
புக்கிட் மெர்தாஜம் கோயில் விவகாரம்: சட்டத்திற்கு சவால் விடுக்காதீர் – ரமணன் எச்சரிக்கை
பினாங்கு, மார்ச் 6-பினாங்கில் புக்கிட் மெர்தாஜம் மருத்துவமனைக்கு அருகிலுள்ள இந்து கோயில் விவகாரத்தில் எந்தவொரு தரப்பினரும் தாங்களாகவே நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ…
Read More » -
மேரு போலீஸ் நிலையத்தில் புகுந்து அடாவடி; 3 ஆடவர்கள் மீது 8 குற்றச்சாட்டுகள்
கிள்ளான், மார்ச்-6-கிள்ளான், மேரு போலீஸ் நிலையத்தில் கடந்த திங்கட்கிழமை இரவு புகுந்து கலவரத்தில் ஈடுபட்டதாக, 3 ஆடவர்கள் மீது இன்று மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. எனினும்…
Read More »
