Latest
-
சோறு வேகவில்லை என்று திட்டியதால் சக ஊழியரை கத்தியால் குத்திய ஆடவன்
தாவாவ், மார்ச் 18 – சோறு வேகவில்லை என்பதற்காக தன்னை திட்டிய சக உணவக ஊழியரை ஆத்திரமடைந்த நபர் மீன் வெட்டும் கத்தியால் வெட்டிய சம்பவம் தாவாவிலுள்ள…
Read More » -
செபராங் ஜெயா மருத்துவமனையில் 4 மாத குழந்தை இறப்பு; நீரில் மூழ்கியதே காரணம் – போலீஸ் உறுதி
ஜோர்ஜ் டவுன், மார்ச் 18 – செபராங் ஜெயா மருத்துவமனையில் உள்ள 24 மணி நேரக் குழந்தைகள் காப்பகத்தில் கடந்த வாரம் நீரில் மூழ்கியதால் ஏற்பட்ட மூச்சு…
Read More » -
Op Prihatin: பாதுகாப்பான ஹரி ராயாவுக்கு 2,364 அதிகாரிகள், 650 வாகனங்களைக் களமிறக்கும் APM
கோலாலாம்பூர், மார்ச்-18-நோன்புப் பெருநாள் காலத்தில் மக்களின் பாதுகாப்பை உறுதிச் செய்ய, APM எனப்படும் பொதுத் தற்காப்புப் படை Op Prihatin சோதனை நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. இந்நடவடிக்கையில் 2,364…
Read More » -
சன்வே சிட்டி கோவிலில் அவமதிப்பு; ஆடவருக்கு 8 மாத சிறை
ஈப்போ, மார்ச்-18-பேராக், ஈப்போவில் கோவில் மேடையை அவமதித்த 33 வயது ஆடவருக்கு நீதிமன்றம் 8 மாத சிறைத் தண்டனை விதித்துள்ளது. சன்வே சிட்டியில் உள்ள கோவிலில், மார்ச்…
Read More » -
மகளைத் தேடுவதில் அலட்சியம்; IGP மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுத்த இந்திரா காந்தி
கோலாலாம்பூர், மார்ச்-18-16 ஆண்டுகளுக்கு முன் மதம் மாறிய தனது முன்னாள் கணவரால் கடத்திச் செல்லப்பட்ட மகளைக் கண்டுபிடிக்கத் தவறியதாகக் கூறி, தேசியப் போலீஸ் படைத் தலைவர் அலுவலகத்திற்கு…
Read More » -
RM790,000 மதிப்புள்ள 790 போலி வகை கைக்கடிகாரங்கள் பறிமுதல்; ஆடவன் கைது
கோலாலம்பூர், மார்ச் 18-கோலாலம்பூரைச் சுற்றியுள்ள பகுதிகளில், போலி பிராண்டட் கைக்கடிகாரங்களைச் சேமித்து வைத்து விற்பனை செய்வதில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் ஒரு வளாகத்தில், உள்நாட்டு வாணிகம் மற்றும் வாழ்க்கைச்…
Read More » -
சவால்களுக்கு மத்தியில் ஆலயங்களின் நிலப் பிரச்னைக்குத் தீர்வுக் காண களமிறங்கும் தேசிய இந்து ஆலய செயற்குழு; ஒத்துழைப்புக் கோருகிறது
கோலாலாம்பூர், மார்ச்-17-நாட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்து ஆலயங்கள் குறிப்பாக அனுமதியின்றி கட்டப்பட்டதாக கூறப்படும் ஆலயங்கள் குறித்து அண்மையக் காலமாக பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. எதிர்ப்புப் பேரணி…
Read More » -
34 நிறுவனங்களுக்கு மடானி அரசின் “ஊடக புத்தாக்க நிதி”; RM12.38 மில்லியன் ஒதுக்கீடு
புத்ராஜெயா,மார்ச்-17-உள்நாட்டு ஊடகத் துறையின் வளர்ச்சியும் இலக்கவியல் மாற்றமும் வலுப்பெற, அரசாங்கம் “ஊடக புத்தாக்க நிதியின்” கீழ் முதல் கட்டமாக 34 ஊடக நிறுவனங்களுக்கு மொத்தம் RM12.38 மில்லியன்…
Read More » -
பினாங்கில் பெண் போலீஸை எட்டி உதைத்த ஜெர்மனி சுற்றுப் பயணிக்கு RM3,000 அபராதம்
ஜோர்ஜ்டவுன், மார்ச்-18-பெண் போலீஸை காலால் எட்டி உதைத்தக் குற்றத்திற்காக, ஜெர்மனியைச் சேர்ந்த சுற்றுப் பயணியான 34 வயது பெண்ணுக்கு 3,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் ஜனவரி…
Read More »
