Latest
-
ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் வெளிநாடுகளில் பதிவான வாகனங்கள் மானிய விலை RON95 எண்ணெய் வாங்குவதற்கு தடை
கோலாலம்பூர் , ஜன 28 – வெளிநாட்டில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து மான்ய விலையில் ரோன் 95 பெட்ரோல் வாங்குவதை அரசாங்கம் தடை…
Read More » -
பெண்ணிடம் அநாகரீகம்; சந்தேக நபர் கைது
தம்பின், ஜனவரி-28 – நெகிரி செம்பிலான், தம்பினில் பெண்ணின் பாவாடைக்குக் கீழ் புகைப்படம் எடுத்து அநாகரீகமாக நடந்து கொண்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு நபரை போலீசார் கைதுச் செய்துள்ளனர்.…
Read More » -
இந்தியாவின் நீப்பா கிருமியின் அறிக்கையை சுகாதார அமைச்சு கண்காணிக்கும்
கோலாலம்பூர், நவ 28 – இந்தியாவில் நீப்பா வைரஸ் பரவியதைத் தொடர்ந்து அது தொடர்பான அறிக்கையை சுகாதார அமைச்சு தற்போது கண்காணித்து வருகிறது. அண்மைய தொற்று நோயின்…
Read More » -
‘கேப்டன் பிரபா’ குற்றச்செயல் கும்பல் மும்பையிலிருந்து மலேசியா வரும் போது, உச்சக்கட்ட பாதுகாப்பு
கோலாலம்பூர், ஜனவரி-28-இந்தியா, மும்பையில் கைதான மலேசியக் குற்றவாளிகள் மூவர் தாயகம் கொண்டு வரப்பட்டதும், அரச மலேசியப் போலீஸ் படை உச்சக்கட்ட பாதுகாப்பைப் போடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அம்மூவரும்,…
Read More » -
3 ஆண்டுகளில் 34,000 குடியுரிமை விண்ணப்பங்களுக்கு KDN அங்கீகாரம்
கோலாலம்பூர், ஜனவரி-28-கடந்த 3 ஆண்டுகளில் மலேசியாவில் 34,000-க்கும் மேற்பட்ட குடியுரிமை விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. 2022-ல் 49,000 விண்ணப்பங்கள் நிலுவையில் இருந்த நிலையில், இந்த முன்னேற்றம் அடையப்பட்டிருப்பதாக உள்துறை…
Read More » -
பெரிக்காதான் நேஷனல் உச்சமன்றக் கூட்டம் இரத்து; முஹிடின் இல்லத்தில் தலைவர்கள் சந்திப்பு
கோலாலம்பூர், ஜனவரி-28-நாளை நடைபெறவிருந்த பெரிக்காத்தான் நேஷனல் உச்சமன்றக் கூட்டம் இரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக, பெர்சாத்து, பாஸ், கெராக்கான், MIPP ஆகிய 4 உறுப்புக் கட்சிகளின் தலைவர்கள்…
Read More » -
டுரியான் துங்கால் போலீஸ் துப்பாக்கிச் சூடு; தடயவியல் அறிக்கைக்காக விசாரணைக் காத்திருப்பு
கோலாலம்பூர், ஜனவரி-28-3 இந்திய ஆடவர்கள் பலியான மலாக்கா, டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டு வழக்கில், விசாரணை அதிகாரிகள் தடயவியல் அறிக்கைக்காக இன்னும் காத்திருக்கின்றனர். விசாரணை அறிக்கைகள் ஏற்கனவே…
Read More » -
சிரம்பானில் துயரம்: 9 மணி நேரம் காரில் விடப்பட்ட 2 வயது சிறுவன் உயிரிழப்பு
சிரம்பான், ஜனவரி-28-சிரம்பானில் நிகழ்ந்த துயரச் சம்பவத்தில் 2 வயது சிறுவன், காருக்குள் 9 மணி நேரம் தனியே விடப்பட்டதால் பரிதாபமாக உயிரிழந்தான். நேற்று காலை 8 மணிக்கு…
Read More »

